வணக்கம் trollers and haters. உங்கள் கருத்துக்கு நன்றி. இது உண்மையில் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றாலும், நீங்கள் இப்போது புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஈடுபாட்டை உங்களை சுற்றியுள்ள சமூக பிரச்சனைகளில் காட்டிணால் நாடும் வீடும் வளம்பெறும்.🙏🏻
தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!!
முக கவசம் அணிந்து, பாதுகாப்பாக அவர் அவர் வீடுகளிலேயே இருந்து, அரசு அறிவித்துள்ள சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றி கொரோனா என்னும் பெருந்தொற்றில் இருந்து நம்மை காத்து கொள்வோம்
என்னடா விடியா ஆட்சியின் முதல்வர் இப்படி பேசுகிறார் என்று ஆச்சார்யபட வேண்டாம் மின்சார கட்டணத்தை உயர்த்தாத மாண்புமிகு அம்மா ஆட்சில் எதிர் கட்சி தலைவராக இருக்கும் போது பேசியது ஆனால் இவருடைய ஆட்சில் வருடா வருடம் உயர்வு !!!
அஇஅதிமுகவினர் யாரும் மதம், ஜாதி பார்த்து பழகுவதில்லை. இங்கு அனைவரும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம். பேட்டியின் போது உதாரணத்திற்காக நான் சொல்ல வந்த பழமொழி, தவறாக இருக்கும் என்று எண்ணி உடனே தவிர்த்து விட்டேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித் தலைவர் , புரட்சித் தலைவி இருவரும் உருவாக்கி வளர்த்த இயக்கம். விழுந்தாலும் எழும் பீனிக்ஸ் பறவை போல் !!!
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது குறித்து மாவட்ட கழகம், பகுதி கழகம் மற்றும் சார்பு அணி செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நம்முடைய கலாச்சாரம் மாதிரி உலகத்தில் இல்லை , இருக்கா முடியாது .சித்திரை, திருவிழா விர்க்கு மதுரைக்கு சுந்தரராஜ பெரும்மாள் 18 ம் படி கருப்புசாமியிடம் அனுமதிக்க வேண்டிஉத்தரவு கேட்கு காட்சி !!!
வணக்கம்,மதுரை சித்திரை திருவிழாவில் கொலை, செயின் பறிப்பு, அறிவால் வெட்டு போன்ற பல சமூக சீர்கேடு நடந்தேறியுள்ளது. இது திமுக ஆட்சியின் இயலாமையை காட்டுகிறது.
இதையே திருவள்ளுவர் தனது குறளில் “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்” என சுட்டி காட்டியுள்ளார்.🙏
திமுக அரசியலின் தில்லாலங்கடி வேலை நாணயம் வெளிட்டு விழாவின் கதையை போட்டு ஒடைத்த முன்னாள் முதல்வர் கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் EPS மாட்டிக் கொண்ட திமுக முதல்வர் ஸ்டாலின் !!! உலகமே இன்று திமுகவை பார்த்து சிரிக்கிறது ,தோழமைகள் சோகத்தில் உள்ளது !!!
மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் கடந்த அஇஅதிமுக அரசில் மதுரை நகரில் செயல்படுத்திய ரூ.5000/- கோடி மதிப்பிலான திட்டங்களை விரைந்து முடித்திடவும், திமுக அரசில் முடங்கி கிடக்கும் பாமரரும் பயன்பெறும் அம்மா மினி கிளினிக் திறந்திடவும் கோரிக்கை வைத்தேன்.
நம்முடைய தமிழகம் அண்ணா திமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்தது ஆனால் இன்று அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை , இதில் விடியா ஆட்சியின் முதல்வர் ஸ்டான்லி எந்த கொம்பனும் குறைசொல்லா முடியாது என்கிறார் !!!
டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய சமூகநீதி (ம) அதிகாரம் அளித்தல் துறையால் தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி/மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்ட "2019ம் ஆண்டின் சிறந்த முகமை அமைப்பிற்கான விருதை" பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.
#IDPWD2019
2006 மைனாரிட்டி திமுக ஆட்சி காலத்தில்
@mkstalin
துணைமுதல்வராக இருந்தபோதிலும் உங்களால் மதுரை மண்ணை மிதிக்க முடிந்ததா? உயிருக்கே பாதுகாப்பற்ற நிலைமை,பின்னர் "நமக்குநாமே" என்று கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை நீங்கள் ஊர் சுற்றியதும்-தற்பொழுது சுற்றுவதும் #அம்மாஅரசு பாதுகாப்பில்தான்
கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்!
இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா?
சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!
தமிழக மக்களின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மாண்புமிகு
@CMOTamilNadu
அவர்களின் தலைமையில் மகத்தான முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது தமிழகம், தொடர்ந்து 3வது ஆண்டும் முதலிடம் அதை பறைசாற்றுகிறது. #தமிழகம்_முன்னேற்றப்பாதையில்
@IndiaToday
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த மாண்புமிகு முதல்வர்
@CMOTamilNadu
அவர்களை இன்று மதுரை விமான நிலையத்தில் வரவேற்றதில் மகிழ்ச்சி.
