பாஜக எப்போது ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுகிறதோ, அப்போது தான் இந்த நாடும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம்
அந்த நாள் நிச்சயம் வரும் - நடிகர் சித்தார்த்
சேலம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை
ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்
⚠️W
@rning
: Abusive🔇Language
"India is a Union of States; You will never ever rule over the people of Tamil Nadu in your entire life" - Rahul Gandhi
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்; உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது.
- ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு
#BREAKING
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்
கோவா : இந்திய அரசு ஏற்பாடு செய்த சர்வதே திரைப்பட விழாவில் (IFFI) திரையிடப்பட்ட
'காஷ்மீரி ஃபைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம் என்றும் இதற்கு தேசிய விருது அளிக்கப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியாக தேர்விக்குழுவினர் அதிருப்தி
'கை குலுக்க முயன்ற கார்த்தி சிதம்பரம்..
கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி'
எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்திற்கு ராகுல் காந்தி முதல் முறையாக வருகை புரிந்தார்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக
கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ரேசன் கடையில் ஆய்வுக்குச் சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை என கலெக்டரிடம் கேட்ட நிலையில்
எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி பிரச்சாரம் செய்யும் TRS கட்சியின���்
video :
@krishanKTRS
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளிடம்
வடமாநில ஊழியர் இந்தியில் தரக்குறைவான வார்த்தையால் திட்டி வாக்குவாதம்
வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை
#BREAKING
|
"You will never ever rule the TamilNadu"
- ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு.
மக்களவையில் ஆளும் கட்சியினர் கடும் அமளி.
#TamilNadu
|
#RahulGandhi
ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் பிரபல யூடியூபர் TTF வாசன்
வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில்
இதுபோன்ற செயல்களை காவல்துறை கட்டுபடுத்துமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெங்களூரு : போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அறுவை சிகிச்சை மருத்துவர், காரை அப்படியே விட்டுவிட்டு
3 கிலோமீட்டர் ஓடி உரிய நேரத்தில் அறுவை சிகிச்சையை தொடங்கிட மருத்துவமனைக்குச் சென்றார்
வண்டலூர் அருகே பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைய வந்த பிரபல ரவுடி நெற்குன்றம் சூர்யா (7 கொலை உட்பட 52 வழக்கு) போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது செய்தியாளர்கள் குற்றச்சாட்டு
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்ற நிலையில், பணி முடிந்து இரவு 10 ஆன பிறகு, ஒரு அறை எடுத்து தங்கிக் கொள்ள
இந்து-முஸ்லிம் என ஊடங்கங்கள் தொடர்ந்து வெறுப்புணர்வை தூண்டி வருகின்றன
கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய எனது யாத்திரையில் நான் மக்களை சந்தித்த போது யாரிடமும் வெறுப்புணர்வு இல்லை - ராகுல் காந்தி
_______
Click this link to join our Whatsapp group :
தெலங்கானாவில் பாஜக தொண்டர்களை தாக்கிய டி.ஆர்.எஸ். கட்சியினர்
ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு எதிராக டி.ஆர்.எஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது பாஜக தொண்டர்களை தாக்கினர்
அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு பிறந்த சிம்பன்சி குட்டி ஒன்று
2 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தாய் சிம்பன்சியிடம் ஒப்படைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது
துர்நாற்றம் வரும் போது ஜன்னல் கதவை மூடுவது போல் உங்களை ப்ளாக் செய்கிறேன்.
எம்.எல்ஏ வானதி சீனிவாசனுடன் டிவிட்டரில் ஏற்பட்ட வார்த்தை போரில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கருத்து
#BREAKING
| பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் பள்ளி தரப்பில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை - சென்னை மாநகர காவல்துறை
கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம்
#Keezhadi
|
#DonUpdates
"நாங்கள் 80 நீங்கள் 20, யாரு மெஜாரிட்டியோ அவர்கள் தான் இந்தியாவை ஆளுவார்கள்.
இது ராம ராஜ்ஜியம் இதை ஏற்காத கிறிஸ்தவர்கள் & இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்"
என வாட்சபில் மத வெறுப்புடன் பேசிய சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்
லஞ்ச ஒழிப்புத்துறை DGPயாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் P.கந்தசாமி ஐபிஎஸ்,
குஜராத் சொராபூதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் 2010ம் ஆண்டு சிபிஐ அதிகாரியாக இருந்தபோது அமித்ஷாவை கைது செய்தவர்
ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம்
ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில்
இந்த வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல்
விருதுநகரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திமுகவை சேர்ந்த இருவர், நான்கு பள்ளி செல்லும் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது
1/2
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் தமிழக பாஜகவினர் குப்பைகள் சேகரித்து, புகைப்படம் எடுத்த பிறகு சேகரித்த குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர்
டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த BBC யின் ஆவணப்படம் திரையிடப்படும் என்ற மாணவர்களின் அறிவிப்பை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு
தற்போது மாணவர்கள் ஆவணப்படத்தை டவுன்லோட் செய்து காணும் வகையில் QR குறியீட்டை விநியோகித்து வருகின்றனர்
பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த கொல்கத்தா மருத்துவமனை திறப்பு விழாவில்
"நாங்கள் ஏற்கனவே இந்த மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டோம்"
"தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறோம்"
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி
குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.11 கோடி நன்கொடை அளித்த பெயர் வெளியிட விரும்பாத நபர்
கேரளாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 15 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 17.5 கோடி ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் தனி ஒருவராக ரூ.11 கோடி நன்கொடை அளித்துள்ளார்
பீகாரில் வாடிக்கையாளரின் ஒருவரின் கணக்கில் தவறுதலாக 5.5 லட்ச ரூபாய் பணத்தை டெபாசிட் செய்த கிராம வங்கி
அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதியளித்த 15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டேன் எனக்கூறி பணத்தை திருப்பி செலுத்த மறுப்பு
அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது ரன் எடுக்க முயன்ற பேட்ஸ்மேன் மீது பவுலர் மோதி கீழே விழுந்ததால்
ரன்ரவுட் செய்ய வாய்ப்பிருந்தும் அதனை செய்யாமல் 'கிரிக்கெட்டின் பண்பு காத்த' நேபால் அணியின் விக்கெட் கீப்பர் 'ஆசீப் ஷேக்'
யோகி ஆதித்தியநாத் பயப்படுவது போல் உ.பி கேரளாவாக மாறினால்... சிறந்த கல்வி, சுகாதாரம், சமூகநலன், வாழ்க்கைத் தரத்தை மக்கள் அனுபவிப்பார்கள்; மதம், ஜாதி பெயரால் மக்கள் கொல்லப்படாமல் ஒரு நல்லிணக்க சமுதாயம் உருவாகும்; உ.பி. மக்கள் இதையே விரும்புவார்கள்.
