முதன் முறையாக தமிழில் காது, மூக்கு, தொண்டை, தலை& கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெற்றது
இதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்து விழா பேருரை ஆற்றினார்கள்
கழக மருத்துவ அணி செயலாளர்
@Dr_Ezhilan
MLA, கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தினர்