18 வயது முதல் 55 வயது வரையுள்ள பெண்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக 3 இலட்சம் ரூபாய் கிடைக்கிறது இந்த திட்டத்தின் கீழ்... அதிலும் உங்களுக்கு மானியமாக 50 சதவீதம் மத்திய அரசு கொடுக்கிறது...
மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்🙏
எதிர்கட்சி தலைவர் நல்லா தான் பேசிக்கொண்டு இருந்தேன் அனுராக் தாஹூர் திடிரென்று எழுந்து அரசியல் சாசன புத்தகம் பற்றி இவ்வளவு நேரம் பேசுகிறீர்களே அதில் எத்தனை பக்கம் உள்ளது என்று கேட்டு விட்டார்...
ஒரே அசிங்கமா போச்சு குமாரு😂😂
"இந்த தடவை திருச்சூர் மக்கள் என்னை தேர்த்து எடுப்பார்கள்... நான் என் தொகுதியே ... இந்த தோள்களில் சுமப்பேன் ..""🪷🪷🪷
திருச்சூர் பாராளுமன்ற வெற்றி வேள்பாளர் நடிகர்
திரு. சுரேஷ்கோபி அவர்கள்...🚩🚩🚩🚩🪷🪷🪷
பத்திரிகையாளர் கேள்வி.. போட்டியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது..
பதில்: நான் அதிகமாக பகவத் கீதை படிப்பேன் அது தான் மனதில் ஓடியது கிடைக்க வேண்டியது கிடைக்கும் என்ற நம்பிக்கை💙
சரியான பதிலடி உங்களுக்கு மாட்டிறைச்சி வேணுமா தாராளமாக எங்கு கிடைக்குதோ அங்கு வாங்கி சாப்பிடுங்கள்
என்னை மாட்டிறைச்சி சமைச்சு தா என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை
இந்த பெண் சிதம்பரம் தொகுதி மக்களுக்காக உழைக்க தயாராகி விட்டார்
இந்த தடவை நீங்க ஆன்மீக மண்ணை ஆன்மீகம் பின்பற்றும் நபரிடம் கொடுக்க வில்லை என்றால் அப்புறம் சிதம்பரம் நடராஜரை காப்பற்ற முடியாது
@karthiyayiny7
மூன்று மொழிகளில் பேசி கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு சேகரித்த விஜயதாரணி
தமிழகத்தில் இருந்து ஒரு மகளிரணி தலைவி உருவாகி கொண்டிருக்கிறார்
@VijayadharaniM
மாலத்தீவு இந்தியாவிடம் 28 தீவுகளை ஒப்படைத்து உள்ளது..
இதையெல்லாம் தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் மக்களுக்கு செல்லாது..
பாரத தலைவர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உலக அரங்கில் இந்திய பெருமிதம் கொண்டு வளர்கிறது🙏
ஹிந்தி தெரியுமா அப்போ தான் இந்தியாவின் பெருமை புரியும்🙏
எதிர்கட்சி தலைவர் போல மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் சென்று கை காட்டி விட்டு இன்ப சுற்றுலா சென்றது போல புகைப்படம் எடுக்க செல்லவில்லை...
மக்கள் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்து உள்ளார்கள் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிடுகிறார்...
இவர் தான் மக்களின் குறைகளை தீர்க்க வந்த தலைவர்❤️
கிடைக்கும் இடத்தில் பாக்கு மட்டையில் வைத்த புளிசாதமோ சாம்பார் சாதமோ
யாரிடமும்
18 வகையான தம் பிரியாணியில் ஆரம்பித்து ஹைதாராபாத் பிரியாணி வரை கேட்டு சண்டையிடுவதில்லை
மதுப்பழக்கம் இல்லை
எங்க வீட்டு பிள்ளை
எவன் எவனுக்கோ இரண்டாவது மூன்றாவது என பட்டம் கொடுத்து மகிழும்
தமிழகத்தில் அதிமுக இல்லாமல் பாஜக இல்லை என்று இருந்த நிலையை மாற்றி இன்று அதிமுக ஆதரவு இல்லாமல் பாஜகவை பட்டி தொட்டிவரை கொண்டு சென்று அதிமுகவை டம்மி ஆக்கிய பெருமை அண்ணன் அண்ணாமலை யே சாரும்.🚩🧡💚
பானையை உடைக்க போகும் வீர மங்கை
சிதம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர்
அக்கா கார்த்தியாயினி அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி சின்னம் தாமரை🪷🪷🪷
@karthiyayiny7
யதேச்சையாக எடுக்கப்பட்ட புகைப்படம்.
தேவர் சமுதாயத்தைச் சார்ந்த திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த திரு ஜான் பாண்டியன் அவர்கள், நாடார் சமுதாயத்தை சார்ந்த திரு சரத்குமார் அவர்கள் மூவரும் வரிசையாக ஒரே மேடையில்....
இந்த புகைப்படம் மூலம் தென்
கேஸ் சிலிண்டர் 9வருசத்தில் 500ரூபா உயர்ந்துட்டுனு கேட்க தெரியுது
பெட்ரோல் விலை 9வருசத்தில் 20ரூபா உயர்ந்துட்டுனு கேட்க தெரியுது
ஆனால் கரண்ட் பில் 2வருசத்தில் 2000 ரூபாய் உயர்திட்டுனு கேட்க முடியாத கொத்தடிமை வாழும் நாட்டில் ஒரு பெண் தைரியமாக கேட்கிறது...
நான்கு நபர்கள் மட்டும் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய இது காங்கிரஸ் கட்சி இல்லை
பாரதிய ஜனதா கட்சி மக்களுக்காக சேவை செய்ய ஒவ்வொரு தொண்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்🙏
ஆமாம் தேர்தல் என்னைக்கு ஜூன் 19
வாக்கு எண்ணிக்கை என்னைக்கு ஜூன் 4
என்ன ஒரு அறிவு பார்த்தீர்களா திராவிட மாடல் சிற்றரசருக்கு
இதற்கு பெயர் தான் கேனப்பய ஊர்ல கிறுக்குபய ஆட்சி என்பது..
எங்கள் ஊரில் உள்ள அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
அண்ணன் அண்ணாமலை அவர்கள் வருவதற்கு முன்பு பத்து சதவீதம் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் இன்று 90 சதவீதம் மாறி உள்ளார்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்🪷💐💐💐
@annamalai_k
களப்பணி என்பது இதுதான்
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அக்கா விஜயதரணி அவர்கள் தாமரையை தமிழகத்தில் மலர செய்யும் நோக்கில் தினந்தோறும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்..
வெற்றி என்பது எளிதான விஷயம் இல்லை
ஆனால் அதை அடைய உழைத்தால் போதும்
அதை தான் ஒவ்வொரு தொண்டனும் செய்து
சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியை சில அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா செய்து விட்டு அங்கு இன்னொரு வேட்பாளர் அறிவித்து தேர்தல் நடக்கும் போது அந்த வேட்பாளருக்கு நாள் முழுவதும் ஓடி ஓடி பொது மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று நினைத்து எள்ளளவும் கள்ள