- கேரள முதல்வர்
@vijayanpinarayi
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்ட
அதிமுக ஐடி விங்க்கை சேர்ந்த தீபக் மற்றும் சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
'இன்னைக்கு தமிழ்நாடுனு சொல்ல கூடாதுனு ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே'
'அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம்'
- திமுக இளைஞரணி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கல்வி தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படும் அதை நாங்கள் நிறுத்த மாட்டோம். சிறப்பாக உள்ளது. மேலும் அதை எப்படி புதுமையாக மாற்ற முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பேரிடர் காலத்தில் மருந்து, தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி பெற்றுதான் அரசு பிழைக்க வேண்டும் என்றால், அது திறமையில்லாத அரசு - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன்
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, பெரும் ஆபத்தை விளைவிக்கும் சிக்னல் கோளாறு உள்ளதாக தென்மேற்கு ரயில்வேயின் மேலாளர் ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில்
'இந்த கோளாறை சரிசெய்ய வில்லை என்றால் மிகப்பெரிய விபத்து நடைபெறும்' என எச்சரித்தது உட்பட பல
எங்களின் நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்புவதை நிறுத்துங்கள்!
SPGயின் ஒப்புதலுக்கு பிறகே பிரதமரின் சாலை வழிப்பயணம் முடிவு செய்யப்பட்டது
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்பட்டால் பஞ்சாபியர்கள் குருதி சிந்தி பாதுகாக்கும் எண்ணம் உடையவர்கள்
- முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி
கோவை : சூலூரில் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசில் புகாரளிக்க சென்ற உரிமையாளர்
நடுவழியில் அதே பைக்கில் குறுக்கிட்டு மெக்கானிக் கடை எப்போது திறப்பார்கள் என உரிமையாளரிடமே உதவி கேட்ட வாலிபர்
பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
🔴 #முக்கியசெய்தி
"மத்திய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கிறது"
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மத்திய அரசு மதிப்பதே இல்லை.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா
"கைகளை பின்னால் கட்டி கம்பியால் தாக்கினார்கள்"
"10 நிமிடம் வரை இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டது"
"ஆதாரை காட்டிய போது கிண்டல் செய்து தூக்கி வீசினார்கள்"
- இந்திய கடற்படை மீது நாகை மீனவர்கள் குற்றச்சாட்டு
திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகிய இருவர்
உள்ளே மது அருந்திக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
பட்டுக்கோட்டை : கார் திருடனை துரத்தி பிடித்த முதல்நிலை காவலர் பிரசாத்
நேரில் அழைத்து பாராட்டிய தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா
25000 ரூபாய் வெகுமதி அளித்த டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்
கன்னியாகுமரி மாவட்டம் கோழிவிளை சோதனைச் சாவடியில் அமைச்சர் மனோதங்கராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது
கனிமவள லாரிகளை போலீசார் சோதனை செய்யாமல் கேரளாவிற்கு அனுப்பியது தெரியவந்ததை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு அனைத்து லாரிகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்
கர்நாடகா : பெங்களூரில் இந்தி தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
தாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும்
இந்தி மொழியால் அனுபவிக்கப்படும் மேலாதிக்கத்திற்கும் கன்னடர்கள் இழந்த வாய்ப்புகளுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு
தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#BREAKING
| கோவை ESI மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு
நாட்டிலேயே கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை முதலமைச்சர் ஒருவர் சந்திப்பது இதுவே முதல் முறை
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்திற்கு சகயோக் என்று இந்தியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அகற்றம்
எதிர்ப்பையடுத்து ஸ்டிக்கரை அகற்றிய ரயில் நிலைய அதிகாரிகள்
மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் 15 பவுன் தாலி சங்கிலி, 25 ஆயிரம் பணம் மோசடி செய்த வழக்கில்
கோவையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட
பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
'உங்களது நெருங்கிய நண்பர் அமீத்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் BCCI தலைவராக உள்ளார், அவரிடம் பேசி எங்களுக்கும் டிக்கெட் வாங்கி தாருங்கள்'
IPL போட்டிகளுக்கு பாஸ் கேட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கில் இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்தனர்
அவர்களில் 3 பேருக்கு கையிலும் ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது
குறிப்பிட்ட இன மக்களை வந்தேறிகள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிராச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
அமைச்சர்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது தூங்கியதாக செய்தி வெளியிட்டதற்காக
தினமலர் நாளிதழ் மீது உரிமை மீறல் குழு விசாரணை நடத்த தமிழக சட்டபேரவை உத்தரவு