கடவுள் | சாதி | மதம் | புனிதம் - இல்லா உலகை கடந்து #மனிதம் நோக்கி பயணப்படுவோம்.
ஃப்ரீயா இருந்தா வாங்களேன்
சும்மா ஒரு கப் டீ (or) காபி குடிச்சிகிட்டே பேசலாம்.
அனுதினம் பிரச்சனையை கிளப்பும் தீட்சிதர்கள் - கனகசபை தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பொதுமக்கள் தரிசனம்செய்ய தடை - தீட்சிதர்கள் பதாகை வைத்து தடுத்து பிரச்சனை.
தலையெடுத்தவன் தலையாரி எனும் கதையாக நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
இவரை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்குள்ள🤔🤔
ஆஆஆ...
@rajinikanth
அவர்களுக்கு அரசியல் கற்றுக்கொடுக்கவந்த ஆசான்தானே இவர்.
இவருக்கு இங்கு என்ன வேலை?
பாஜக ரஜினியை வளைத்துப்போட இவரை வைத்து தான் பெரிய திட்டம் போட்டு காய் நகர்த்தியது.
இப்போது புரிகிறதா பாஜக வெல்ல எதையும் செய்யுமென்று?
@rajiv_dmk
வரலாற்றை முழுதாக படிக்காமல் பாதியும் படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்துவிட்டு தனக்கு தோன்றிய கதைகளை இட்டுநிரப்பி தொண்டர்களை வரலாறு என்று நம்பவைக்கும்
@Seeman4TN
போன்றவர்கள் எப்படி ஒரு தலைவனாக இருக்கமுடியும்?
தலைவனை விடுங்கள் ஒரு மனிதனாககூட இருக்கமுடியாதே
@AIIMS_COVAI
வட இந்திய பெண்கள் வரை பரவியிருக்கும் நம்ம பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தின் அருமை....
உங்க உள்ள #சங்கி_நாய்களுக்கு மட்டும் தெரியாமல் போவது எப்படி?
இந்த சங்கிகளுக்கு மட்டும்
#மோடி என்ன தனியா #பெட்ரோல்_டீசல்_கேஸ் ⛽ கொடுக்குறானா?
அதபத்தி மட்டும் வாயே திறக்க மாட்றானுங்க
@KasthuriShankar
ஒரு ஒன்றிய பிரதமரை சந்திப்பதே தவறு என்றால் / நமது மோடி மற்ற நாட்டு தலைவர்களை சந்திப்பதும் கூட தவருதானே
அப்படி அவர்களை சந்திப்பதால் அவர்களை வெத்தாலை பாக்கு வைத்து அவர்கள் நாட்டு பழக்க வழக்கங்களையும் கொண்டு வருகிறாரோ...
@Iyankarthikeyan
காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறார்கள் போல...
இதில்
@annamalai_k
கூட்டு களவாணி என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
@thirumaofficial
வழக்கமான #வெற்றிமாறன் காவியம்
இந்த #விடுதலை திரைப்படம்....
அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றிக்கனி இந்த #விடுதலை
#வர்கசுரண்டலுக்கு எதிராக விளைந்த
நெற்பயிர் இந்த #விடுதலை
அரச அடக்குமுறைகளுக்கு
சவுக்கடியாக வந்ததிந்த #விடுதலை
பாமர மக்களுக்கு பக்கபலமாக
வந்ததிந்த #விடுதலை....
@EPSTamilNadu
@EPSTamilNadu
அவர்களே
இந்த நிகழ்வையும் தொலைகாட்சியில் பார்த்துத்தான் தெரிந்துக் கொண்டீர்களா?
இல்லை உங்கள் நம்பத்தகுந்த நபர்கள் மூலம் விசாரித்து தெரிந்துக் கொண்டீர்களா?
எதுக்கும் நீங்க #டிவி பாக்குறது கொஞ்சம் கொறச்சிக்கோங்க....
@Bacteria_Offl
திருமால்
தன் முதல் அடியை தூக்கி வைப்பதற்குமுன் எங்கு நின்றுகொண்டு எடுத்துவைத்தார்?
இரண்டாவது அடியை வானத்தின் வெறும் வெட்டவெளியில் வைத்தாரா?
மூன்றாவது அடியை மகாபலி தலையில் வைத்தார் என்றால், மகாபலி எங்கு நின்றுக்கொண்டிருந்தார்?
