எங்கப்பா ஒரு துப்புரவு தொழிலாளி யா (சாக்கடை சுத்தம் செய்து) தான் இருந்தார். நான் இப்போ ரோபோடிக்ஸ் நிபுணர். இதற்கு காரணம் பள்ளி கூடத்துக்கு போன மதியம் பையனுக்கு சாப்பாடு கிடைக்கும்னு எங்கப்பா வச்ச நம்பிக்கை. ஒரு வேளை காலைலயும் சாப்பாடு போட்டு இருந்தா இன்னும் நல்ல வந்துறுப்பெனோ
ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO ஆக அல்ல !
துப்புரவு தொழிலாளியின் மகனாக வாழ்வை துவங்கி இன்று ரோபோடிக்ஸ் & AI நிறுவன CEO ஆக மாரி இருக்கும்
தமிழ்நாடு அரசின்
அரசுப்பள்ளி, சத்துணவு திட்டத்தால் பயனடைந்த மாணவனாக சொல்கிறேன்,
"தமிழ் புதல்வன் திட்டம்" விரிவு படுத்தபட்ட "காலை உணவு
பாதாள சாக்கடை விஷ வாயு கண்டறியும் கருவி உருவாக்கி உள்ளேன். மேலும் சாக்கடை அல்லும் எந்திர மனிதன் உருவாக்கி கொண்டு உள்ளேன்.
பெண்கள் மற்றும் குழைந்தை பாதுகாப்பு GPS உருவாக்கி உள்ளேன். இதை இலவசமாக கற்றுத்தர தயாராக உள்ளேன். விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்க. 8825487318
Son of Manual Scavenger turned as Robotics Specialist
Yes ! I am a beneficiary of this Dravidian Model.
மருத்துவத்திற்கு நீட் தேர்வு வைத்து பல விளிம்பு நிலை மாணவர்களின் கனவை கொல்வது போல, பொறியியலுக்கும் நுழைவு தேர்வு இருந்த காலம் அது.
சிறு வயதில் அரசு உதவும் பள்ளி,
இது தான் தமிழ் நாடு.
Twitter , Facebook பயன்படுத்த தெரியாத இஸ்லாமிய சகோதரி ஒருவர், அவருடைய மகனுக்கு, எனது நிறுவனத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தால் அவன் நன்றாக வருவான் என்று நம்பிக்கையுடன், அவர் கைப்பட மகனுக்கு வாய்ப்பு கேட்டு ஒரு காகிதத்தில் எழுதி அனுப்பி இருக்கிறார்.
என் கடந்த கால வாழ்கை வலிகள் நிறைந்ததாக இருந்தாலும், அதை கேட்கும் போது எங்கோ ஒரு விளிம்பு நிலை சிறுவனுக்கு, இளைஞனுக்கு கல்வி மீதான நம்பிக்கையை அளிக்கும் எனில் காலம் முழுக்க அதை பற்றி பேச எந்த தயக்கமும் இல்லை.
நன்றி 🙏🏻 அருள்மொழி அம்மா, தி.க.
@Kennithrajanbu
Robotics and AI.
அதிக அளவு "மாரி" வந்ததால், ' மாரி ' ❤️ வந்தார் .
உதவி பண்ண நல்ல மனுஷனா இருந்தா போதும்
மாரி என்ன அமைச்சரானு கேட்பவர்கள் ரஜினி,மாதவன், அக்ஷய் குமார் ஒரு tweet போட்டாலே 'களத்தில் இறங்கிய ' அப்படினு எழுதி இருப்பாங்க.
இரண்டிற்கும் ஒரு ' நூல் அளவு ' தான் வித்தியாசம்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. ராஜிவ் குமார் அவர்களை சந்தித்து( EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நமக்கு உள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள், நம்பகத்தன்மை குறித்து விவரித்தோம்.
மேலும் வாக்கு சீட்டு முறை மீண்டும் அமல் படுத்துவது குறித்தும் வலியுறுத்தினோம். நமது
நான், அப்பா, வயல்.
கல்வி நம் பெற்றோரின் கனவுகளையும் சேர்த்தே நிறைவேற்றுகிறது
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வயலில் பயிரிட்ட மகிழ்ச்சியில் எனது தந்தை...
