போரைப்புறந்தள்ளி
பொருளைப் பொதுவாக்கு
| Belongs to the Dravidian Stock | கலைஞரின் பக்தன் | தளபதி ஸ்டாலினின் தொண்டன் | உதயநிதியின் இளைஞர் படையின் படைவீரன்
🥰
கேள்வி : வடக்கர்கள் வந்து நம்ம வேலையெல்லாம் எடுத்துகிறாங்க... தமிழர்கள் சோம்பேறியா இருக்காங்க னு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே!!..
..
22 கோடி மக்கள் தொகை உள்ள உ.பி யை விட வெறும் 8 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் 4 மடங்கு அதிகமாக GST வசூல் ஆகுது...மக்களோட வாங்கும் திறன்
அண்ணா மேம்பாலத்தை பற்றி பேசிய போது தரையில் கட்டலாம் பாலம் தண்ணீரில் கட்ட முடியுமா என்று ஒரு பாஜக நபர் கேட்டார்
அதற்கான பதில்
1971ல் காவிரி ஆற்றில் அதிக நீளத்தில் கட்டப்பட்ட ஒரே பாலம் குளித்தலையில் உள்ள தந்தை பெரியார் பாலமாகும்.
திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்..
இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்..
கரங்கள் இணைத்து,
களத்தை வெல்வோம்..
#எழுவோம்_இணைவோம் #உடன்பிறப்புகளாய் 🫵🏼
#தமிழ்நாடு
அண்ணா :- நான் #தமிழ்நாடு என்று தீர்மானம் போடுவேன் நீங்கள் எல்லாம் தமிழ் நாடு வாழ்க #தமிழ்நாடு வாழ்க என்று கூற வேண்டும்
இன்று முதல் மதராஸ் ஸ்டேட் இல்லை
இது #தமிழ்நாடு 🔥
#தமிழ்நாடு வாழ்க ! #தமிழ்நாடு வாழ்க !
#தமிழ்நாடு
@DMKITwing
@TRBRajaa
"CAG அறிக்கையின் படி குஜராத் மாநில பெட்ரோலிய கழகம், பெட்ரோல் மற்றும் எரிவாயு எடுக்க போவதாக 21000 ஆயிரம் கோடி கடலில் செலவிடப்பட்டது.
ஆனால் ஒரு டீஸ்பூன் பெட்ரோலோ அல்லது ஒரு பீக்கர் கேஸோ எடுக்கப்படவே இல்லை.
இதைப்பற்றி எந்த ஊடகமாவது கேள்வி எழுப்பியதா?
பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும்
#ஒரு_சவால்
Teitterல் எனக்கு 1571 followers இருக்கிறார்கள்! எத்தனைபேர் குறைந்த பட்சம் கவனிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!
தொடர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் ஒரு ‘Hello’ சொல்லுங்களேன்!
நன்றி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றி*
மாநிலத்தின் நிதிநிலை ஓரளவு சீராகி இருப்பதால், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான, புதிய ஓய்வூதிய
#VasoolRajaModi
ரகசியசாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனையல்ல. பூதம்
தேர்தல்பத்திரங்களில் 22 நிறுவனங்கள். ஒவ்வொன்றும் தந்திருப்பது 100 கோடிக்குமேல்.
ED யிடம் "சிக்கிய" ஒரு நிறுவனத்திடம் இருந்து 1368 கோடி.
கருப்புபணத்தை ஒழிப்பேன் என்றவர்களின் கணக்கு இது.😢
@EllorumNamudan
*மோடிக்கு பயம் காட்டிய ஸ்டாலின்!*
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றங்களைச் செய்தும், ஆட்சியாளர்களை மிரட்டியும் வருகிறது.
வடமாநிலங்களில் வெந்த பாஜகவின் பருப்பு, தமிழ்நாட்டில் மட்டும் வேகவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர்
#தமிழ்நாடு ஆளுநர் திரு.என்.ஆர்.ரவி நீக்கப்பட்டு! ஒடிசா ஆளுநர் திரு.கனேஷிலால் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டது என தகவல்.👌👌
#தமிழ்நாடு
#தமிழ்நாடுவாழ்க
@GK__Vasan
@PMOIndia
@narendramodi
பண்ணையார் அவர்களே மோடி பேச்சுக்கு முட்டு கொடுக்க வேண்டாம்!