இத்தனை கட்டுக்கதைகளையும் நம்மை நம்ப வைத்துள்ளார்கள்
@niayayakkural
@SpeakMdAli
இதுதான் இந்த இந்து பயங்கரவாதிகள் செய்யும் மிகப் பெரிய சாதனை...
இஸ்லாமியர்களை திட்டமிட்டு கொலை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
@U2Brutus_off
டேய்
@annamalai_k
இதுதான் உங்கள் கட்சியின் லட்சணம்...
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒடுக்கும் நீங்கள் எப்படியடா அவர்கள் பக்கம் நின்று பேசுவீர்கள்
@Saran69041939
இவர்கள் போன்ற பிராமணர்கள் தவறு செய்தால்
அது பெண்களை இழிவு செய்யும் செயல் மட்டுமல்ல பாலியல் துன்புறுத்தல்கள் செய்தாலும் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வெறும் கேள்வி மட்டும்தான் கேட்கும் தவிர... தண்டனைகள் கொடுக்காது...
இது நமக்கு செய்யும் சதிகள்
@happypugal
சனாதனம் என்னவென்று தெரியாமல் அதை புனிதம் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் இன்று அதன் உண்மை நிலை புரிந்துக் கொண்டு வருகிறார்கள் உற்று கவனிக்கிறார்கள்
ஆக மக்கள் விழிப்படைய ஆரம்பித்துவிட்டார்கள்
இதுவே நமக்கு இப்போது கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றிதான்
@drramadoss
சமூக நீதியை குழிதோண்டி புதைக்க பெரும் காரணமாக இருந்த நீங்களே சமூக நீதி பற்றி பேசுவது வியப்பே...
பட்டியளினத்திற்கு 20 % கொடுத்ததற்கு மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் அவர்களுக்கு உங்க சாதியினரால் நடக்கும் கொடிமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்
@amutharasan_dmk
மற்ற சாதியினர் கோவில் கருவறைக்குள் போனாலே தீட்டு என்று நம்மை எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள்
கோவில் கருவறையிலேயே பெண்களுடன் கலவி செய்தாலும் எந்த தீட்டும் வரப்போவதில்லை என்பதை அவர்களே உறுதி படுத்திததும் அதே பார்ப்பனர்கள் தான்
சாமியின் புனிதம்
கலவியில் கலந்தது
காஞ்சியில்...
@ThanthiTV
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எவ்வளவு விரைவாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை அரசு விரைந்து எடுக்கவேண்டும்.
கோவில் நிர்வாகம் தீட்சிதர்களின் கட்டுபாட்டில் இருக்கும் வரை இதுபோன்ற குளறுபடிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கும்.
@mkstalin
@PKSekarbabu
@sindhan
15 லட்சம் வங்கியில் வரவுவைப்பது மட்டுமல்ல
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு
பெட்ரோல் டீசல் கேஸ் விலைகுறைப்பு
இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவது
இந்தியாவை No 1 நாடாக மாற்றுவது
ஊழலை ஒழிப்பது
கருப்பு பணம் மீட்பது
தப்பி சென்ற பணமுதலைகளை கைதுசெய்வது
இத்தனையும் மோடியின் 'ஜூம்லா' பேச்சுதான்
@slbala
இப்படி ஒரு செயலை இந்தியா என்ற வளராத நாட்டின் பிரதமராக இருந்த #ஜவஹர்லால்நேரு போன்று இப்போது போலி வீரம் பேசிவரும் 56" கொண்ட
@narendramodi
அவர்களால் கூட செய்ய முடியாது.
@Saran69041939
எடப்பாடி பழனிச்சாமி உள்ளே செல்வது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது போல...
தனக்கு சோறு போட்டவங்க வீட்டுலயே கைவச்சா சும்மா இருப்பாங்களா
@im_inba1
இது ஒரு அறிவியல் சாதனை...👏👏👏
இதெல்லாம் இந்த சங்கிகளுக்கு தெரியுமா
தெரியாது சானியும் கோமியமும் மட்டும் தான் தெரியும்
அறிவியலும் அரசியலும் விளங்காத
விலக்கமாத்து குஞ்சங்கள்...🤣🤣🤣
@DinosaurOffcial
அந்த மாலை போடும் நபர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை
எனக்கு தெரிந்து பாஜக கட்சியை சேர்ந்த நபராக தான் இருக்கும்
ஏனென்றால் அவர்களுக்கு தான் காந்தியை பிடிக்காதே
கடலில் அழிக்கும் விநாயகரை கூட நன்றாக பார்ப்பார்கள் காந்தியை அப்படி பார்க்க மாட்டார்கள்
@Gayatri_Raguram
@SowdhaMani7
வேறு என்ன சொல்லி
@HRajaBJP
வை தேற்ற முடியும்
#பத்ம_ஶ்ரீ, #பத்ம_பூஷன் விருது வழங்கும் அளவுக்கு #எச்ச_ராஜா சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள்தான் என்ன.