நான் ஊருக்கு வருவதை எதிர் பார்க்காமல் கழனியில் வேலை செய்து கொண்டு இருந்தவர்,
என்னை கண்டவுடன் குழந்தை போல சிரித்துகொண்டே ,
கல்வி எப்போதும் நம்மை கை விடுவதில்லை
தமிழ்நாடு அரசின் பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் நமது உரையின் காணொளியை கண்ட மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர்
@Anbil_Mahesh
அவர்கள் இன்று காலை நேரில் அழைத்து பாராட்டினர்.
வழக்கமான பாராட்டாக இல்லாமல், "வாங்க கெனித் , ரொம்ப மகிழ்ச்சி
தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சட்டங்களாக்கிய பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கல்வித் திட்டங்களால் அறிவுலகின் உயரத்தை அடைந்தார்கள் தமிழ் மாணவர்கள் பலர்.
அவர்களில் ஒருவர்தான் அன்புச் சகோதரர் திரு.கென்னித்ராஜ் அன்பு.
வறுமையில் வாடிய தூய்மை பணியாளரின் மகன் எனும்
வருங்கால தொழில் புரட்சியை கருத்தில் கொண்டு THADCO மூலமாக தமிழ் நாடு அரசு வழங்கும் இலவச ரோபோடிக்ஸ் பயிற்சி.
விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த பட்டதாரிகள் பயன்படுத்தி கொள்ளவும்.
#InclusiveGrowth
#தமிழ்நாடு
#Robotics_Education
"மாரி" என்பதற்கு பதிலாக "ச்சாரி" என்று இருந்து இருந்தால், ' களத்தில் இறங்கிய ' அப்படினு writeup வந்து இருக்கும் உங்க கிட்ட இருந்து
அதிகாரத்தில் இருக்கணும் அவசியம் இல்ல , மனுஷனா இருந்த போதும் sir உதவி பண்ண.
கல்வியை, அதன் வீச்சினை, வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தினை எளிய மாணவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது ஒரு வகையில் எனக்கு மிக மகிழ்வினை தருகிறது. அதை பரவலாக்க பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@sunnewstamil
#Watch
| தனது கடினமான வாழ்க்கையின் பயணத்தை மாணவர்களிடம் பகிர்ந்து, அவர்களுக்கு உத்வேகம் அளித்த ரோபோட்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தின் CEO கெனித்ராஜ் அன்பு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ‘தந்தை பெரியார் நினைவு
தமிழ் நாட்டில் உள்ள 100 முதல் தலைமுறை பட்டதாரிகளை , நமது ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் இணைத்து, பயிற்சி அளித்து ரோபோடிக்ஸ் துறை சார்ந்த தொழில்முனைவோர் ஆக்க நமது TRANSEN DYNAMICS நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
கற்றுக்கொள்ளும் ஆர்வமும், தன்னம்பிக்கையும் , விடா முயற்சியும் உள்ள ,தங்கள்
வழக்கமான கேள்விகள் மட்டுமின்றி , வித்தியாசமான கேள்விகளுடன், அதன் மூலம் கல்வியின் அவசியத்தை சொல்ல வாய்ப்பளித்த ஊடக குழுவிற்கு நன்றி 🙏
@behindwoods
Full link at comment section
Clara Robot V2.0 உடனான பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவே அவளுடனான கடைசி selfie. இனி அவளை காண போவது இல்லை.
ஆம் அடுத்த மேம்பட்ட ரோபோட் "மாறா" வடிவமைப்புக்கு அவளுடைய சிந்தனையையும், பேச்சு திறமையையும் கொடுக்க கிளாரவை இன்றுடன் dismantle செய்கிறோம்.
எனக்கும் எனது நிறுவனத்திற்கும்
2017 வரை அதி தீவிரமான ஐயப்ப பக்த்தன் நான். வருடா வருடம் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றிடுவேன். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலும், பிரதோஷ வியாழனில் சிவன் கோவிலுக்கு தவறாமல் சென்றிடுவேன்.
எந்த தவறும் செய்ததில்லை, எந்த தீய பழக்கமும் இல்லை.
