பெரியாரை முதல்ல வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே முன்னிறுத்துவது பார்ப்பன Narrative. அந்த மனுஷன் சமூகநீதி சமத்துவம் பெண்ணுரிமை சாதியொழிப்பு, சம உரிமை, கல்வி, அறிவியல்னு எழுதியும் ப��சியும் குவிச்ச சிந்தனையாளன். அந்தாளை வெறும் கடவுள் எதிரியா சித்திரிக்கிறதே கேடுகெட்ட அரசியல்தான்