உயர்நீதிமன்றத்தை பார்த்து
#கோர்டாவது_மயிராவது என்று பெருமையாக பேசியதா?
இதெல்லாம்தான் விருது வாங்குவதற்கான தகுதியா?
@im_inba1
தன்னைஎவன் ஒருவன் விமர்சனத்துக்கு உட்படுத்திக்கொள்கிறானோ அவனால் மட்டுமே இங்கு பல புரட்சிகள் உண்டாக்கியுள்ளது.
இது மதங்களுக்கும் பொருந்தும்
புனிதம் கற்பித்த எதுவொன்றின் மீதும் மனிதன் கைவைக்கவும் கருத்துக்கூறவும் தயங்குவான்.
இந்தியாவில் ஊதி பெருத்த #இந்து மதமும் அப்படிப்பட்டதே.
கட்சியானது தங்களது சுயலாபத்திற்காக
#STING_OPERATION
நடத்தப்பட்டு
பல உயிகள் பலிகொடுக்கப்படும்.
அதற்கு #நாட்டின்_பாதுகாப்பு
என்ற பேர் வைக்கப்படும்.
#PULWAMA_ATTACK
#PATHANKOT_ATTACK
நியாபகமுள்ளதா?
தேர்தலுக்கு முன்பு
இராணுவ வீரர்களை குழுவாக மாற்றினால் மிக விழிப்போடே இருங்கள்..🙋
@ChanakyaaTv
ஏண்டா...
@AmitShah
பைத்தியம்
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருக்கிறார்களா? இல்லையே
அவரவர்
அவரவர் கட்சிகளை தனித்தனியாக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்
அப்படி பார்க்கும்போது அந்தந்த கட்சிகளுக்கு தனித்தனியாக வந்த நிதியை ஒன்றாக சேர்த்து பேசும் நீ எவ்வளவு பெரிய முட்டல்.
@CatchMano2022
உயர் சாதி பெருமை பேசி மார்தட்டிக்கொள்ளும் எவனும் மனித இரத்தத்திற்கு பிறந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏனென்றால்
ஐந்தறிவுள்ள நாய்கூட சக மாற்றின நாயை கண்டால் மதிக்கும் வாலாட்டும் குழையும்
ஆனால்
ஆறறிவு படைத்த இந்திய மனிதன் மட்டும்தான் சகமனிதனை கண்டால் நீ என்ன ஆள் என்று கேட்கும் அவலம்.
@ThanthiTV
தமிழக அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கு எதற்கு ஆளுநர்?
இதுபோன்று தடுக்கும் இவர்களையெல்லாம் எதைக்கொண்டு அடிப்பது?
@IndhuRvn
குலக்கல்வி முறையை பொதுமை படுத்துவது ஒன்று மட்டும்தான் #சனாதன_பிராமணர்களின் ஒற்றைக்கொள்கை
ஒரு பாமரன்
பிராமணனோடு சேர்ந்து படிப்பதா
பிராமணனோடு போட்டி போடுவதா
பிராமணனோடு எதிர்த்து நிற்பதா
பிராமண இடத்தை தட்டிப் பறிப்பதா
இதற்கெல்லாம் காரணம் கல்வியென்றால்
முதலில் அதை பறி
#பார்ப்பனியம்
@SuVe4Madurai
கீழடி நாகரீகம் இன்று உலகிற்கு காண கிடைத்துள்ளது என்றால் அதற்கு ஒரு காரணியாக நீங்களும் உள்ளீர்கள் அண்ணா.
உங்களது தொடர் போராட்டங்களும் அழுத்தங்களும் தான் அரசையே ஆட்டிவைத்தது என்று கூட சொல்லலாம்.
அந்தளவிற்கு உங்கள் ஈடுபாடு
தமிழ் மீதும் அது வெளிப்படுத்தும் நாகரீகம் நோக்கியும்....