தமிழக மக்களை ஆண்டு கொண்டு இருக்கும் திமுக ஆட்சிக்கு வருவதற்காக தொடர்ந்து கலைஞர் குடும்பம் ஏமாற்றியும் வஞ்சித்தும் வருகின்றது அதேபோலத்தான் இப்போது துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஈரோடு முத்துச்சாமியின் அறிக்கை . ஆட்சிக்கு வந்து ( 4 )நான்ங்கு வருடங்களாக மூடாத
தமிழக மக்களுக்காக வாழ்ந்த அம்மா அவர்களுடைய ஆட்சியில் இந்திய விமான படை நடத்திய சாகச நிகழ்ச்சி 6 / செப்டம்பர் /2003 நடந்தது அன்றைக்கு பத்து லட்சம்(1000000) பேர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தார்கள் எந்த விதமான அசம்பாவிதம் நடக்கல ஆனா இன்று கையாளத திராவிட மாடல் ஆட்சியில 5- பேர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவ சிலைக்கு புரட்சித்தலைவி அம்மா வழங்கிய தங்க கவசத்தை தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாண்புமிகு தமிழக துணை முதல்வர்
@OfficeOfOPS
அவர்கள் விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்கள்.
நமது உறுதிமொழி
"உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும்,
மக்களுக்கான இந்த அண்ணா-திமுக இயக்கத்தையும் காப்பேன் !
இது அம்மா மீது ஆணை !"
#என்இல்லம்_அம்மாவின்இல்லம்
@tirunelveli_bjp
கர்நாடக மாநிலத்தில் தொகுதி வாரிய லட்சக்கணக்கான பாரதிய ஜனதா ஓட்டுக்கள் வேண்டு மென்றே நீக்கி இருக்காங்க என்றுகூட நாளை சொல்லுவாறோ ? !!!! 🤣🤣🤣🤣🤣
விடியா திராவிட மாடல் திமுக அரசில் தமிழக போக்கு வரத்து கழக பேருந்துகளின் நிலையை பார்கும் போது பரிதாபமாக உள்ளது . நம்முடைய ஆட்சில் எப்படி இருந்த நான் இப்படி அயிட்டேன் என்று சொல்லும்படியாக போக்குவரத்து கழகம் உள்ளது .
காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி பயிர்க்கடன் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிர்க்கடனை முறையாக வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இசை உலக சக்கரவர்த்தி
எங்கள் மதுரை மண்ணின் மைந்தர் பத்மஸ்ரீ கலைமாமணி T.M.சௌந்தரராஜன் அவர்களுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.
இன்று மதுரை மேற்கு தொகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் கிரேஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டேன்.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு.தா.பாண்டியன் அவர்களை மாண்புமிகு அமைச்சர்கள் திரு.கடம்பூர் ராஜூ மற்றும் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோருடன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்..
மாண்புமிகு முதல்வர்
@CMOTamilNadu
அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் ரூ.12110.74 கோடி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை விவசாயிகளிடம் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட திராவிட தலைவர்களின் கண்ட கனவை நிறைவேற்றியவர் நம் அம்மா அவர்களை வணங்குவோம் இந்நாளில் நீங்களும் தான்!!!
மாண்புமிகு
@CMOTamilnadu
அவர்களின் வழிகாட்டுதலில், தமிழக அரசின் ரேசன் பொருட்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைய தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள், மக்களின் வீட்டு வாசலிலேயே சேவை. #தமிழகம்_முதலிடம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 112 -வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரைக்கு வருகை புரிந்த மாண்புமிகு முதல்வர்
@CMOTamilNadu
அவர்களை வரவேற்ற போது... #தேவர்ஜெயந்தி
தமிழகத்தில் இன்று விடிய திமுக ஆட்சியில் மதுவுக்கு, இளைஞர்கள், பெரியவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காவலர்கள் முன்னால் அட்சம்மில்லாமல் கூறும் குழந்தையை பாராட்டுவோம் !!!
இன்று தலைமை செயலகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்தி கூட்டுறவு துறையின் பண்ணைப் பசுமை மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக சென்னை & அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் விற்பனை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்�� போது...
#TNGovt
#CoronavirusOutbreak
கோவில்களை திறக்கக்கூடாது என நாங்கள் நினைக்கவில்லை. நாங்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள் தான்.
#Corona
தொற்று ஒருவர் மூலமாக பலருக்கு பரவக்கூடியது. ஆகவே, தொற்றை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டு கோவில்களை திறக்க நினைக்கிறோம்.
#TNGovt
4,462 கூட்டுறவு சங்கங்களில் ஏறத்தாழ 1,25,000 மெட்ரிக் டன் உரங்கள் உள்ளது.
போதுமான அளவு விதைகள், உரங்கள் கையிருப்பில் உள்ளது.
அனைத்து நிலைகளிலும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய கூட்டுறவு சங்கங்கள் தயாராக உள்ளன.
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள #காமராசர் நினைவகத்தில் தமிழக அரசின் அமைச்சரவை சார்பில் மரியாதை செலுத்தினோம்.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதன் முதலாக, சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் "கதிர்வீச்சு புற்றுநோயியல் வளாகம்" இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
#TNGovt
#TNHealth
கொரனோ நோய் தொற்றால் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் மதுரை வாழ் நாட்டுப்புற கலைஞர்கள் சுமார் நூறு குடும்பங்களுக்கு ரூ.2000/- ருபாய் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினேன்.
மதுரை - பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், கார்த்திகை செல்வி என்ற பெண்மணி மாதா கோவில் பகுதி நியாயவிலைக் கடையில் எடை குறைவாக, ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக புகார் அளித்தார். அக்கணமே நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு (1/2)