ஆனாலும் ஒரு நிகழ்வு பெரும்
"எழுத படிக்க கூட தெரியாது எனக்கு, ஆனா நீ வாங்குற எல்லா அவார்ட்லயும் என் பேர் இருக்கிறத பாத்தா, ராத்திரி தூங்கும்போது கூட சந்தோசமா இருக்குப்பா"
Village Educational Force of India அமைப்பு வழங்கிய சிறந்த ரோபோடிக்ஸ் நிபுணர் விருது, சாதனை தொழிலதிபர் விருது என இரண்டு விருதையும்
"மதம்" பிடித்த நாடு!
மருத்துவமனையை மூடு!
கொரோனாவின் போது கூட திறந்து இருந்த மருத்துவமனைகள், கோவிலுக்காக மூடப்படும் எனில்,
இந்த நாட்டின் மிக பெரிய பேரிடர் 'மதம்' என்னும் பிரிவினைவாதம்.
"கடவுளை மற, மனிதனை நினை"
இன்று இந்தியா முழுவதும் மருத்துவத்திற்கான நுழைவு தேர்விற்கு எதிராக நிற்கிறது, ஆனால் இதற்கான விதை போட்டது தமிழ் நாடு .
பொறியியலுக்கன நுழைவு தேர்வை கலைஞர் ரத்து செய்யாமல் இருந்து இருந்தால் , எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்குமா என தெரியவில்லை....
இதை உணர்வதால் தான் எந்த
ஊறுகாய் போட்டுகொண்டு இருந்த பெண்களை
ஒன்றிய அரசில் , அமைச்சராகி உத்தரவுகளை போட வைத்த
பெண் விடுதலை போராளி.
அதனால் தான் அவர் 'கை' புதைத்த பின்னும் ஓங்கி இருக்கிறது.
பெண்களின் கலங்கரை விளக்காகவும், களங்கம் கரைக்கும் விளக்காகவும்.
#பெரியார்
@Kennithrajanbu
Robotics & AI
த்ரவ்பதி படம் எடுத்து நாடக காதல் என அவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை குறைசொல்லி மனம் மகிழும் நேரத்தில் தான் , தேசிய அறிவியல் நாளில் நாங்கள் அப்துல் கலாம் விருது வாங்கிகொண்டு உள்ளோம்.
#கற்றவை_பற்றவை
"'ஊர்' தெரு, ஒற்றை அடி பாதை, காட்டு வழி, கும்மிருட்டு, சாதிய பேனர்கள் , சாராய பாட்டில்கள், இவற்றை எல்லாம் மிதித்து கொண்டு எனது கார் டயர்கள் பயணித்து கொண்டு இருக்கின்றன"
பேசி முடித்த பின்பு மாணவர்கள் மட்டும் இன்றி, முதல் முறையாக ஒரு கிராமமே எழுந்து வந்தது, உடன் நின்றது.
அவர்களை
படங்கள் : இந்து தமிழ் நாளிதழ்
தமிழ் நாடு எப்போதும் இந்தியாவிற்கு முன்னோடி !
எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு ரோபோடிக்ஸ் சார்ந்த பயிற்சியை விளிம்பு நிலை மக்களுக்கு இலவசமாக அளிக்கிறது.
குறிப்பாக, குல தொழிலை ஊக்குவிக்கும்படியாக, செருப்பு தைப்பவரின்
" நாங்கள் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இனி உங்களுக்கு இல்லை "
என்று சுவற்றில் அறைந்து சொல்லி இருக்கிறோம்.
ஆம் , சொல்லி இருக்கிறோம்.
கல்லூரி முடிக்கும் வரை அதே வியாசர்பாடியில் 58 வது ப்ளாக்கில் வாடகைக்கு குடி இருந்துவிட்டு, இப்போது நிகழ்வின் விருந்தினராக , ரோபோடிக்ஸ்
தோழர் நல்லகண்ணு !
தொழில்நுட்பத்தை தேர்தல் ஜனநாயகத்தில் பயன்படுத்துவது எப்படி என்று 98 வயதிலும் கற்றுக்கொள்ள விரும்பி என்னை அழைத்த மாமனிதர்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா புத்தகத்தின் மூலம், முன்னாள் பிரதமர் நேருவின் செயல்பாடுகள் மூலமாக அவரை எனக்கு அறிமுக படுத்திய ஆசான்.
தமிழக அரசு , Microsoft நிறுவனதுடன் இணைந்து வழங்கும் அரசு பள்ளிகளுக்கான AI பயிற்சி துவக்க விழாவில் , நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் திரு.CECIL SUNDAR, Microsoft நிறுவனத்தின் AI & DATA இயக்குனர் அவர்களோடு...
@Anbil_Mahesh
தமிழக அரசின் மிக சிறப்பான முன்னெடுப்பு TAHDCO நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட BEAT EXPO 2024 .
தமிழக அரசின் இந்த நிகழ்வில் நமது ரோபோடிக்ஸ் & AI நிறுவன அரங்கிற்கு வருகை புரிந்து, வாழ்துகளை, மகிழ்ச்சியை வெளிபடுத்தி நம்மிலும் ரோபோடிக்ஸ் துறை சார்ந்த நிபுணர்கள் இருப்பதை பெருமையாக
இதே நாள் , நான்கு வருடங்களுக்கு முன்பாக ஜெர்மனியில் இருந்து வந்த மாணவர்கள் நமது ரோபோட் உடன் உரையாடி தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்ட நிகழ்வு. இதில் கூடுதலான மன நிறைவு என்னவென்றால் இந்த நிகழ்வு உயர்தர அரங்கில் நிகழ்தவில்லை மாறாக செங்கல்பட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்
எப்படியாவது படித்து மேலே வந்துவிட வேண்டும் என்று அரசு பள்ளியில் படித்து தேர்வாகி நம்பிக்கையுடன் மேல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் 1000 ரூபாய் வெறும் உதவிபணம் அல்ல, அது அரசு அளிக்க கூடிய நம்பிக்கை.
"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று கூறினார் அவ்வை
வறுமை
#சூரரை_போற்று
"இளைஞர்கள் பொறுப்பற்று இருக்கிறார்கள், சினிமா, ஊர் சுற்றுதல், Instagram, Cricket தவிர்த்து உருப்படியாக எதுவும் செய்வதில்லை" என பரவலாக பரப்பப���பட்ட கற்பிதங்கள் அனைத்தும் உடைந்து போனது.
ஆம், 100 முதல் தலைமுறை பட்டதாரிகளை Robotics துறையில் தொழில்முனைவோர் ஆக்கும்
"சமூக நீதியில் தொழில்நுட்பங்களின் பங்கு மற்றும் தலைமைத்துவ பண்புகள்" என்ற தலைப்பில் "மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்ஸ்" கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே உரையற்றினோம்.
புத்துணர்வு மிக்க மாணவர்கள் மத்தியில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தொழில் நுட்பங்களின் பங்கு, அதை
பிரதமரிடம் இருந்து WhatsApp இல் கடிதம் வந்துள்ளது .
தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கும்போது நான் அவரின் குடும்பம் என அவருக்கு நினைவு இல்லை. மாட்டிகொண்ட பிறகு தான் தெரிகிறது போல !
உங்களுக்கும் வந்ததா ?
#DamageControl
"பொருளாதார ரீதியாக ஒரு நிலை தன்மை அடைய ஒரு வேலை அவசியம் என என்னும் முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களில் , வேலைக்கு போகமால் தொழில் துவங்க போகிறேன் என்று மகன்/மகள் சொல்லும் போது, குடும்பத்தினரிடம் கோவம், அவநம்பிக்கை வருவது இயல்பு. உங்கப்பா என்ன அம்பானியா? இது ஒன்னும் சினிமா படம்
தமிழ் நாட்டில் அம்பேத்கர் , பெரியார் ஆகியோரது பேச்சுக்கள், குறிப்புகள் பற்றிய பதிவுகள் கவனம் பெறாமல் / முடக்கபடுவது பற்றி மூன்று மாதங்கள் முன்பே ஒரு VVIP இடம் சொல்லி இருந்தேன், அவர்கள் அதை நம்பவில்லை.
சுயமரியாதை உணர்வு மிகுந்தவன் நான். எதற்காகவும், யார் காலிலும் விழுவதில்லை. ஆனால் விதி விளக்காக விழுவேன் என்றால் , அது என் ஆசிரியர்கள் கால்களில் மட்டும் தான்.
12 ஆம் வகுப்பு முடித்த பின்பு,
மாணவனாக அனுப்பி வைக்கிறோம், விருந்தினராக திரும்பி வா என்றார்கள்.
