@PTTVOnlineNews
இன்னும் சில நாட்கள் கழித்து,
நீ சூத்திரன் , அருந்ததி, தலித் , என் கோவிலுக்கு வெளியே இருந்து கூப்பிட்டு போ என்பார்கள்
பழனி முருகன் அனைவருக்கும் கடவுள் என்பவர்கள் அனுமதிப்பார்கள் , நமது கலைத்திறன் , நம்பிக்கை வெளி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்