District Admin-காஞ்சிபுரம் மாவட்டத்தின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயன்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதே எங்கள் பணி
மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், புதுடெல்லியில் நடைபெற்ற PM AWARDS For Excellence in Public Administration 2022 நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு "ஜல் ஜீவன்" திட்டத்தின் கீழ் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக
1/2
இன்று 03.07.2021 காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்
@DrTamilisaiGuv
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மரு. மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து, ஜல்ஜீவன் திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுதில்லியில் 21.4.2023 அன்று நடைபெற்ற
1/2
இன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கையில் உள்ள அறிஞர் அண்ணா குடியிருப்பில் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வீட்டில் பட்டு சேலை நெசவை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
வாழ்வை நேசிக்க புத்தகத்தை வாசியுங்கள் !
100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளை கொண்டு மாபெரும் புத்தகத் திருவிழா - 23.12.2022 முதல் 02.01.2023 வரை நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்!
இடம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம்
நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை
01.09.21 முதல் பட்டுவார்ப்பு இனங்களுக்கு 60%-ம் (ம) சப்புரி இனங்களுக்கு 75%-ம் கூலியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் பட்டு முறுக்காளர்களின் நீண்டகால கோரிக்கை மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களால் தீர்வுகாணப்பட்டு உள்ளது.
இன்று (09.07.2021) காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
@Ranipet_Gandhi
@R_Gandhi_MLA
@DrBeelaIAS
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.
@KN_NEHRU
அவர்கள், மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.
@thamoanbarasan
அவர்கள்,
1/2
நமது வாலாஜாபாத் தாசில்தார் திரு.லோகநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு.லோகநாதன் ஆகியோரின் செயலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பாராட்டுக்கள். 👏🏻👏🏻👏🏻🙏🙏
@tnsdma
#kanchipuram
காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் கவனத்திற்கு!!
𝐌𝐞𝐠𝐚 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐚𝐦𝐩𝐬 -𝟏𝟐.𝟎𝟗.𝟐𝟏 அன்று
மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் பயன் பெறுங்கள்.
கொரோனா இல்லா தமிழகம் உருவாக்கிடுவோம்!!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் மாவட்டத்தில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள்.
"Sorry Rain 🌧 you cannot stop our Destination"
Proud moments: Tq u all for Great support
காஞ்சி புத்தகத்திருவிழா -
கொட்டும் மழையிலும் புத்தகத்தை தேடிவரும் புத்தக நேசிப்பாளர்கள்
Dear Kanchi Makkale,
Thanking u all for showing greater participation in Mega Vaccination Camp and our achievement is "60040"..Thanks for ur support and cooperation for Mega Vaccination Campaign. Keep supporting
#getvaccinatedsoon
@enga_ooru
@360Kanchipuram
@trilokchronicle
இன்று (16.06.2021) காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்
காஞ்சி புத்தகத்திருவிழா
"Book 📖 IS A SURPRISE GIFT, you can open again and again to boost yourself"
Huge collection of books for everyone at one place
#bookfair
"Reviews from public"
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
#kancheepuram
1/2
இன்று (09.07.2021) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரிக்கையில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
@Ranipet_Gandhi
@R_Gandhi_MLA
@DrBeelaIAS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.4,12,481/- மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள்.
1/2
செம்பரம்பாக்கம் ஏரியினை மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
#kanchipuram
#காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மழைநீர் வடிகால் பகுதிகளை பார்வை��ிட்டு ஆய்வு மேற்கொண்டார்
#kanchipuram
#காஞ்சிபுரம்
1/2
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் இன்று (26.01.2022) நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மூவண்ணம் பலூன்களை பறக்க விட்டார்கள்.
காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
#Kancheepuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
(1/2)
Sir, Ur complaint have been resolved by our District Officials. It has been closed at all Places. Thanks for ur Social Responsibility Keep Supporting
@SreeSuryamohan
Rain water run off channel is left open at 5+ places along the service road into
#Sriperumbudur
. This is
#dangerous
to commuters especially two wheelers.
Request
@KanchiCollector
to take action for closing all of them.
Location : Opp to old Munsif Court
(
@NHAI_Official
)
👏👏12ஆம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி எஸ்.சௌமியா 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார், அவருடைய தந்தை தலைமை காவலர் என்பதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மூலம் வழங்கப்பட்ட ரூ.6,500/ ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் இந்திய இராணுவத்திற்கு சமர்ப்பித்தார்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஹீண்டாய் மோட்டர் இந்தியா நிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் வென்டிலேட்டர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்
மாண்புமிகு குறு,சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வேலைவாய்ப்பு முகாம், இளைஞர் திறன் திருவிழா & மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு விற்பனையாளர் (ம) கொள்முதல் செய்வோருக்கான மாவட்ட அளவிலான கலந்துரையாடல் சந்திப்பு (1/2)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாங்காடு அருகே வடக்கு மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு.
@EzhilarasanCvmp
@enga_ooru
@360Kanchipuram
அனுமந்தண்டலம் கிராமம், செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் எல்.சுப்பிரமணியன் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப.
@tnsdma
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள் கொண்ட கொரானா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
@thamoanbarasan
@SPK_TNCC
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கிநிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற காஞ்சிபுரம் மாவட்ட ஓராண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடி வாக்கத்தில் கட்டப்பட்டு வரும் இருளர் பழங்குடியினர்களுக்கான குடியிருப்புகளை மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
#kancheepuram
காஞ்சிபுரம் மாவட்டம்- மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்களும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை (O2 Plant) திறந்து வைத்தனர்.
@thamoanbarasan
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன். இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள்.