தேசிய, சர்வதேச
சாதி ஒழிப்பு முதல் மாணவர் முன்னேற்றம் வரை பல்வேறு தளங்களில் இணைந்து இயங்கிய தோழர்
@s_kanth
காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தலுக்கான வார் ரூம் தலைவராக நியமிக்க பட்டுள்ள அவர்களுக்கு வாழ்த்துக்கள். மிக சரியான தேர்வு.💐
கண்டுபிடிப்புகள், சித்தாந்தங்கள் இவற்றிற்கான அங்கீகாரமாக நிறைய நிகழ்ச்சிகளில் பேசி உள்ளேன். ஆனால் என்னுடைய தந்தையை, அவர் உழைப்பை
@ZeeTamil
#thamizha_thamizha
மூலமாக உலகிற்கு வெளி கொண்டு வந்தது நீங்கள் தான் அண்ணா
@karupalaniappan
🙏 . புதிய தளத்தில் செயல்பட வாழ்த்துக்கள்💐
@ZeeTamil
உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! .....
நன்றி!
@ZeeTamil
@sijuprabhakaran
...
எல்லைகளை கடந்து நாங்கள் இப்போது வேகமாக வளர்கிறோம் !
எங்களுடன் இணைந்து வளர உங்களையும் வரவேற்கிறோம் .
சிரியதோ,பெரியதோ ரோபோடிக்ஸ் இல் முதலீடு செய்து அதற்கேற்ற லாபம் அடைய விரும்பும் மக்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
ராஷ்மிகா மந்தனாவிற்கு நிகழ்ந்த அநீதி ஏற்கனவே மல்யுத்த வீராங்கனைகளுக்கு நடந்து உள்ளது. அவர்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடி சிறை செல்லும்போது அவர்கள் சிரிப்பது போன்ற புகைப்படம் ஒன்றிய ஆளும் கட்சியினரால் பரப்ப பட்டது.
இரண்டும் deep fake தொழில் நுட்பம் மூலம் பெண்களின்
நம்பிக்கைக்கு நன்றிகள் 💐
Transen Dynamics நிறுவனம் , சமூக பிரச்சினைகளுக்கு ROBOTICS மற்றும் AI தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவதுடன், லாபம் ஈட்டும் தொழில் நுட்ப உருவாக்கம்/சேவை அளிப்பதிலும் ஈடுபட்டு வருகிறது.
இதனை
துயரத்திலிருந்து உயரத்தை அடைய கல்வியை கருவிஆக்க சொன்ன மாபெரும் மனிதர்.
இட ஒதுக்கீடு என அழைக்கப்படும் "சமூக பிரதிநிதித்துவம்" மூலம் அதை சாத்திய படுத்திய ஆசான்.
பெண்களுக்கு சொத்துரிமை, மறுமன உரிமை, உழைப்பவர்களுக்கு 8 மணி நேர வேலை, இந்தியாவின் நீர் மேலாண்மை என தன் அறிவால்
கலைஞர் நூற்றாண்டு தினமான இன்று , பெரியாரிய கொள்கைகளை பரப்பும் கைத்தடி மாத இதழ் அட்டைபடமாக கலைஞருடன், நமது படமும் கட்டுரையும் வெளிவந்து உள்ளது.
"பொறியியலுக்கான நுழைவு தேர்வு ரத்து" என்று கலைஞர் கொண்டுவந்த சட்டத்தால் 2008 இல் பொறியியல் சேர்ந்து , அறிவும், தொழிலும், மேலாக
Better mind your words.
@khushsundar
The position you are in now is just because of the constitutional rights of women's equality and representation given by a person who came from so called 'cheri'. Cheri languages speaks equality & fraternity. Not foul language. Growup!
This is what DMK goons do. Use a foul language. But this is what they are taught. To insult a woman. Sorry can’t speak your cheri language but I would suggest wake up and look what was spoken and action taken. And if DMK does not teach you about laws, then shame on you being a
ஏன் வடசென்னை எப்போதுமே குற்ற நகமரமாக காட்டுறீங்க ? நீங்க குடுக்குற அடயாளத்துல இருந்து வெளி வர எங்களுக்கு எவ்ளோ நாள் எடுத்துக்கொள்ளும் அப்படினு தெரியுமா? அதென்ன பொதுமக்கள் பார்வையில் & வடசென்னை மக்கள் பார்வையில் ? ஏன் வடசென்னை மக்கள் லாம் பொது மக்கள் இல்லையா? எவ்ளோ school ,
சேரிகள் பற்றிய குஷ்பூ அவர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நமது கருத்துக்கு ஆதரவு அளிக்கும் அளவிற்கான ஜனநாயக தன்மை பாடகி திருமதி. சின்மயி அவர்களுக்கு இருப்பது , பாராட்டிற்குரியது. மகிழ்ச்சி அளிக்கிறது.
