Arulmozhivarman
@arulmozhi_25
Followers
12K
Following
9K
Media
1K
Statuses
3K
அருள்மொழிவர்மன் (எ) அருளரசு ஞானசேகரன் | Journalist | Content Head @4thETamil | Former Program Head #DotsMediaOff | Former Political Producer @Aadhan_Tamil |
Chennai
Joined August 2020
புதிய சின்னம், NIA சோதனை, பல முனைப் போட்டி, பலமான மாநில கட்சிகளின் கூட்டணி, சாதி, மத, பண பலம் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் படங்களை செல்லும் இடமெல்லாம் பயன்படுத்தி, இரண்டு மடங்கு கூடுதல் வாக்குகளை வாங்கி, அந்த கட்சிக்கான மாநில.
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்!.தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!. அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
40
484
2K
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இரு கட்சிகள் மாறியுள்ளது. 1. விடுதலை சிறுத்தைகள் கட்சி.2. நாம் தமிழர் கட்சி . @VCKofficial_ @NaamTamilarOrg.
27
295
2K
"தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது!" #ViduthalaiPart2FromDec20
34
419
1K
எட்டு வழிச் சாலையை திமுக எதிர்த்தது ஏன்?. மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடியதை ஆதரித்தது ஏன்? . இவையெல்லாம் சூழலியல் சார்ந்து என்பதால் தான். அதை விட பன்மடங்கு சூழலியல் சிக்கல்கள் இங்கு உருவாகும் என்பதை பலமுறை பல தளங்களில்.
தவெக தலைவர் விஜய் தற்போது பனையூரிலிருந்து புறப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சாலையின் பெயர் ராஜீவ் காந்தி சாலை. Rajiv Gandhi IT Corridor. சுமார் 45 கிமீ நீளத்திற்கு திட்டமிட்டு தயாரான சாலை அது. லட்சக்கணக்கான இளைஞர்களின்/ குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திருக்கிற, தகவல்.
29
558
1K
விஜய் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை எதிர்பார்க்கவில்லை. நமக்கு ஒரு காதலி இருந்து அவள் பெரிய தவறு ஏதேனும் செய்திருந்தால் கூட நாம் மென்மையாகவும் அன்பாகவும் தான் கண்டிப்போம். அப்படியாக ஒரு மென்மையான போக்கை அரசியலில் கடைபிடித்தால் தொண்டர்கள் மத்தியில் வலிமையான நிலைப்பாடுகளை.
சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள்.
118
262
1K
திசை திருப்பும் முயற்சியை எடுப்பது சிறுபி��்ளைத்தனமானது . @actorvijay @tvkvijayhq @arivalayam @DMKITwing
2
438
1K
"அண்ணாவின் படத்தை காணவில்லையே ஐயகோ" என்று பேருருலையாய் கட் அவுட்டுகளின் மீது ஒரு கூட்டம் உருண்டு கொண்டிருக்கிறது. இதோ. "ஐயகோ. அண்ணலை அவமதிக்கிறார்களே" என்று ஆபாசவாதிகள் அலறுகிறார்கள் . இதில் எவராவது "கொத்தடிமைகளாகவே வாழ விரும்புகிறோம்" என்று சொன்னபோது அவர்களைப் பார்த்து.
அதாவது அண்ணல் அம்பேத்கர கடைசியா போட்டு இவர அதுக்கு முன்னாடி போடுவீங்க. ஒழுங்கு மரியாதையா அண்ணல தூக்கி முன்னாடி போட்டு அணில் போட்டோவ தூக்கி பின்னாடி போடுற. த்தா அண்ணலவிட நீ என்ன பெரிய புடுங்கியா?. @tvkvijayhq @actorvijay
52
430
1K
The one man who always inspires me for these ground reports 💐✌️.
The #Kallakurachi illicit liquor peddler’s residence where the sale would happen is located in the middle of #Karunapuram village. If the state govt says they were not aware - clearly they are lying.
29
291
1K
#BREAKING #EXCLUSIVE.மூன்று இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய முன்வந்தும், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ."அரசே விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது. ஆளுநர் முடிவுக்கு அரசு காத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விடுவிப்பது
215
612
1K
தற்போது தமிழ்நாடு அரசால் இந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது. மற்றும் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா?. @CMOTamilnadu.@mkstalin. வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு அறிவிப்பு
31
437
1K
இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கப்படும் தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் பாடல் ஒலிக்கப்பட்டது. #தமிழ்நாடு_நாள் #நவம்பர்_1 @NaamTamilarOrg @Seeman4TN
15
428
1K
ஆளுமைகள் வந்திருந்து வாழ்த்தி பேருவகையும் பெருமகிழ்வும் பகிர்ந்த தருணங்கள் 😍 @iparanthamen @aloor_ShaNavas @thiruja @tamiltalkies @packiarajan
13
27
1K
"தொலைக்காட்சி விவாத ஊடகங்களில் இன்று இதுகுறித்து பேச மாட்டார்கள். ஆனால் பேசினால் நல்லது" என்றார் பத்திரிகையாளர் மணி. அவர் சொன்னது படியே நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கரும்புள்ளி - பத்திரிகையாளர் மணி பேட்டி . முழு லிங்க் : @mkstalin
17
472
1K
நாம�� தமிழர் கட்சியும் சீமான் அவர்களும் என்ன விரும்புகிறார்களோ அதை அப்படியே செய்து கொடுக்கிறார்கள். ஈழமும், பிரபாகரனும், தமிழ்த் தேசியமும் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை அடையாளங்கள். அவை எந்த வகையில் பேசுபடுபொருளாக மாறினாலும் அவர்கள் அவற்றை தன்வயப்படுத்த தொடர்ச்சியாக.
