தலைவர் - திராவிடர் விடுதலைக் கழகம் | ஆசிரியர் - நிமிர்வோம் மாத இதழ் | மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு | President - Dravidar Viduthalai Kazhagam
@dvkperiyar
"சாதி ரீதியாக ஒருவரைத் தீண்டாமைக்கு உட்படுத்துவது ஆகமம் என்றாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாது" -உச்சநீதி மன்றம்
#SaveTemplesFromBrahmanism
#கருவறையில்_தீண்டாமை
உலவும் செய்திகள் தி.க. தலைவரின் நூல் பணிகளை பாராட்டுகின்றன! சரி! ஆனால் பெரியாரின் புத்தகங்களைப் பதிப்பித்தற்காக ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்டு ஆசிறியர் போட்ட வழக்கை இன்றுவரை சந்தித்துக் கொண்டிருக்கிற என் அனுபவத்தைக் கூறியுள்ளேன். இதற்கு குத்துது குடையுது கூச்சல்கள் ஏனோ?
பார்ப்பனருக்கு பின்புத்தி என்பார்கள்; இப்போதுதான் தெரிகிறது பார்ப்பன அடிமைகளுக்கும்
@annamalai_k
அப்படித்தான் என்று.
@U2Brutus_off
இல் சிதம்பரம் நடராஜரைப் பற்றிப் பேசியது, பின்புத்திக்காரர்களால் 1,25,000 பேருக்கு மேலாக பார்வையாளர்கள் எண்ணிக்கையை கூட்டியுள்ளது.
அய்யா அறிவாளியே!
மறக்கப்பட்டவர்களை நினைவூட்டும் நூலை எழுதியுள்ளவர் மானத் தமிழ்ப் பிள்ளை இல்லை; திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மஞ்சை வசந்தன் எனும் திராவிடர் ஆவார்.
எத்தனையோ நம் முன்னோர்கள் இந்த திராவிடத்தால் மறைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களும் சாதி ஒழிப்பு, பெண்ணிய விடுதலை, சோசலிசக் குடியரசு அமைப்பதற்கு குரல் கொடுத்தவர்கள் தான். பிறகு ஏன் மறைக்கப்பட்டார்கள்? இளம் தலைமுறைப் பிள்ளைகள் கண்டிப்பாக இவர்களை படித்து, அவர்களை நாம் கொண்டாடவேண்டும்.
வணக்கம். முகவரியைச் சொன்னால் நானே நேரில் வந்து செருப்படியை வாங்கிக் கொள்வேனே? சந்திப்பை உறுதிப் படுத்த கைபேசி எண்ணும் தேவைப்படுகிறது. வீழ்ந்து விடாத வீரத் தமிழ்ப் பிள்ளையல்லவா? உடன் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்!
@kolathur_mani
வணக்கம் அண்ணா ஒரு சிறு சந்தேகம் நேற்று சவுக்கு சங்கர் அவர்களின் காணொளியை பார்த்தேன் அவர் பெரியாரின் புத்தகங்களை பல மொழிகளில் படிப்பதற்கு தடையாக ஆசிரியர் கி வீரமணி அவர்கள் இருக்கிறார் என்று கூறுகிறார், இல்லை குற்றம் சாட்டுகிறார். தங்களுடைய பதில் என்ன.
ஐயா, சுதர்சனரே!
என் மனைவிக்குத் தாலியே இல்லையே!
அப்புறம் எப்படி அறுப்பது?
உங்களைப் போன்ற புரிதலற்ற அறிவாளிகள் கேட்கும்போதெல்லம் உங்களுக்காக தாலியைக் கட்டி அறுக்கத் தொடங்கினால் அதுவே முழுநேர வேலையாகிவிடும்.
இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்'
திராவிடம் இது தமிழகம் என்பதன் திரிபு; ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவை களில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
- பாரதிதாசன்
கேரளா கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் கருத்துகள் 'திராவிட தேசியம்' என்ற பெயரில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. ''கேரள வரலாற்றாசிரியர்கள் 'வைக்கம் வீரர் ஈ.வெரா' என்றால் நமட்டுச்சிரிப்பு சிரிப்பார்கள்" என்ற ஜெயமோகனுக்கும்
பறையர், பள்ளர் என்றெல்லாம் அழைப்பதை மாற்றி 'ஆதி திராவிடர்' என்று அழைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் எம்.சி.ராஜா 20-2-1922ல் கொண்டுவந்த தீர்மானம், நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, அரசாணை [எண் 217 சட்டம் (பொது)] 25-3-1922 அன்று வெளிடப்பட்டது என்பது வரலாறு.
ஆண்டுக்கு ரூ. 7,99,99 மட்டும், அதாவது நாளொன்றுக்கு ரூ.2,191 மட்டும் சம்பாதிக்கும் அரியவகை உயர்ஜாதி ஏழைகளின் தகுதி, திறமையை அம்பலப்படுத்தும் மற்றொரு சான்று. இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை குறைந்துவிடும் என்று கத்திக்கொண்டிருந்த அறிவு மிகுந்த ஜாதித் தலைவர்கள் உயிருடன் உள்ளார்களா?
ஆமாம். விஜயலட்சுமியும் பஞ்சாயத்து கொடுத்துள்ளார். கொரானா காலம்தானே. மேடை நாடகம் இருக்காதே! அதிபரின் கால்ஷீட் வாங்கிக் கொடுத்தால் அதையும் சேர்த்து ஒரே நேரத்தில் நடத்திக் கொள்ளலாம்.
இன்று சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைத்த மனு சாஸ்திரத்தை தடைசெய் என்பதனை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்
@dvkperiyar
தலைவர் தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்கள் கைது
#RejectManu
தேவையிருந்தவரை உறவு வைத்திருந்து ஏமாற்றி விட்டு ஓடிப்போன பஞ்சாயத்து இல்லை. மணம் புரிந்தாலும், மண விலக்கு என்றாலும் வெளிப்ப்படையாய் நடக்கும் செயல்பாடு. எதூ கேவலமானது? மானத் தமிழ்ப் பிள்ளைகள்தான் சொல்லவேண்டும் ...
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் - நூல் வெளியீடு
27.11.2021 மாவீரர் நாள்
மாலை 6:30 மணி
தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம், புலியூர் பிரிவு கொளத்தூர்
நூலைப்பெற: 9566331195 - நன்செய் பிரசுரம்
கருத்து கூறலைத் தடுத்து வைத்திருக்கும் நாதக தம்பியே!
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி- 1, பக்கம் 249-250 உள்ளதாக கூறியுள்ள பித்தலாட்டப் பதிவரே!
பக்கம் 248-251 வரை 'பார்ப்பனீயம்' என்ற 26-8-1928இல் எழுதிய தலையங்கம் தான் உள்ளது.
பொய்யுரைப்பதில் அதிபரையே விஞ்சிவிட்டீர்களே! சபாஷ்!
சென்னையில் வருகிற 14.05.2022 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பாக நடக்க இருக்கிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் கருத்தரங்கத்தில் என்னையும் கலந்து கொள்ளுமாறு அமைப்பாளர் கடந்த வாரம் கேட்டார். 1/4
இந்துத்துவாவை வேரறுப்போம் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் தொல் திருமாவளவன்
@thirumaofficial
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சனாதன இந்துத்துவத்தை வேரறுக்க நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்
#HBD_DrThirumaMP
என்ற அக்கறையோ அற்றவர்கள் என்பதோடு,திதி திவசம் போல் கருதிக்கொண்டு அதில் கலந்து கொள்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன்.
இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் யாரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். 4/4
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வேண்டுகோள்
From
T.S.Mani @ Kolathur Mani,
President,
Dravidar Viduthalai Kazhagam,
96, Dr Nadesan Road,
Mylapore,
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் புவிமமைப்பியல் துறைப் பேராசிரியர் தன்னை ஒரு ஹிந்து சனாதனி என்று தன்னை சமூக வலைதளங்களில் பிரகடனம் செய்து வருவது ஆசிரியர் தொழிலுக்கே அழகல்ல. சமூக சேவைக்கு வந்த பிறகு சாதி மதம் இனம் பார்க்க கூடாது.