இதோ இந்த மாதிரி எதாவது ஒரு நபரின் வாழ்வு எங்காவது மாற்றம் அடைந்துவிடாதா அப்படிங்கிற ஆசையில் தாம் கிடைக்குற இடங்களில் எல்லாம் கடந்த காலத்தையும், கல்வியை பற்றியும் பேசிட்டு இருக்கேன்.
"எதுக்கு எல்லா இடத்துலயும் கடந்த காலத்தை சொல்றீங்க? இப்போ ஒரு பொசிஷன் ல இருக்கீங்க , அப்படியே
என்னங்கடா வேலை செஞ்சவன் கூலி கேட்டா அவன ஆத்துல தள்ளி கொன்னது,
திருட உதவி பண்ணவன் வெளிய சொல்லாம இருக்க அவன் தலைய வெட்டுனது, சிலை திருடுணது லாம் பெருமையா சொல்லிட்டு இருக்கீங்க...
பள்ளி வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகள் , வாகனத்தில் ஓட்டுநர் கவனக்குறைவால் ஏறும்போது, இறங்கும்போது அதே வாகனத்தில் விபதுகுள்ளவதை தடுக்கும் பொருட்டு, குழந்தை இருப்பதை உணர்த்தும் ஒளிப்பான் மற்றும் வாகனத்தை இன்ஜின் ஆஃப் செய்யும் கருவி.
#மக்களுக்காக_தொழில்நுட்பம்
தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகளை, படிப்பின் மூலமான வாழ்வின் வெற்றி பற்றிய கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்
@Udhaystalin
அவர்களின் தலைமையிலான நிகழ்வில் இன்று பங்கேற்றோம். வாய்பிற்கும்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பிலான ‘தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவை' அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.
அறிவியல்பூர்வமான சிந்தனை – எதையும் பகுத்தறிகின்ற சுயமரியாதை உணர்வு – பெண் விடுதலை – சமத்துவம் உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள்
நன்றிகள் திரு.ரவிஷங்கர் sir. 💐🙏
எங்கள் நிறுவனத்தின் மீதான உங்களின் நம்பிக்கைக்கு நன்றிகள்.
எங்களின் வளர்ச்சியின் மீதான உங்களின் அக்கறை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
வாழ்வை கொண்டாட, தூர தேசங்களுக்கு செல்ல, மலைகள், காடுகள், அருவிகள் , புது இடங்கள், அதி காலையின் புல்லட் பயணங்கள், மழையினை கிழித்து செல்லும் கார் பயணங்கள், மலை பாதைகள் என நேரங்களை பசுமையாக , இனிமையாக, மாற்றக்கூடிய, குறைந்த பட்சம் நினைத்த நேரத்தில் ஒரு ரோட்டோர டீ கடைக்கு
தேசிய, சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகள், IIT, MIT, ANNA UNIVERSITY போன்றவற்றில் விருந்தினராக, வரவேற்பு பெறும்போது கிடைக்காத மகிழ்ச்சி, ஒரு கிராம அரசு பள்ளியில் கரும்பலகையில் எழுதிய வண்ண பிஞ்சு கை எழுத்து கொடுத்து விடுகிறது...
#மகிழ்ச்சி
CAA, which intimidating the Islamic brothers must be withdraw. How can an ordinary citizen prove his ancestors in this country where a PM cannot submit a certificate of educational qualification? CAA against the constitution.
Anbu.Kennithraj
Robotics and AI
#IndiansAgainstCAA
பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு கருத்தரங்கம் MADRAS INSTITUTE OF TECHNOLOGY வளாகத்தில் நடைபெற்றது.
தொழில் நுட்பங்களின் எதிர்காலம், கல்வியின் வலிமை, இந்திய சமூகத்தில் அம்பேத்கரின் பங்கு குறித்து மாணவர்களிடையே உரை ஆற்றினோம்.
