காஞ்சியிலே பிறந்த புத்தன், அறிவார்ந்த அரசியலை முன்னெடுத்து, மையக் கொள்கைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றமடைய விதை விதைத்தவர் #அண்ணா.
#MGR
க்கு பின் அண்ணாவை அனைவரும் மறந்துவிட்டார்கள்.
#MGR
சொன்னபடி நீதியின் தீபத்தை கைகளில் ஏந்திய இலட்சிய பயணத்தை
தொடர்வோம்.