ஈழம் இங்கே அரசியலே இல்லை என்றார்கள். பக்கத்து நாட்டு அரசியலை இங்கே என் பேசுகிறீர்கள் என கேட்டார்கள். அகதி நாயே என்று திட்டி தமிழ்நாட்டு அரசியலை ஈழத்தமிழர்கள் ஏன் பேசுகிறார்கள் என கேள்வி கேட்டனர். ஆனால் ஒரு படம் தான். இப்பொழுது எல்லாத்தையும் விட்டு இருவரும் சந்திக்கவில்லை
25
341
1K
நடிகை சாய் பல்லவியை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான காளியம்மாளும் விகடன் வெளியிட்ட அவர்கள் தொடர்பான செய்தியை மறுத்திருக்கிறார்கள். @vikatan @Kaliyammal_off
15
338
1K
ஒரு பேச்சுக்கு தற்போது ஜெயலலிதா இருந்திருந்தால் திராவிட மாடல் ஆட்சியாய் எப்படி விமர்சனம் செய்திருப்பார் என்று ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் கேட்டிருந்தேன். தொடர்ந்து ஐந்து நிமிடம் சிரித்துக் கொண்டே இருந்தவர் இறுதியில் சொன்னார். திராவிட மாடல் ஆட்சி என்று இன்று பேசுபவர்கள் எங்கே.
ஒரு பேச்சிற்கு தற்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்து, தவெக கட்சி மாநாடு இத்தனை பகட்டாக நடந்திருக்குமா? என எனக்கு தெரிந்த ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் கேட்டேன். சில நொடிகள் சிரித்து விட்டு. மாநாடா?… தவெகவே உருவாகி இருக்காது என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்!!.
169
272
1K
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் திரு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இன்று சந்திக்கிறார். @Seeman4TN #Redpix #Felix.
54
253
981
வாழ்த்து தெரிவித்த அனைவரையும் அரவணைத்து நன்றி தெரிவித்த அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு எங்கள் ஊடகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் ❤.
எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
3
206
969
மக்களின் பிரச்சினைகளை கள நிலவரத்தை எடுத்து பேசியமைக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. ஷபிர் அவர்களை @Ahmedshabbir20 பகிரங்கமாக பொது தளத்தில் *வாழவிட கூடாது" என்ற மிரட்டலை திமுகவின் பொறுப்பாளர் மகன் பேசி இருக்கிறார். ஊடகவியலாளர் மீதான இந்த நேரடியான வெறுப்பு பேச்சு மற்றும் மிரட்டலை.
You can like, hate or ignore a journalist’s work. Thank you to everyone who watched, told me what stories to cover. Met some sweetest people last night and this is their story. Hope the govt reaches out to them. #ChennaiFloods2023 #ChennaiFloods. Watch:
64
451
957
லைஃப் முடிஞ்சுது சார்னு சொல்ற குரல கேட்கவே நடுங்குது. தப்ப தட்டியே கேட்க கூடாதாடா உங்களுக்கு? 😢😡.
Shocking audio of Nesaprabhu on the phone with the local cops just minutes before the attack. Nesaprabhu is asking the police to come & save him. The police says will take this issue to the knowledge of the inspector. By then he is surrounded by 5 cars and attacked.
140
416
946
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. @NaamTamilarOrg @Seeman4TN
8
324
975
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். @Seeman4TN.@NaamTamilarOrg
19
280
947
நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் திரு. சாட்டை துரைமுருகன்.@Saattaidurai அவர்களுடன் இதுவரை வெளிவராத தகவல்களுடன் ஒரு நேர்காணல் உங்கள் @DotsMediaOffl ஊடகத்தில் இன்று ! . சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அளிக்கும் முதல் நேர்காணல் காணத்தவறாதீர்கள் !
8
164
905
ஒரு சாதாரண மக்கள் சந்திப்பு ! அதை ஒரு கட்சியின் தலைவர் செய்வதற்கு இவ்வளவு கெடுபிடிகளும் கட்டுப்பாடுகளுமா?. பரந்தூர் மக்களின் தொடர்ச்சியான இந்த போராட்டம் இப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை ஆளும் தரப்பு விரும்பவில்லை என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது!. மக்களின் கோரிக்கை.
பரந்தூரில் வெளியூர்களில் இருந்து வரும் கட்சித் தொண்டர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
10
360
923