இன்று நவ.1
#தமிழ்நாடுநாள்
தமிழ்நாடு கொடியை கொளத்தூரில் (செக்போஸ்ட்) ஏற்றி வைத்த போது. உடன் திவிக நிர்வாகிகள் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தோழர்கள்
பொய் வழக்குகள் எங்களுக்கு புதிதல்ல. உரிய முறையில் வழக்கை சந்திப்போம்
விரும்பித் திருமணம் செய்தவர்கள் வாழ வழி செய்ய வேண்டும்
நீதிமன்றத்தில் இளமதி ஆஜராகும்போது நீதிபதி உரிய ஆணை பிறப்பிப்பார் என்று நம்புகிறோம் - புதுக்கோட்டையில்
@dvkperiyar
கழக தலைவர் கொளத்தூர் மணி பேட்டி
தம்பிகளே ஆபாசம், திட்டுதல், என்னும் உங்கள் தமிழ்த்தேசியப் பணிகள் எல்லாம் வீண்! கொஞ்சம் முயற்சி எடுத்து, உங்கள் மண்டியிடாத மானக்கார அண்ணனை, வீழ்ந்துவிடாத வீரத்தோடு மறுக்கச் சொல்லுங்கள்! அல்லது ஜால்ரா, கூச்சல் எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளுங்கள் ...
@kolathur_mani
நாங்கள் பார்த்து வியந்த மணியண்ணணா இப்படி? தனிமனித வன்மம் மேலோங்கினால் அறிவு மங்கிவிடும் என்பற்கு தாங்கள் எ.கா ஆகிவிட்டீர்களே. அது இருக்கட்டும், நாம் தமிழர் கட்சிக்கு தினதந்தி காப்புரிமை பெற்றிருந்ததா என்ன?
அய்யா அறிவாளியே! அந்த சிலையை நிறுவியது தமிழ்நாடு அரசு அல்ல; திராவிடர் கழகத்தின் முயற்சியில் சீரங்கம் பொது மக்கள் உள்பட பரவலாக திரட்டபட்ட நிதியிதான்; இடமும் அரசு இடம் இல்லை. நகராட்சி அனுமதித்து கட்டணம் செலுத்தி பெறப்பட்ட இடம் ஆகும்.
@SelvamR321
@HRajaBJP
@kolathur_mani
அதே போல ஈவேரா சிலையையும் திராவிட கழகம் காசு கொடுத்து வாங்கிய இடத்தில் இருந்த யார் அப்புறபடுத்த சொல்ல போறாங்க?. இந்து கோயில்களை அரசுடைமையாக்கி வருமானமும் பார்த்து, அந்த கோயில் அருகில் அரசு இடத்தில், அரசு செலவில் வைத்த சிலையை தான் அப்புறபடுத்த சொல்றாங்க!. #ஓசிச்சோறு_திராவிடகழகம்
அய்யா அறிவாளியே! பெரியார் அரசியலுக்கு வந்தது 1919இல் தான்.
இனிமேல் ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகள் பதிவுகளை அப்படியே பதிவிடாமல் ஆண்டினைப் பதிவிடும்போது 1919க்குப் பின்னர் ஏதாவது ஒரு தேதியைப் போட்டால் நல்லது. சில ஏமாளிகளாவது நம்புவார்கள்....
தந்தை பெரியார் 48ஆவது நினைவு நாள்
சென்னை சிம்சன் சந்திப்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு கோரிக்கை முழக்கமிட்டு பின் செய்தியாளர் சந்திப்பு
1. பெரியார் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க
2. ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற
#PeriyarForever
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெரியார் இருக்கை- அண்ணா இருக்கை- கலைஞர் ஆய்வு மையம் ஆகியனவற்றின் இயக்குநராக முனைவர் இரா.சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு நம் நன்றியும், தகுதிமிக்க பேராசிரியருக்கு நம் வாழ்த்துகளும்!