@kovai_jagadesh
அடங்கி போவதற்கும் கட்சியை அடமானம் வைத்து செல்வதற்கும்
திமுக கட்சியும் அதன் தலைவர்கள் ஒன்றும்
அதிமுக வின் எடப்பாடி பழனிச்சாமி அல்ல
தங்களது ஆட்சி திறமையால்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த #திமுக
@mdunis59
சீன நாட்டு ராணுவம் முறைகேடாக இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது இந்திய வீரர்கள் 20 பேர் போராடி இறந்தார்கள்
அதற்கு பிறகுதான் சீனா மூர்க்கமாக நுழைவு அதிகரித்தது
இந்திய பகுதியில் ஒரு பெரிய கிராமத்தை கட்டமைத்து உள்ளனர்
ஒரு பொம்மை பிரதமராக
@narendramodi
பார்த்து கொண்டிருக்கிறார்
@mdunis59
ஒரு கொள்ளை சம்பவம்
அதில் கல்வியின் சிறப்பை மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள்
இதில் என்னவென்றால் படித்தால் திருட்டு தொழிலை மிக சாதுர்யமாகக்கூட சிரமப்படாமல் செய்யலாம் என்பது போலாகிவிடாது
அதற்கு பிறகு நடக்கும்
#INVESTIGATION
ல்
அந்த திருட்டையும் திருடர்களையும் கண்டறிவதுதான் #கல்வி
@amutharasan_dmk
வாரி வாரி வழங்கிய கழகம் என்று அடைமொழியெல்லாம் கொடுத்துக்கொள்வார்கள், ஆனால் இப்படித்தான் வீனடிப்பர்கள் இந்த வீனர்கள்.
6000 கிலோ உணவை உணவே இல்லாத மக்களுக்கு கொடுத்திருந்தாலும் அந்த ஒருவேளை பசி ஆரியிருப்பார்கள்.
பலகோடி செலவு செய்து என்னபயன் எதையும் கொடுக்க மனம் இருக்கனும் இல்லையா
@Deivanai_3333
சில உயர்ந்த மனிதர்களே இப்படித்தான்
ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மாற்றும் உதவிகளை செய்துவிட்டு அதை வெளியில் சிறு மூச்சுக்கூட விடாமல் கடந்து சென்றுவிடுவார்கள்
ஆனால் சிலர் இருக்கிறார்கள்
நாட்டு மக்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமையை செய்ததையே நாடு நாடாக போய்
பொய் பொய்யாக சொல்வார்கள்
@pidisambal
நான் ஒரு பரம்பரை திமுக காரண்டா என்று காலரை தூக்கி விடவதே ஒரு தனி கெத்து என்றால்
அதைக்காட்டிலும்
ஒரு திமுக காரணா வாழ்வதும் ஒரு கெத்து தான்
அவ்வளவு ஏன்
ஒரு திமுக காரணை எதிர்ப்பவனுக்கே கூட
ஊரளவில் தனி கெத்தை உருவாக்கிடும்
இதுதான் திமுக
@SuVe4Madurai
கண்டிப்பாக அண்ணா...
அவர்களின் இடர் மக்களுக்கும் புரிந்திருக்க கூடும், மேலும் அவர்கள் உணவு பொட்டலங்கள் கீழே போட இருக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னமே ஒரு கயிற்றை கீழ் நோக்கி எரிந்து விட்டு அதில் உணவு பைகளை கட்டி அனுப்பும் போது உணவும் வீணாகாது சேர்வதும் முழுமையாக இருக்கும்.
@Saran69041939
கண்டிப்பாக
ஒரு நீதிபதியே நேரில் சென்று ஆய்வு செய்து தனது தீர்ப்பை வழங்கியது அபாரம்
தீர்ப்பை எவரும் குறை கூறிவிடக்கூடாது என்ற முனைப்பு
ஏனென்றால் அத்தவறை செய்தது #ஜெயலலிதா அரசு
ஆதாரங்களுடன் தீர்ப்பு வெளியானதால் வாயை மூடிக்கொண்டு கிடக்கிறார்கள்
அடிமை அதிமுக தலைவர்கள்.
@im_inba1
இப்போதும் #ராமன் வில்லன்தான்
மனைவியை மதிக்க தெரியாதவன் என்ற முறையில்
மனைவியை சந்தேகப்பட்டு விரட்டியவன் என்ற முறையில்
மனைவியை இன்னொருவனோடு இணைத்து பேசியவன் என்ற முறையில்
இன்று அவனால் பல மதக்கலவரங்கள் மூள்கிறது என்ற முறையில்
ராமன்
#வில்லன் மட்டுமல்ல
என்றும் #வில்லங்கமும்தான்
பொருப்புள்ளவர்கள் எல்லாம் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்.
