![MooknayakDr Profile](https://pbs.twimg.com/profile_images/1796381176988598272/0DsjAqIk_x96.jpg)
MooknayakDr
@sathisshzdoc
Followers
21K
Following
8K
Statuses
8K
Doctor-Radiologist/Ambedkarite 💙
Chennai
Joined July 2015
@parvathy_saran @red2192 👏🏻👏🏻👏🏻
0
0
0
👏🏻👏🏻👏🏻👏🏻
All Women Crew did the most complicated part of the surgery 😊 Plastic Surgeons Dr Rajeshwari Dr Valarmathi Dr Archana Dr Devi Dr Priyanka Dr Pavithra Dr Abhinaya #TNHealthCare #WomenInMedicine
0
5
22
இப்படியே எல்லா சங்கிகளையும் அன்பா வழி நடுத்துங்க அய்யா… வெளங்கும்…
இந்தம்மா எவ்ளோ சங்கித்தனமா Islamophobia வா பேசியிருக்குனு பாருங்க.. அறநிலையத்துறையின் பொறுப்பிலிருந்து இந்தம்மாவை நீக்க வேண்டும் @CMOTamilnadu @Udhaystalin @PKSekarbabu
2
35
174
RT @gowthama_sanna: காவல்துணை ஆய்வாளர் பிரணிதா நாடகமாடியது அம்பலமாகிவிட்ட நிலையில் நெஞ்சில் துளி நேர்மை இருந்தால் @TTVDhinakaran மன்னிப்பு…
0
63
0
RT @SuVe4Madurai: திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வரு…
0
131
0
RT @gypsy_che: இந்துத்துவம் என்ற போர்வை பாப்கான்கள் குளிர் காய்வதற்கு உருவாக்கப்பட்டதாகும். இந்துக்கள் இந்துத்துவத்தை ஆதரிப்பது தற்கொலைக்…
0
45
0
RT @_Forwardmessage: ஆரிய ஸ்கந்தனும் தமிழர்களின் தெய்வமான முருகனும் ஒன்றல்ல. முருகன் வேடர் தலைவன், கொற்றவை செல்வன், குறிஞ்சித் தலைவன். தி…
0
10
0
RT @captmatsat: கோபி சுதாகர், சித்து Vlogs போன்ற Youtuberகள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை பேசுகிறார்கள். பாராட்டுக்களும் நன்றிகளும். நகைச்சுவை…
0
149
0
This spineless moron @rvsmanian61 deleted the tweet and ran away. @tnpoliceoffl take necessary action against this and demonstrate that you stand for upholding communal harmony.
0
0
2
காவல் துறையை கையாளத் தெரியாத திமுக அரசு - இந்துத்வாவாதிகளை கையாள வக்கற்ற காவல் துறை - நாடகம் போடும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீத இவர்களால் நேற்று மதுரையில் இந்துத்வாவாதிகள் ஒன்று கூடினர்.. ஆனால் மதுரை மாவட்ட மக்களுக்கும் நேற்று கூடிய சங்கிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை...அனைவரும் வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்... இந்த கூட்டம் திடீரென கூட்டப்படவில்லை..ஒரு மாத காலமாக வெளிமாவட்டங்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட சங்கிகள் மதுரையில் தங்கி வேலை பார்த்தனர்.. அதையும் மதுரை காவல் துறை கண்டுகொள்ளவில்லை.. தண்டோராவுக்கு தடை விதிக்கப்பட்டும் கூட வீதியாக வீதியாக தண்டோரா அடித்து பரப்புரை செய்தனர் அதையும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.. தொடர்ந்து 1000 க்கணக்கான பொய் பிரச்சார காணொலிகளை பரப்பினர் அதையும் காவல்துறை கண்டு கொள்ளவில்லை.. 4 ந்தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் மதுரையின் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 3 ந் தேதியே மத நல்லிணக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டோம்... ஓடி வந்து ஆர்ப்பாட்டத்தை மட்டும் காவல் துறை தடுத்தது.. அதற்கு முந்தைய நாளில் பத்திரிக்கையாளர் சந்திப்பை தடுத்தது.. 144 தடை உத்தரவு போட போகிறோம், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மாட்டோம் நீங்களும் செய்யாதீர்கள் என்றதால் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம்.. எங்களை மீறி எதுவும் நடக்காதென்று வசனம் பேசினார் மா.ஆட்சியர் சங்கீதா ஆனால் அன்று மாலையே கூட்டம் போட அனுமதித்தது நீதி மன்றம் என்றால் நீதி மன்றத்தை தானே கேட்க வேண்டும் என்கிறீர்களா அரசு வழக்கறிஞர் ஜின்னா RSS ஆளாகவே மாறி வாதிட்டார், பழங்காநத்தத்தில் நடத்தி கொள்ளட்டும் என்றார், 144 தடை இருக்கும் போது ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க கூடாது என்று கூட பேசவில்லை... இது அரசு வழக்கறிஞரின் லட்சணம்.. இந்த தீர்ப்பை அறிந்தே, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த இந்துத்வாவாதிகள் மாலை வரை இருந்து ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி விட்டார்கள்... திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் உளவுத் துறையும் காவல் துறையும் திமுக அரசுக்கு எதிராகவே உள்ளது...அரசும் அதைப் பற்றி துளியும் கவலை கொள்வதில்லை இன்று அவமானப்பட்டு நிற்பது திமுக அரசு.. எப்படி என்றாலும் மதுரை மக்கள் இந்த சங்கிகளை ஏற்கவில்லை என்பது மட்டுமே எங்களுக்கு ஒரு ஆறுதல்.. மத நல்லிணக்க மதுரையை காப்பாற்ற நாங்கள் முடிந்த வரை போராடுகிறோம்.. திராவிட மாடல் அரசு இந்துத்வாவாதிகளிடம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாராவது சொல்லிவிடுங்கள்... @Maniamuthan12 பதிவு
40
168
486