இரண்டு வரி படித்துவிட்டு பேசுவதே 'நாம் தமிழர்கள்' தம்பிகளின் பழக்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போதுதான் ஆதாரத்துடன் அறியும் வாய்ப்பினைப் பெற்றேன்.
அது கொளத்தூர் மணியின் ரைட்டப் அல்ல;
எழுத, படிக்கத் தெரிந்தோர் யாரும் "தமிழர்" களில் இல்லாமல் இருந்தார்களோ! அதிபரின் முன்னோடிகள் ம.பொ.சி., கட்சிக்குப் பெயரை இரவல் கொடுத்த சி.பா.ஆதித்தனார், 'தமிழர்'களிடம் மண்டியிடாத மானத்தோடு 12 ஆண்டுகளாக 'களம்'ஆடும் அதிபர் அல்லது அவரின் தம்பிகள் எல்லாம் ஏன் எழுதவில்லை?
நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதாக வந்துள்ள செய்தி என்னை குறித்து தமிழ்ச் சமூகம் தவறுதலாகவும், இழிவாகவும், கேவலமாகவும் கருதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி இருக்கிறது.
அந்த செய்தியின் பிழையை உணர்ந்து மறுப்புச் செய்தியினை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும்
ஏன்டா மடையா உனக்கு அறிவு இருக்கிறதா என்று கேட்கலாம். ஆளுநராக இருப்பதால் அந்த சொல்லை நம்மால் கேட்க முடியவில்லை, ஆனால் மனதிற்குள் அந்த உணர்வு தான் இருக்கிறது...
நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சி நிகழ்வில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி
#DravidianModel
@rajbhavan_tn
பெருமளவில் திரள்வோம் !
தோழர்களே,
வரும் 09.02 ஞாயிற்றுக்கிழமை கோவையில் நீலச்சட்டை பேரணி - ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதை அறிவீர்கள்.
அந்த நீலச்சட்டை பேரணி - ஜாதி ஒழிப்பு மாநாட்டில் குடும்பம் குடும்பமாக, பெருந்திரளாக பங்கேற்று முழுவெற்றியடைய செய்ய வேண்டியது அனைவரின் கடமையாகும்.
வேரோடு இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டுமானால் பாஜக அறிவாளிகள் (?) எழுப்ப வேண்டிய கோரிக்கை ....
"நடராஜ மகாத்மியத்தைத் தடை செய்!"
முன்னெச்சரிக்கையாக எழுப்ப வேண்டிய முழக்கம் .. மன்னிக்கவும் .. கோஷம் ...
" ஆபாச புராணங்களைத் தடை செய்!"
அவ்வாறான தவறான செய்தியைக் கொடுத்த செய்தியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள,
கொளத்தூர் தா.செ.மணி
28-11-2022
மைனரின் சார்பாக நன்றி!
எழுதியது அக்னிஹோற்றம் ராமானுஜ தாத்தாச்ச்சரியார்; புத்தகத்தை பார்த்துப் படித்தவர்தான் U2Brutus மைனர். இந்த கதையை சொல்லும் 'புனித' நூல் "நடராஜ மகாத்மியம்" ஆகும்.
ஆளுநருக்கு
@rajbhavan_tn
#சுயமரியாதை இருந்தால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பதவி விலகி இருக்க வேண்டும்.
-தோழர் கொளத்தூர் மணி
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம் #எழுவர்விடுதலை
பெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி தெரிவித்துள்ள பதில் பித்தலாட்ட தளமானது, அசலை காட்டாமல் நகலை காட்டி தப்பித்து ஓடுவதை ஏற்கமுடியாது
- கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி
For the second consecutive year, cut-off marks for the Economically Weaker Sections (EWS) of forward communities has been kept lower than that for OBCs in the UPSC Civil Service Examination.