நிதியமைச்சர்
@nsitharamanoffc
அவர்கள் பிரதமர்
@narendramodi
அவர்களைப்பார்த்து நாக்கை புடுங்கிக்கொள்ளும்படி கேட்டார்...🤣😂🤩
@SuVe4Madurai
மோடி அரசுக்கு எதிராக ஆதாரங்களுடன் பேசும் எவரும் இந்த ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பழிவாங்குவது பாஜக அரசு செய்துவரும் சில்லறை அரசியல்.
மேலும் அதானி குழுமம் பற்றி கேள்வியே கேட்கக் கூடாது என்ற ஒன்றை நம்மால் ஏற்காவே முடியாது.
செய்த ஊழலை தட்டிக் கேட்டால் நடவடிக்கையா?
@narendramodi
@IndhuRvn
@Maravarman007
இவர்கள் இன்றைய உண்மை நிலை புறிந்தாலும் எதுவுமே புறியாதது போலவே நடிப்பதில் கெட்டிக்காரர்கள் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் போல
அவர்தான் உலகமகா நடிகராயிற்றே
வெளிநாடு சென்று கண்ணீர் வடிப்பார்
உள்நாடு வந்ததும் கலவரம் செய்வார்
இதையும் ஒரு பிழைபாகவே
செய்து கொண்டிருக்கின்றனர்...
@aruran_tiru
ஏனென்றால் தன் சுய லாபத்திற்காக இந்து மதத்தை கட்டி எழுப்பியவர்கள் இந்த ஆரிய சங்கிகள் தானே...
அவர்களால் உருவாக்கப்பட்ட சாதியால் குளிர்காயும் இந்த சனாதன சாதிய அடிமைகளுக்கு என்றைக்கு புரியப் போகிறது
சனாதனம் அவர்களை மெல்ல மெல்ல கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது என்று..
@SuVe4Madurai
நாம் வளர்ச்சியை பற்றி பேசினால்
மோடி சனாதனம் பற்றி பேசுவார்
வேலை வாய்ப்பு பற்றி கேட்டால்
பஜ்ஜிக் கடை போடுவதற்கு பாடமெடுப்பார்
இவர்கள் ராமன் ஆண்ட காலத்திற்கு கூட்டி செல்லப் பார்க்கிறார்கள்... #மோடி_சங்கிகள்
தங்களது கட்சி தமிழகத்தில் வளர தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்க்கிறது.
தாங்கள் பெரிதாக நம்பிவந்த #அதிமுக கட்சியை அதன் ஊழல்களை காட்டியே அதை வளைத்துப்போட்டு அதை அழித்து வளர்வதாகும்.
ஆனால் அத்திட்டம் அவ்வளவு எளிதாக நடக்குமென தோன்றாததனால் அவர்களுக்கான மாற்று வழியே #ரஜினிகாந்த்.
@ThanthiTV
எம்மா
@ash_rajinikanth
...
திருடு போனது உன் வீட்டு பொருளா இல்லை பக்கத்து வீட்டு பொருளா?
கணக்கை இப்படி மாற்றி மாற்றி உளறிக்கொண்டு இருக்கிறாய்
உங்க அப்பா
@rajinikanth
மாதிரி.
கொஞ்சம் பாத்து சொள்ளும்மா
@HRajaBJP
@CPRBJP
அதெல்லாம் பரஸ்பரம் பாராட்டியது இருக்கட்டும்...
உன்னோட பெயர் ஏன் தூக்கி எரியப்பட்டது
உன்னோட நிலைமை கடைசிவரைக்கும் இப்படியே தானா?
வாய் சரியில்லையோ...
@Stalinkumari
அன்று அரசால் முடியாது என்று கைவிடப்பட்ட பல திட்டங்களை செய்து சாதித்துக் காட்டியவர் கலைஞர்...
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 % இட ஒதுக்கீடும் கூட கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியினால் கிடைத்த ஒன்றே...
அதனால் பலன் பெற்ற பல தற்குறிகள் அதற்கு எதிராக போராடுகிறது இன்று
@Gayatri_Raguram
வெளிநாடுவாழ் தமிழர்கள் நிதி கொடுக்க முன்வந்தாலும் அதையும் தடுக்க என்னென்ன வழிகளை செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள் இந்த கேடுகெட்ட ஒன்றிய மோடி அரசு...
மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத ஒரு பிரதமர்
@narendramodi
மக்களை ஓட்டுக்காக மட்டும் இன்னும் உயிரோடு வைத்திருக்கும் கட்சி #பாஜக
@IlovemyNOAH2019
இப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைகொண்ட கட்சியைதான்
தங்களால் செய்ய முடியாததை
தாங்கள் செய்ய துநியாததை
தாங்கள் செய்ய விரும்பாததை
செய்த கலைஞர் மீது
இவர்கள் கொண்ட காழ்புணர்சியே இப்படி பேசவைக்கிறது
தமிழரை தமிழர் ஆண்டிருந்தால் எல்லாம் மாறியிருக்குமென்ற பழமைவாதம் தான் நம்மை முட்டாலாகியுள்ளது
@im_inba1
அப்போ...
NRC
CAA
UCC - இவை வந்தால் தான் ஒரு மனிதனின் குடியுரிமை பறிக்கப்படும் என்றில்லை. அவை வராமல் போனாலும் இந்த 199 ரூபாய் கட்டணம் கட்டாமல் இருந்தாலே நாம் குடியுரிமை இழந்து நிர்ப்போம் என்பது இதன்மூலம் நிதர்சனம் ஆகிறதா?
செம்ம செக் வைத்தார்கள் நமக்கு...
பலே சங்கிகளா 😭
ஆன்மீக அரசியல் பேசிய ரஜினியை வளைக்கும் திட்டத்திற்காக #அர்ஜுனமூர்த்தி அவர்களை பணித்தனர் பாஜக.
ஆனால் ரஜினியின் உடல்நலம் ஒத்துப்போகாததனால் அரசியல் வேண்டாமென அறிவித்த அறிவிப்பு பாஜகவிற்கு பேரிடியாக விழுந்தது.
பாஜக மக்களுக்கு கேடான கட்சி என்பதற்கு இதைவிட பெரிய சான்று தேவையில்லை.
@Stalinkumari
இந்திய வரலாறு எதையும் படிக்காமல் சனாதன தர்மத்தை மட்டும் படித்துவிட்டு வந்தால் உயர் பொறுப்பில் இருந்தாலும் இப்படித்தான் பொறுப்பில்லாமல் உலறிக்கொண்டே இருக்க வேண்டும்.
@rajbhavan_tn
அவர்கள் மீண்டும் இலோருமுறை தன்னை ஒரு அறிவிலி என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்லணும்.
@sunnewstamil
சமூக நீதியை இப்படியும் கூட காக்க முடியும் என்பதை தான் இந்த அறிவிப்பு உணர்த்துகிறது
ஒரு மத நம்பிக்கையை சிதைப்பது
அந்த மதத்தையே அழிக்க எடுக்கும் நடவடிக்கையே...
சென்ற பாஜக அரசு செய்த தவறை இப்போதுள்ள காங்கிரஸ் அரசு சரி செய்துள்ளது..👏👏👏👏👏
@KasthuriShankar
இந்த வீடியோவில் நான் குடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளீர்கள்
அது என்றிலிருந்து என்று சொல்லாமல் விட்டுள்ளீர்கள்
கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் போதையில் இருப்பதுபோல ஒரு வீடியோ பார்க்கநேர்ந்தது
அதன்படி பார்த்தால் நான் குடிக்கமாட்டேன் என்று சொல்வது சுத்தப்பொய்யில்லையா
@KasthuriShankar
@Saran69041939
சாதியை வைத்து வாக்கு வாங்க கொண்டு வரப்பட்டவர்தானே இன்றைய குடியருத்தலைவர் #திரவுபதி_முர்மு அவர்களும் முந்தைய குடியரசுத்தலைவர் #ராம்நாத்கோவிந்த் அவர்களும்...
அவர்களுக்கு சூத்திரர்களையும் பிடிக்காது பஞ்சமர்களையும் பிடிக்காது
பிராமணர்களை மட்டும்தான் பிடிக்கும் பிடிக்கணும் #சனாதனம்
@Srividhya_Hari
பாஜக கட்சிக்காரர்கள் எல்லாம் அவ்வளவு புத்திசாலிகள்
ஏனென்றால் தசரதனின் 10000 மனைவிகளில் அதில் யாரோ ஒருவருக்கு பிறந்த பிள்ளையான ராமனை அவன் தசரதனுக்குதான் பிறந்தான் என்பதை கண்டுபிடித்த கூட்டம் ஆயிற்றே
அப்போ இதை கேட்க மாட்டார்களா?
