![இடும்பாவனம் கார்த்திக் Profile](https://pbs.twimg.com/profile_images/1881289283191062528/cTmIDYPS_x96.jpg)
இடும்பாவனம் கார்த்திக்
@idumbaikarthi
Followers
32K
Following
24K
Statuses
5K
உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!
வளசரவாக்கம், சென்னை
Joined June 2023
RT @thambiofficial: சீமானின் அதிரடி முடிவு! உற்சாகத்தில் நாம் தமிழர்! கலக்கத்தில் பெரியாரிஸ்டுகள் : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: https:/…
0
19
0
RT @thambiofficial: சீமானின் அதிரடி முடிவு! உற்சாகத்தில் நாம் தமிழர்! கலக்கத்தில் பெரியாரிஸ்டுகள் : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: https:/…
0
59
0
"நான் சொன்னதற்காக அதனை ஏற்க வேண்டாம்; உன் சுயஅறிவுக்குச் சரியென்று எது படுகிறதோ அதை செய்!" என்றவர் பெரியார் ஈவெரா. அதே பெரியார் ஈவெராவிடம் சுதந்திர நாளை இன்ப நாளென வர்ணித்து எழுதிய தனது அறிக்கையை என்.வி.நடராஜன் மூலம் கொடுத்தனுப்பினார் அறிஞர் அண்ணா. அதனைப் படித்துப் பார்த்துவிட்டு, சுதந்திர நாளைக் கறுப்பு நாளென அறிவித்த தனது முடிவை மாற்ற மறுத்த பெரியார் ஈவெரா அண்ணாவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தார். அப்போது என்.வி.நடராசனிடம், "என் கருத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் முட்டாள்கள் என்றாலும், அவர்கள் மட்டுமே என்னிடத்தில் இருந்தால் போதும். எனக்கு யோசனைகள் சொல்கிற அறிவாளிகள் எவரும் என்னுடைய கழகத்தில் இருக்க வேண்டாம்" என்றார் பெரியார் ஈவெரா. காலம் முழுமைக்கும் 'பகுத்தறிவு' என்று பேசிய பெரியார் ஈவெரா அவர்கள் அப்போது மட்டும் திராவிட கழகத்திற்கு அறிவாளிகள் தேவையில்லை; முட்டாள்களே போதுமெனும் முடிவுக்கு ஏன் வந்தார்?
37
108
214
பண்டைய காலத்தில் இசுலாமியர்களின் தலைநகரமாகத் துருக்கி விளங்கியது. அங்கிருந்து வந்தவர்களை, 'துலுக்கர்கள்' எனக் குறித்தனர். பிழையில்லை. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள இசுலாமியர்களையும், ‘துலுக்கர்கள்’ என சிலர் குறித்தனர்; குறிக்கின்றனர். இது அபத்தம்! இங்குள்ள இசுலாமியர்கள் இந்து மதத்திலுள்ள சாதியக்கொடுமைகளுக்கும், தீண்டாமைகளுக்கும் ஆட்பட்டு, இசுலாத்தை விரும்பி ஏற்ற மண்ணின் மக்கள்; பூர்வக்குடிகள்! இதனைத்தான் அண்ணன் பழனிபாபா, "இசுலாம் எனும் மதம்தான் இறக்குமதி செய்யப்பட்டதே ஒழிய, இங்குள்ள இசுலாமியர்கள் அல்லர்" எனக் குறிப்பிட்டார். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், பெரியார் ஈவெராவுக்கு இசுலாமியர்கள் என்றாலே, வெளிநாட்டவர்கள்; வெளி மண்ணிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் எனும் புரிதல்தான் இருந்திருக்கிறது. 1960களில் ஈவெரா பேசிய பேச்சுகளை ஆய்ந்தால் அது தெளிவாக விளங்கும். இன்னும் சொல்லப் போனால், 19.12.1973 அன்று சென்னை, தி நகரில் பெரியார் ஈவெரா ஆற்றிய இறுதி உரையிலும் இசுலாமியர்களை 'துலுக்கர்' என்றே பதிவுசெய்திருக்கிறார் என்பதன் மூலம் அதனை உறுதிசெய்து கொள்ளலாம்.
20
108
235
போலீஸ் போனைப் பறிச்சிக்கிட்டு போனாலும் திரும்ப வந்து திமுகவுக்கே முட்டுக் குடுக்குறாப்ல நம்ம நெல்சன் அண்ணாத்த!
பெரியார் சர்ச்சைகளுக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் கூட, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறப் போவதில்லை. நாம் தமிழர் கட்சிக்கும், பற்றுறுதி மிக்க அதன் தொண்டர்களுக்குமே இது இழப்பு. நம்முடைய புரிதலில் அண்ணன் சீமானுக்கு தோல்வி என்பதே இல்லை.
21
172
722
RT @thambiofficial: உடைக்கப்பட்ட பெரியார் பிம்பம்! 15 விழுக்காடு வாக்குகள்! சாதித்துக் காட்டிய சீமான் : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: htt…
0
129
0
RT @thambiofficial: உடைக்கப்பட்ட பெரியார் பிம்பம்! 15 விழுக்காடு வாக்குகள்! சாதித்துக் காட்டிய சீமான் : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: h…
0
38
0