ஸ்காட்லாந்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவான வீடியோக்களை, பதிவுகளை பல்லாயிரக் கணக்கில் முகநூல், ட்விட்டர், பகிரி போன்றவற்றில் வெளியிட்டு நமது ஆதரவினைத் தெரிவிக்குமாறு அனைத்து இன உணர்வாளர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்.
ஸ்காட்லாந்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவான வீடியோக்களை, பதிவுகளை பல்லாயிரக் கணக்கில் முகநூல், ட்விட்டர், பகிரி போன்றவற்றில் வெளியிட்டு நமது ஆதரவினைத் தெரிவிக்குமாறு அனைத்து இன உணர்வாளர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்.
கொளத்தூர் மணி
கறுப்பர் கூட்டம்
@karupparkoottam
கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !
@kolathur_mani
கருத்துரிமைக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் !
சேலம் தினத்தந்தி
@dinathanthi
பதிப்பின் ஆசிரியர் அவர்களுக்கு
27-11-2022 கருப்பூரில் நடந்த
@NaamTamilarOrg
யின் #மாவீரர்நாள் நிகழ்வில் நானும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்ததாக புகைப்படத்தின் கீழாகவும், உள்ளே செய்தியிலும் உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது
வீரப்பன் பணம்!ஏனோ விடுதலைப் புலிகள் பணத்தை விட்டுவிட்டீர்கள்! உண்மையாகவே இருக்கட்டும்; அதை வைத்து பெரியாரின் எழுத்துகள்தான் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் இதற்கெனவே வைத்து சென்ற பணத்தில் ஏன் நீங்கள் செய்யவில்லை; செய்யவிடுவதில்லை என்பதுதான் இப்போது எழுப்பப்படும் கேள்வி!?
அன்றாடம் அதிகரிக்கும் ஜாதி ஆணவக் கொலைகள், ஜாதி வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க உடனடியாக சிறப்புச் சட்டம் இயற்றிடுக
கோரிக்கை ஆர்ப்பாட்டம்
23.12.2021
வியாழன் காலை 10 மண��
வள்ளுவர் கோட்டம், சென்னை
ஜாதி ஒழிப்பு முன்னணி
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
இளந்தமிழகம்
அனைவரும் வருக
In a letter dated 26 July, 1942, Dr Syama Prasad Mukherjee of RSS assured his assistance to the British for crushing the Quit India Movement
#AntiNationalRSS
1925 மே முதல் இதழில் 'குடி அரசு' என்ற தலைப்பில் தி.க., பெரியார் தி.க. வெளியிட்டுள்ள தலையங்கத்தையும், மறைமலை அடிகள் நூலகத்தில் உள்ள அசல் இதழையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; யார் பிழையாக பதிப்பித்துள்ளார்கள் என்பது தெரியும். அதன் பின்னர் இந்த சவடால் பேச்சுகள் அடங்கிவிடும்.
ஏன் இந்த ஓர வஞ்சனை?
915 இடங்களில் போட்டியிட்டு ( எல்லா இடங்களுக்கும் நிறுத்த வேட்பாளர்கள் கிடைக்கவில்லை போலும்!? சரி சரி, அதுவேறு செய்தி) 914 இடங்களில் கட்டுத்தொகையை இழந்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள 'நாம் தமிழர் கட்சி'யை உதாசீனப்படுத்தியது ஏனோ?
டெபாசிட் இழப்பில்
88% பெற்று
தமிழகத்தில் இரண்டாவது இடம் பிடித்த
@annamalai_k
க்கு, நேரடியாக
@PMOIndia
திரு.
@narendramodi
தமிழகம் வந்து பாராட்டுக் கூட்டம் நடத்தப் போவதாக செய்தி.
நிச்சயம் இதில் முதல் இடம் பிடிப்போம் என்று
@BJP4TamilNadu
உறுதி கூறியுள்ளது
பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில்
@dvkchennai
சென்னை மாவட்ட தோழர்களோடு சனாதன எதிர்ப்பு முழக்கமிட்டு பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற போது
#Periyar145
#பெரியார்145