என்ன... எதற்கும் ஆதாரம் கேட்டால்தான் இருக்காது🤣🤣
@pidisambal
இந்த #ஞானவாபி_மசூதியை அவர்கள் கையில் எடுத்தபோதே
இன்னொரு 1992 க்கு இந்தியா தயாராக வேண்டி உள்ளது என்று
இது இவர்களுக்கு கைவந்த கலையாக செய்துகொண்டு இருக்கிறார்கள்
தடுக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் போன்றவைகள் அனுமதி கொடுத்து அமைதி காக்கிறது.
இதுதான் #ஜனநாயகமா
@dinathanthi
ஞானவாபி மசூதியில் 2 நாட்களாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து
இறுதி முடிவாக அங்கு இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எல்லது என்ற பெரும் பொய்யை தான் சொல்லப் போகிறது.
இதுபோன்று செய்யும் காரியமெல்லாம் அயோக்கிய தனம்
அதற்கு எதிர்த்து போராடினால்
#Anti_Indian
@INDIANA_3333
#இந்திராகாந்தியை படுகொலை #சீக்கியரை தீவிரவாதி என்றோம்
#ராஜிவ்காந்தியை படுகொலை செய்த #விடுதலைப்புலி இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றோம்
ஆனால்
#மகாத்மா_காந்தியை பலமுறை கொலை செய்ய முயற்சி செய்து சுட்டுக்கொன்ற #நாதுராம்_கோட்சே மற்றும் அந்த பிராமனர்களை இங்கு எப்படி அழைக்கப்படுகிறது?
@_kabilans
சில்லறை பொறுக்கும் நாய்களுக்கு அப்பவே கொழுப்பை பார்த்தீர்களா...
அப்பவே குடுமியை அறுத்து
அடித்து துரத்தியிருக்க வேண்டும்
நம்ம ஆளுங்க மண்டையில தான்
ஆரியமாயை முழுக்க ஆண்டி கிடக்குதே
@suryaxavier1
இங்கு கட்டுக்கதைகள் கட்டுக்கடங்கின்றி சென்றுகொண்டிருக்கிறது...
தெய்வம் எங்கிருந்து வந்தது என்பதே கதையாகி போனபிறகு
அவை சொல்லும் நீதிக்கதைகள் அதில் வரும் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கப்போகிறது...
மூடத்தனங்களை மூட்டையாக கட்டி வழி நெடுக கொட்டி வைத்துள்ளார்கள் இந்த கயவர்கள்.
#ஆளுநர் எனும் அடங்காத மாடு
மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை சட்டங்களாக கொண்டுவர முடியாத அதிகாரமே இல்லாத ஆளுநரால்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைச்சரவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட முடிவை முடக்கும் அதிகாரம் மட்டும் எப்படி வந்தது?
@rajbhavan_tn
@Onion_Roast
அதிமுக ஆட்சியின் போது
எந்த ஒரு மாநில ஆளுநருக்கு நடக்காதது
ஆளுநர் #சென்னாரெட்டிக்கு நடந்தது.
திமுக இதுவரை
ஆளுநரை கண்ணியமாகவே நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து நடந்துக் கொண்டிருக்கிறார் இன்றைய ஆளுநர் #ரம்மி_ரவி.
#நிர்வாணதேசம்
இது
ஜனநாயகம் செழித்தோங்கும்
நாடென்றார் மோடி
ஆனால்
ஜனநாயகம் செத்தொழிந்து
ஆண்டொண்பது ஆயிடுச்சி
இன்று எரிகின்ற மணிப்பூர்
எரியதொடங்கி என்பது நாளாகியும்
என்தேச கோமாணும்
அவர் சிஷ்யர் சீமானும்
அதைத் தடுக்க மறந்ததேனோ
வெளிநாடு
பயண போர்வைக்குள்
ஓடி ஒளிந்துக்கொள்வதேனோ
@sindhan
பிரதமர்
@narendramodi
யினால் இந்திய நாட்டின் புகழ் வளர்ந்துள்ளது என்றால் பாகிஸ்தான் நாட்டை விட இந்திய நாட்டிற்க்கு தானே வாக்குகள் அதிகம் பெற்றிருக்க வேண்டும்...
அப்போ எல்லாம் மோடியின் வெற்றுக் கூச்சல் என்பது வெளிவந்துவிட்டது...
பிராமணர்கள் என்ன அவ்வளவு யோக்கியர்களா என்ன?
