@DInVeeDiNVeE
இது தவறான கருத்து,இதே கருத்தினைத்தான் முரளி அவரும் கூறினார்,இலங்கை ஒரு பெளத்த நாடு என்று ஏற்றுக்கொள்ளவேண்டாம்,அது கூடாது,ஒரு மதத்திற்கு மட்டும் சிறப்புரிமை கொடுக்கும் அரசியலமைப்பு/அரசாங்கத்தினை எதிர்த்துக்கொண்டே இருங்கள்,அதுதான் நல்லது.இலங்கை ஒரு நாடு,பெளத்த நாடல்ல.