கேவலமா இல்லையா பண்ணையாரே 🤦♂️
அய்யா பெரியவர் மூப்பனார் அவர்கள் அன்று இரவு மட்டும் பாபநாசம் இல்லாட்டி திருவையாரு போய் சேகண்ட் ஷோ சினிமா பார்த்து இருக்கலாம்! அவர் போகாததன் விளைவு இப்படி எல்லாம் அறிக்கை வருது 🤦♂️🤦♂️🤦♂️
தமிழர்களாக சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சாதியால் பிரிக்கிறார்கள்..
நாங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்🖤❤️
தகத்தாய சூரியன் அண்ணன் ஆ.ராசா அவர்களின் அனல் கக்கும் பேச்சு 🔥🔥🔥🔥
#420
மலை
சீமான் போன்றவர்களை வைத்து உணர்ச்சியைத் தூண்டி பேச வைக்க முயற்சித்தனர். தமிழ்நாட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை.
பீகாரில் பாஜக ஐடி விங் வைத்து வதந்தியை கிளப்பிவிட்டார்கள்.
சில சங்கி ஊடகங்களில் எங்கோ நடந்த சம்பவங்களை எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதாக பொய்ச்செய்தி பரப்பினார்கள்
@sansbarrier
@athisha
1977, 1980,1984,2001 இந்த ஆண்டில் எல்லாம் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் தான் நின்று வெற்றி பெற்றார். சங்ககிரி தொகுதி எந்த மாவட்டம் என்று தெரியும் தான கிஷோர் உனக்கு 🤦♂️
#Tamilnadu_Rejects_bjp
பிரதமர் மோடி பேரணி தொடங்கிய சாய்பாபா கோவில் டூ பேரணி முடித்த RS புரம் வரை
யாருமே இல்லா கடையில் யாருக்கு தான் டீ ஆத்துகிறோம் என்பது போல் “மோடி” டீ ஆத்தி கொண்டும் கூடுதலாக வடை சுட்டு கொண்டும் இருந்தார்!🤣
@EllorumNamudan
@TRBRajaa
@sahay_j20
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலையும் - திமுக மீதான வன்மப் பிரசாரமும்!
பிப்ரவரி 8ஆம் தேதி வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே ராணுவ வீரர் பிரபுவின் மனைவி பிரியா துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, குடிநீர் எடுக்கும் இடத்தில்
"41 வயசுல" விடுதலையான பிறகும் ஓய்வின்றி தீவிரமாக பிரச்சாரம் செய்யனும் ..
"42 வயசுல" மீண்டும் எம்��ல்ஏவாகி அமைச்சராகணும்..
"43 வயசுல" சிறந்த அமைச்சர் என்று பெயர்..
எடுக்கணும்..
"44 வயசுல" தன் தலைவனை இழந்த பின்பு ஒட்டுமொத்த ஆதரவோடு முதல்வராகனும்...
எச்.ராஜாவுக்கு கோகுல இந்திரா பதிலடி!
’ஜெயலலிதாவுக்கு பின்னர் பிளவுபட்டிருந்த அதிமுகவை சேர்த்து வைத்ததே நாங்கதான். நன்றி கெட்டவுங்க’ என்கிறார் எச்.ராஜா. ஆனால், இந்த கட்சி பிரிந்து, அக்குவேறு ஆணிவேறாக ஆகணும் என்று நினைத்து,
ஒரு புகழ்பெற்ற வாக்கியம் உண்டு,
"வாயில் எலும்பு துண்டு வைத்திருக்கும் நாய் குரைக்காது"
அப்படிப்பட்ட எலும்பை கவ்விய _______ நாய்களே,
ஊழல்வாதி மோடி எனும் வெத்து பலூனை ஊதி ஊதி பெரிய சூப்பர் ஹீரோவாக காட்டியது".
-அருண் ஷோரி
கொலையானவர் ராணுவ வீரர் தான்.... நடந்தது போர் அல்ல, கொலை செய்தவர் தீவிரவாதி அல்ல...
கிருஷ்ணகிரி வேலம்பட்டியில் நடந்த சம்பவம் பற்றி காவல்துறை தெளிவாக விளக்கம் அளித்து விட்டது. ஒரு ஊரில்- ஒரு தெருவில் -ஒரு சாதியில் உறவினர்கள் இடையே சொந்த விஷயத்துக்காக சண்டை நடந்தது.
தாக்கிக்கொண்ட