மாபலி மன்னன் தலையில் கால்களை வைத்து அழித்து , அதை விழாவாக கொண்டாடும் போது வராத கோபம்,
காலம் காலமாக ஒரு சமூகத்தை கால்களில் பிறந்தவன், சூத்திர���் என்று சொன்ன போது வராத கோபம்,
உயிரில்லாத ஒரு கோப்பையை கால்களில் வைத்த போது வருமெனில், அது கோபம் அல்ல , இந்நாட்டின் சாபம்.
நான் சிறந்த பேச்சாளர் என்று எப்போதும் கருதுவதில்லை . ஆனால் என் நிகழ்வில் எந்த குழந்தையும் அழுவதில்லை
மாறாக சிரிப்பும்,நம்பிக்கையும், , தைரியமான கேள்விகளும் அவர்களிடத்தில் உருவாக விரும்புகிறேன்.
காரணம் கல்வி அவர்கள் வாழ்வை எப்படி சிறப்பாக்கிட முடியும் என்ற கனவை அவர்களின் முன்பாக
@chakravugh
I guess you are Unaware of the education system in TN.
For all Dalit students and non Dalits first generation students who choose college in TNEA Counseling, engineering is free. As per g.o.
"தூயவன்" - ரோபோடிக் துப்புரவாளன்.
பாதாள சாக்கடை / மலக்குழி விஷ வாயு தாக்கி மரணம் என்கின்ற செய்தியை நாளிதழ்களில் காணும் போதெல்லாம் உள்ளம் பற்றி எரிகிறது. மனித தன்மை அற்ற மரணங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்
நீண்ட நாட்களாக சிந்தனையில் உருவாகி கொண்டு இருந்த ரோபோடிக்
@Shathik1234
நிச்சயமாக.
தனியார் கல்வி/ தொழில் நிறுவனங்களுடன் பணம் பெற்று கொண்டு தான் சென்று பேசுகிறேன்.
அந்த பணத்தை வைத்து தான் அரசு பள்ளி களுக்கு பயண செலவு உட்பட எந்த பணமும் வாங்காமல் சென்று வருகிறேன்.
தோழர்.
உழைப்பு சுரண்டலுக்கு தேச பக்தியை பயன்படுத்தாதீர்கள் . இந்த நாடு என்பது நிலப்பரப்பு அல்ல, இங்கு வாழும் மனிதர்களின் உணர்ச்சி தொகுப்பு.
அந்த மனிதர்களின் உழப்பை சுரண்டி, உணர்ச்சியை துறந்து எந்த நாட்டினை முன்னேற்ற போகிறீர்கள் ? நாடு என்பது நாங்கள் தான். எங்களை சுரண்டியே, எங்களை
கோளரங்கம் என்றால் எதோ ஜோசியம் பார்க்கின்ற இடம் என்று நினைத்து விட்டார் போல ! பெரியார் அறிவியல் பூர்வமாக கோள்களை ஏற்றுக்கொண்டார், அதனால் தான் அவர் பெயர் வைத்தார்கள் Mr. மாலன்.
அது மட்டும் அல்ல, யாரையும் படிக்க விடாம தனியா படிச்சு பட்டம் வாங்குணவங்க பெயர்ல லாம் college கட்ட
'வணக்கம் டா மாப்ள!... #நீட் #தேர்வுக்கு #படிக்கிறயா?.. நான் உனக்கு சொல்லி தரேன்!'... #மாணவர்களை மிரளவைத்த #கண்டுபிடிப்பு!... சென்னை பொறியாளரின் 'நிஜ' #எந்திரன்!
#chennai
#engineer
கடவுள் ஆக்காமல், கருவி ஆக்கி போராடுவோம்.
"We are because, you were"
Happy birthday , father of the nation
#BabasahebAmbedkar
Anbu.Kennithraj
Robotics & AI
Tamilnadu is always a step ahead 🎉
It implements schemes which will be the lessons for the rest of the world.
That's why we say, Tamilnadu should be compared with developed countries, not with the rest of the Indian states.
From Kamarajar to Stalin
The Land of Social
As a teacher, I know kids learn better on a full stomach. Our new National School Food Program will make sure kids aren’t going to school hungry – and will give every student a fair shot at doing their best in the classroom.