முதல் வீடியோ பார்த்துட்டு கிரிஞ்சு கப்புள்னு கடுப்பா இருந்துச்சு.. ஆனா ரெண்டாவது & மூனாவது வீடியோ பார்த்துகிட்டு இருக்கப்பவே கண்ணுல தண்ணி தேங்குது 😭😭😭.. இந்த உலகத்துலயே குடுத்து வச்ச மகாராசன்யா நீ... இந்த மாதிரி unconditional love கிடைக்கலாம் குடுத்து வச்சிருக்கணும்யா 😍😍😍
குப்பன் மகனும் சுப்பன் மகனும் வடிவேலு மகனும் படித்ததால், அரசு பதவிகளில் அமர்ந்ததால் இப்போ இப்படி நெகட்டிவாக பேச ஆரம்பித்திருக்கா...
எதிலெல்லாம் சாமானிய மக்கள் வருகிறார்களோ அதை எல்லாம் மட்டம் தட்டி பேசுவது தான் இவாளோட agenda .
எங்களவா தவிர எல்லாரும் எப்படி படிக்கலாம் ஓய்?
உயர்சாதியான அவர்கள் சென்றால் நாடாளுமன்றம்! நாம் சென்றால் நாடாளுமன்றம் கேண்டீனாம்!! அவர்கள் ஆசிரியர் பணி செய்த போது “குரு” தெய்வம்.. நாம் ஆசிரியர் பணிக்குச் சென்றால் “வக்கத்தவனுக்கு” வாத்தியார் வேலை!! அவர்கள் முதலிடம் பிடித்தால் மெரிட்.. நாம் முதல் மதிப்பெண் வாங்கினால்
இந்த மொழிக்கும், இந்தக் குரலுக்கும் ஓடி வராத கடவுள் வேறெந்தக் குரலுக்கு வரப் போகிறார்?
"கண்ணால் யானும் கண்கடன் காண்க!
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க" 🙏
சொற்பமான அளவுன்னாலும் இருக்கப்பட்ட பெண்கள் காசு குடுத்து வாங்க ஆரம்பிச்சா அது அதே பேருந்துல போற மத்த ஏழை அன்றாடங்காய்ச்சி பெண்கள்ட்ட பேதத்தை உருவாக்கும்.. ஓசில போறவ தானே நீன்ற மனப்பாங்கு வரும். எல்லாருக்கும் ஒரே அளவீடு தான் நீதி..
முதல் முறையாக இலவச பேருந்து பயணம்.. ! ✨ வாய்ப்பும் விருப்பமும் உள்ளவர்கள் பணம் கொடுத்து, பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் வகையில், அரசு இந்த திட்டத்தை மாற்றி அமைக்கலாம்.. அதற்கென தனியாக ஒரு பயணச்சீட்டை அறிமுகப்படுத்தலாம்...! தமிழக அரசின் கவனத்திற்கு..!
@CMOTamilnadu
@mkstalin
தமிழக அரசு வழங்கும் ₹2000 நிவாரண நிதியை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இந்த இரண்டாம் அலை காலகட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக கொடுப்பது கொரோனா தொற்றை அதிகரிக்கும். மாண்புமிகு
@CMOTamilnadu
திரு.
@mkstalin
அவர்கள் இந்த நிவாரண நிதியை
1/n
தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.
கல்வி கண் திறந்தவர் காமராசர் தான்னு நம்பிகிட்டுருக்கோம். காமராசர் தான் படிக்க வச்சார்னு நம்ப வைக்கப்பட்டிருக்கோம்! திராவிடம் யாரை படிக்க வச்சுதுன்னு வரலாறு தெரியாத தம்பிகள் கேட்டுகிட்டுருக்கங்க. அதை பற்றிய; கல்விக்கு திராவிடம் என்ன கிழிச்சதுன்றத பத்தி ஒரு சின்ன திரட்டு! 👇🏼
வருகிறவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்று தான் சொல்வார்கள். கலைஞர் ஆட்சி அமைக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் எம்ஜிஆர் ஆட்சி மிக எளிதானது. சக நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்து அவர்கள் மூலம் பி ஆர் ஓர்க் செய்து கொண்டால் போதும். ஆனால் கலைஞர் ஆட்சி அப்படி அல்ல.
