சாப்பிட்டு போடா என்று சாப்பிடவச்சு, தொடர்வண்டியை கடைசி நேரத்துல ஓடிப்போயி ஓடிட்டு இருக்கிற தொடர்வண்டியை புடிச்சு ஏறி உட்கார்ந்தால் "தம்பி தண்ணீரும்,வாழைப் பழமும் வாங்கிட்டு போடா" என்று சொன்னாரு பாருங்க, தாய்க்கு நிகரான அன்பு💓
மகிழ்ச்சி அண்ணா🙂
@idumbaikarthi