SC ST BC OBC மக்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய நீங்கள் ஒட்டுமொத்தமாகவே 3 % உள்ள உங்களுக்கு 10 % இட ஒதுக்கீட்டை கொடுத்ததும் இப்போ அதைப்பற்றி வாயையே திறப்பதில்லையே ஏன்?
அதை வேண்டாமென்று மறுத்துவிட வேண்டியதுதானே? செய்ய தயாரா?
@BJP4TamilNadu
@narendramodi
ஒரே சிரிப்புதான் வருது... சாமானிய மக்களின் கனவுகளை நனவாக்கும் பிரதமராம் நம்ம
@narendramodi
😅😂😁
எது ஆந்திரா, பீஹாரில் மட்டும் தான் சாமானிய மக்கள் இருக்கிறார்களா என்ன😅😂😁
@Saran69041939
கடவுள் என்ற ஒன்று இருந்தால் தானே மக்களுக்கு படியலப்பதும் மக்களை அல்லலிளிருந்து காப்பாற்றுவதும் நடக்கும்.
மூலையுள்ள பக்தர்கள்
பார்ப்பனர்களிடம் கேள்வி கேட்கவேண்டும்
ஏண்டா... எங்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் நிற்கும் நீ எப்படிடா செல்வம் கொழிக்கிறாய் என்று.
@Civilerbala1979
ஒரு கட்சியை உடைத்து கபலீகரம் செய்யும் கேவலமான வேலையை
ஒரு கேவலமான கட்சியால் மட்டுமே செய்ய முடியும்
அந்த கேவலம் வேறெதுவுமில்லை
#பாரத_ஜல்சா_கட்சி தான்....
@Anda_talks
இவர்கள் சுத்தப்படுத்துவது நாட்டின் குப்பைதான் என்றால் விட்டுவிடலாம்
இவர்களது குறிக்கோள் நாட்டில் உள்ள குப்பையல்ல எதிர்கட்சிகளின் எழுச்சியை ஒடுக்குவதே.
இதை பலமாநிலங்களில் செய்து அடிபணிய வைத்தது போல தமிழகத்திலும் செய்ய எத்தனித்துள்ளார்கள்.
நடக்குமா என்றால்
பயமில்லா #திமுக பணியாது
@VanniKural
@EPSTamilNadu
மே 22 ஆம் நாளை தேர்ந்தெடுத்து இருப்பதன் உட்காரணம்
தன் மீது படிந்திருக்கும் "ஸ்டெர்லைட் போராளிகள் 13 பேரை சுட்டுக் கொன்ற" இரத்தக் கறையை மறைக்கவே இந்த நாடாக பேரணி.
பாஜக விற்கு நிதி வழங்கும் நிறுவனத்தை காக்க
@narendramodi
அரசின் உத்தரவின் பலி கொடுத்த நாள் இன்று என்பதால் இப்பேரணி.
எங்கள் காரைகாலின் சிறப்பில் ஒன்றான #மாங்கனி_திருவிழா நேற்று வெகு விமரிசையாக மக்கள் வெள்ளத்தில் சிறப்பாக நடந்தது...
தேர் பவனி நிகழ
மங்கையர் மகிழ
காளையர் நெகிழ
சொந்தங்கள் விழைய
மாங்கனி குழைய
காலையில் தொடங்கிய பவனி
மாலைவரை மக்கள் வெள்ளம் சூழ மிதந்து ஓய்ந்தது #மாங்கனி...
ஆண்
அனுமதி கொடுத்து
உரிமை பெற
பெண் என்ன
ஆணுக்கு வாய்த்த
அடிமையா?
ஆண் பெண் பிறப்பு
பொதுவெனில்
பெண் உரிமை மட்டும்
எப்படி ஆணிடம்?
ஆணுக்கு நிகர்
போராடி ஜொலிக்கும்
பெண்ணுக்கு
ஆண்
சமூகம் கொடுக்கும் உரிமை
அடிமையா?
ஆண் பெண் சமமாக வாழ்வது
ஆண் கொடுக்கும் பிச்சையல்ல
அவள் உரிமை
#வீரா
கத்தி கத்தி தொண்டைதண்ணீர் வறண்டு போக பேசினால்தான் Impact இருக்கும் என்று நினைக்கும் இரானிகள் மத்தியில் சிரித்துக்கொண்டு பேசினாலும் சொல்லவேண்டிய முக்கியமான விசயங்களுக்கு அழுத்தம் தரமுடியும் என்று நிரூபித்துவிட்டார். சிறப்போ சிறப்பு.👏👏
மாற்றான்தோட்டத்து அம்மையாருக்கும் மணம்! 😍