Election- ல ஏன் தனித்த நிற்க கூடாது ,தனித்த குரல் ஏன் இருக்க கூடாது,BJP தமிழ்நாட்டில் விட்டாவர்கள் யார்?
பொது சமூகத்திலிருந்து தான் மாற்றம் நிகழ்ந்திருக்கு.
சேரியிலிருந்து ஒரு ஒட்டு கூட போகவில்லை...
-இயக்குனர் பா.இரஞ்சித்💥✨
#Ambedkarist
#Buddhism
#JaiBhim
#PaRanjith
@BJP_Gayathri_R
@mkstalin
@arivalayam
In the oath taking ceremony happening in TN, NONE OF THE MINISTER TAKING SWEAR IN THE NAME OF GOD. ONLY USING OTHER WORD SELF CONSCIOUS. This is what we are going to get for next 5 yrs.🤬🤬Audacity at best.Even HR&CE minister doing the same🤦. What more is required. Anti Hindus
சனாதன ஒழிப்பு மாநாட்டில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், ஒரு கட்சி ஒரு சாராரை எதிர்க்கலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சியில் மந்திரியாக இருப்பவர்கள் பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அதுவும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பங்கேற்றிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
சங்கிங்க, இந்த பொண்ண பார்த்தீங்களா அனிதா மாதிரி தற்கொலை பண்ணிக்காம ஏழை வாட்ச்மேன் பொண்ணா இருந்தாலும் நீட்ல எழுதி பாஸாயிட்டாங்கன்னு தூக்கி வச்சு கொண்டாடிகிட்டுருந்தாங்க. தமிழிசை கூட வாழ்த்துனாப்ல. ஆனாலும் நீட் என்ன நொட்டுச்சுன்னா...
ஊழல் குற்றவாளி ஜெயலலிதா இருந்த அதிமுக கட்சி��ில் இருந்து கொண்டு எடப்பாடி திமுக மீது குற்றம் சாட்டுவது மல்லாக்க படுத்துக்கொண்டு தன் மீதே மலம் கொட்டிக்கொள்வது போலுள்ளது 😂😂😂🔥🔥🔥
இதே ஃபோட்டோல இருக்குற அழகுஇலட்சுமி தான் தொடர்ந்து மூனு நீட் தேர்வு எழுதி, முறையே 202, 316 & 420 அப்படின்னு மார்க் எடுத்தும் டாக்டராக முடியல. அதே அழகுஇலட்சுமியின் பேட்டி. 👇🏼 இப்ப உக்ரைன்ல டாக்டர் படிக்க முயற்சிக்குறாப்ல. வாய மூடுங்கடா..
மொத்த தீர்ப்பையும் எழுதி முடிச்சும், ஜெயலலிதாவோட வீர தீர ஊழல் சாகசங்கள கண்டு மறுபடியும் இன்னொரு அஞ்சு பக்கத்துக்கு தனியா கட்டுரையா எழுதி தள்ளிட்டாரு நீதிபதி...
#Intended
question by
@TOIIndiaNews
to defame
Our beloved leader AMMA was falsely implicated by mannargudi mafia and AMMA was not a convict when she passed away,she gave her life for the people of TN and AIADMK.
Alliance Dharma and decorum can't be put to test time and again.
பொதுவெளியில் ஒரு கல்லூரி மாணவி ஆ.ராசா அவர்களை தான் கற்ற அனைத்தையும் மறந்து தவிக்க விட்ட தரமான சம்பவம். பதில் சொல்ல முடியாமல் பதற்றத்தில் எப்படி உதறுகிறது அவருக்கு பாருங்களேன்! ஆனால் இன்று காலை முதல் organised
#PR
செய்து வருகிறது ஒரு கூட்டம்! 😂😂😂