#Kancheepuram
| #காஞ்சிபுரம் |
#IndependenceDayIndia
|
@kpmpolicefor
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையற்ற மற்றும் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் 30 நபர்களுக்கு ரூ.3,84,000 மதிப்பிலான இலவச ஸ்மார்ட் போன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
#kanchipuram
உள்ளாட்சி மன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா ஆர்த்தி இ.ஆ.ப.,அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
நாள்: 12.08.21
The Managing Director of Tasmac and the Kanchipuram District Monitoring Officer and Kanchipuram district collector visited and inspected various places the Uthiramerur Union of Kancheepuram District.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (30.11.2021) செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
#Kancheepuram
காஞ்சிபுரம் மாவட்டம், இருளர் பழங்குடியினர் மக்களுக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள், முன்னேற்ற செயல்பாடுகள் போன்ற சமூக தொண்டு புரிந்து மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் தேர்வு பெற்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 1/2
காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்துவிடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
#kanchipuram
#காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
#kancheepuram
1/2
இன்று (26.07.2021) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
களியாம்பூண்டி ஹெவன் இன்டர்நேஷனல் குழந்தைகள் நல காப்பகத்தில் சிகிச்சைப்பெற்று
பூரண குணமடைந்து மீண்டும் இல்லம் திரும்பிய குழந்தைகளை காஞ்சிபுரம் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
@enga_ooru
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
1/2
73-வது குடியரசு தின விழாவையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு இன்று (26.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 183 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
#kanchipuram
Thanking u all Kanjiyans for showing ur Humanity...The injured Cow have been safely rescued and one mobile Team have been sent for treatment...Humanity Rocks...
Source: Instagram post
பேரறிஞர் அண்ணா அவர்களின் 54-வது நினைவு நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், அவர்கள்
(1/2)
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் இன பழங்குடியினர் மக்களுக்காக ரூ.3.51 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
#Kancheepuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு நகராட்சி மற்றும் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மழைநீர் அதிகமாக தேங்கும் இடங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுடன்
1/2
வெங்கச்சேரி கிராமம்,செய்யாற்றில் கன மழையினால் சேதமடைந்துள்ள தரை பாலத்தை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் எல்.சுப்பிரமணியன் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப.
#NEM21
@tnsdma
ஈஞ்சம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்
#Kancheepuram
| #காஞ்சிபுரம் |
#Kanchipuram
|
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் மூன்று பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கால அட்டவணை மற்றும் வார்டு, வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்களின் விவரம்
#kancheepuram
#kanchipuram
சுதந்திர தின விழா முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார்கள்.
#Kancheepuram
#காஞ்சிபுரம்
#IndependenceDayIndia
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து கொரானா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட காலமான திரு.சுந்தரேசன் என்பவரின் மகள் செல்வி. கோமதிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மா.ஆர்த்தி இ.ஆ.ப.அவர்கள் வழங்கினார்.
74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
#kancheepuram
1/2
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான, கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
#kancheepuramcollector
1/2
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் 559 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.44.91 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
1/2
செய்தி தொகுப்பு: நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்
@EzhilarasanCvmp
@enga_ooru
@News18TamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.6.2021) காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் குறிப்பெழுதிக் கையொப்பமிட்டார்கள்.
@mkstalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்
@mkstalin
அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில்
உள்ள M/s Hyundai
@HyundaiIndia
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 கோடியாவது மகிழுந்தை இன்று அறிமுகம் செய்துவைத்து அந்த மகிழுந்தில் கையெழுத்திட்டார்கள்
@TThenarasu
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் (ம) பிரசவித்தபின் தாய்மார்களிடம் நலம் விசாரித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றஇளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பயிற்சி அளிப்பதற்கான சேர்க்கை ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள்.
#kanchipuram
The Managing Director & Chief Executive Officer Tmt. Mariam Pallavi Baldev I.A.S., TNRSLM & TNRTP Interacted with Group members about the participatory growth Plan in the District.
@TN_RTP
காஞ்சிபுரம் வடக்கு மாட வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் இயக்கத்தின் கீழ் வகுப்புகளை பார்வையிட்டு மாணவர்களின் திறனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
#kanchipuramcollector
#kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான மாதா பொறியியல் கல்லூரியில் இன்று(20.01.22) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
#kanchipuram
#காஞ்சிபுரம்
#kanchipuramcollector
1/2
பாலாற்றின் இடது கரை மற்றும் வலது கரையினை ஒட்டி அமைந்துள்ள, வாலாஜாபாத் வட்டம் மற்றும் உத்திரமேரூர் வட்டத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட கிராமங்களைச் சார்ந்த கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை
டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., அவர்கள் திருப்புலிவனம் ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த திரு.முருகன் என்பவர் பணியின் போது இறந்து விட்டமையால், அன்னாரது வாரிசுதாரரான மகன் திரு. மு.சந்திரபோஸ் என்பவருக்கு (1/2)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் மறு கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
#Kancheepuram
#kanchipuram
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
#kanchipuram
பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் பெற்ற 163 மாணவர்களுக்கு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினார்கள்.
1/2
காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து பணியிடை காலத்தில் உயிரிழந்த திரு.ஜெ.பன்னீர்செல்வம் என்பவரின் மகள் செல்வி விஷ்ணு பிரியாவுக்கு கருணை அடிப்படையில்சத்துணவு அமைப்பாளராக பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்த செய்தி தொகுப்பு
@Subramanian_ma
காஞ்சிபுரம் மக்களின் கவனத்திற்கு!!!!
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து செய்திகள், திட்டங்கள் (ம) தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் நேரடி Facebook Page and twitter Page பக்கங்களை Like and Follow செய்யுங்கள்
Facebook page: