இந்தியப் பிரதமர் சீக்கியராகவும்,
குடியரசுத்தலைவர்
இஸ்லாமியராகவும் இருந்த போது,
இந்துக்களுக்கும்,
இந்திய நாட்டிற்கும்
எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
-திரைக்கலைஞர் நானா படேகர்
இந்தியாவிலேயே
பார்ப்பனர்கள் இல்லாத அமைச்சரவையை ஐந்து முறை அமைத்தவர். ஆறாவது முறையாகவும் தொடர்கிறது.
இப்போதும் கூட 234 பேரில் ஒருவர் கூட அவா இல்லை.
இன்றைய அலறல் சத்தங்களுக்கு அடிப்படை அதுதான். அலறவிட்டு அசால்ட்டாகப் பார்த்தவர்.
#HBDKalaignar99
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நான், பிரவீன்காந்தி உள்ளிட்டோர் பேசினோம்.
பேசி முடித்தவுடன் ரஜினிகாந்த் அலுவலகத்திலிருந்து நெறியாளருக்கு போன் வந்தது.
ரஜினிக்கும், பிரவீன்காந்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எங்கள் சார்பில் அவரை அழைக்காதீர்கள் என்றார்கள்.
தகவலுக்காக.
கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்.
கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து.
கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்- சவுக்கு சங்கர் கூச்சல்.
சங்கர் அம்மா கமலா உயிரோடு தானே இருக்கிறார்.
அவர் கை நன்றாகத்தானே இருக்கிறது என்று யாரும் பதிவு போடாதீர்கள்.
யம்மா வானதி
புல்லட் ரயில் வேறு.
Bull மேல ஏறுற ரயில் வேறு.
மாஸ்கோ ட�� பீட்டர்ஸ்பர்க் புல்லட் ரயில்.
தூரம் 1100 கி.மீ
பயணம் 4 மணி நேரம்.
வேகம் 290 கி.மீ.
"ஒரு ஜனநாயகவாதி என்ற முறையில் பாஜக ஆட்சிக்கு வருவதை நான் ஆட்சேபிக்க முடியாது.ஆனால்,நான் ஒருக்காலும் அக்கட்சிக்கு வாக்களிக்கமாட்டேன்.
நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகளைப் போல அதுவும் ஒரு அரசியல் கட்சி அல்ல. ஜனநாயகத்தை வேரறுக்கும் பாசிச அமைப்பு" -அமெர்த்தியாசென்.
தமிழ்நாடு அரசின் விருதுக்கு,
இந்த எளியவனையும் இணைத்து கௌரவப்படுத்தி,
'சொல்லின் செல்வர்' விருது அறிவித்துள்ள, மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு
நெஞ்சார்ந்த நன்றி.
சமூகத்திற்கு கூடுதலாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை இவ்விருது உணர்த்துகிறது.
@CMOTamilnadu
@mkstalin
ஆடி மாதம்
ராகு காலம்
சாதி மறுப்பு
மத மறுப்பு
வரதட்சணை மறுப்பு
ஆடம்பர மறுப்பு
மொழி கடப்பு
வெளுப்பற்ற கருப்பு
சுயமரியாதைச் சுய உணர்வு
காதலற்ற புரிந்துணர்வு
ஆகிய பத்துப் பொருத்தங்கள்
பக்காவா செட் ஆகி,
1993 ஜூலை 27 இதே நாளில்
திருமணம் நடந்தது.
இன்றுவரை மகிழ்வான பயணம்.
இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என ஆயுஷ் செயலாளர் சொன்னானாம்.
அதை தான்டா நாங்களும் சொல்லுறோம்
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை வெளியேற்று.
22 கோடி பேர் உள்ள உ.பி கொடுக்கும் ஜிஎஸ்டி 64,000 கோடி.
7.30 கோடி தமிழகம் வழங்குவது 75,000 கோடி.
பிச்சையெடுக்குற நாய்க்கு பேச்சைப்பாரு.
மணிக்கு ஒருமுறை கோமாளி என்று நிரூபித்துக் கொண்டே இருக்காயே அண்ணாமலை.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்பதை அறிந்ததே இல்லையா?
என்ன எழவு ஐபிஎஸ் படிச்சியோ போ.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள், அவ்வப்போது தங்களின் அலைபேசியை எடுத்து பார்ப்பார்கள். மாற்றுக்கருத்து சொல்பவர்களுக்கு உடனடியாக அவர்களால் பதில் சொல்ல முடியாது.எப்படி பதில் சொல்ல வேண்டுமென ஓரிடத்திலிருந்து வெப்பன் சப்ளையர்கள் செய்திகள் அனுப்பிக் கொண்டே இருப்பார்கள்.
இனி தமிழக அரசியலே திமுக vs பாஜக தான்- அண்ணாமலை.
தம்பி அண்ணாமலை
சின்ன திருத்தம்.
இனி இந்திய அரசியலே,
திராவிட மாடலா?
பார்ப்பனிய பாஜக மாடலா?
என்று தான் இருக்கும்.
நண்பர்களுக்கு
மகிழ்வான செய்தி
எனது மகள்
Dr.சுஜி சேவியர் M.B.B.S, M.D ( Forensic Medicine and Toxicology ) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
மணமகன்
Dr.அஜித்குமார் M.B.B.S, M.D
(Dermatology,Venereology and Leprosy )
பெரியாரிய,அம்பேத்கரிய, மார்க்சியத் தலைவர்களின் தலைமையில்
திமுகஆட்சி எதைச்சாதித்தது என்று சனிக்கிழமைதோறும் கேள்விஎழுப்புகிறார் சீமான்.
சீமானுக்கு வீடுவாடகைக்கு கொடுத்த ஜெயபால் நாடார்,10 ஆண்டு சட்டப் போராட்டங்கள் நடத்தியும் காலி செய்ய இயலவில்லை. திமுகஆட்சி வந்ததும்,வீட்டைக் காலி செய்கிறேன் என சீமானை சொல்ல வைத்ததே ஆட்சியின் சாதனை தான்.
தொல்.திருமாவளவன்
கவிஞர் வைரமுத்து
நடிகர் விஜய்
நெல்லை கண்ணன்
சுகி சிவம்
விஜய் சேதுபதி
ஜோதிகா
இவர்களின் கருத்துகள் கூட தேசவிரோதம் எனப் பேசியவர்கள் தான்,
மாரிதாஸ் செயலுக்கு
கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள்.
அண்ணாமலைக்கு பகிரங்க சவால்.
மனுதர்மத்தில் கூறியிருக்கும் விசயங்களைப் பற்றிச் சொன்னால், அதைக் கூறியவர்கள் மீது, தாக்குதல் தொடுக்கிறார்கள் சங்கிகள்.
20,000 புத்தகம் படித்த அண்ணாமலையே, தமிழக BJP சார்பில் மனுதர்ம ந���லை வெளியிடத் தயாரா?
அதிலிருந்தே விவாதத்தை தொடங்கலாம்.
வசதி எப்படி?
75 நாள் மருத்துவமனையில் இருந்த, ஒரு மாநிலத்தின் முதல்வரைப் பார்க்க வராமலிருந்த மோடியின் செயலில் இருந்தே, அந்த அம்மையாரின் மரணம் குறித்த மர்மம் தொடங்குகிறது.
நந்தன் நுழைந்ததால் சிதம்பரம் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி, அவர் நுழைந்த தென்புற வாசல் இன்றுவரை பூட்டப்பட்டு கிடக்கிறது.
அண்ணாமலை, எச்.ராசா உடனே சிதம்பரம் செல்லவும்.
இந்துக்களை அவமானப்படுத்தும் சுவரை இடித்து, அனைத்து இந்துக்களையும் உள்ளே அழைத்துச் செல்லுங்கள்.
செய்வீர்களா?
நடு ரோட்டில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட மோடி.
பஞ்சாப் முழுமையும் மோடி பயணிக்க முடியாமல்
சாலைகளில் திரண்டு மறித்த மக்கள்.
மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து.
பஞ்சாப் சிங்கங்களுக்கு
அன்பு முத்��ங்கள்.
#GoBackModi
ஏ.ஆர்.ரகுமான் பெயரை மாற்று எனக் கூச்சலிடுகிறார்கள் சங்கிகள்.
அமித்ஷா என்பது
குஜராத்தியும் அல்ல.
ஹிந்தியும் அல்ல.
பார்சி மொழி.
அதாவது ஈரானில் உருவான பாரசீக மொழி.
ஹிந்திக்கு வால் பிடிக்கும்
அமித்ஷாவை முதலில் பெயரை மாத்தச் சொல்லுங்க சங்கீஸ்.
2023 ஜனவரி 15 பொங்கல் முதல் எனது யூடியூப் சேனல் செயல்படத் தொடங்கும்.
தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர் தொடங்கி
பாஜக அமைச்சர்களின் ஊழல் சொத்துகள் மற்றும் கவர்னர்களாக உள்ள தமிழிசை உள்ளிட்ட பலரின் சொத்து விபரங்கள் ஆதாரங்களோடு வெளியிடப்படும்.
முக்கியமாக ஒரு தொழிலதிபரின் வீட்டுப்
இந்தியாவிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலம் பீஹார் என நிதி ஆயோக் பட்டியல் வெளியிட்டுள்ளது.
பீஹாரிலிருந்து இங்கு வந்து உளறிக் கொண்டிருக்கும் அறிவு மேதாவிகள் சொந்த மாநிலம் சென்று வளர்ச்சிக்கு உதவலாமே?
@RangarajPandeyR
இந்தியாவிலேயே முதன்முதலில் ஹிந்தியை மாநில ஆட்சி மொழியாக அறிவித்தது பீஹார் தான்.
இப்போது இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாகப் பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்பையில் இருப்பதும் பீஹார் தான்.
ஆனால்,தமிழ்நாட்டில் வசிக்கும் பீஹாரிவால்களின் அடாவடி தாங்கல.
குஜராத்தின் வளர்ச்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர்- வானதி சீனிவாசன்.
தமிழகத்தில் பிழைக்க வந்த குஜராத்தியர்களை,
குஜராத்துக்கு திரும்ப அனுப்பி
வாழ வழி செய்வீர்களா மேடம்?
மோடி ஒரு முட்டாள் என்று ஒருவன் போஸ்டர் ஒட்டினான். போலீஸ் பிடித்து விசாரித்தது.
நான் நீரவ்மோடியையும், லலித் மோடியையும் தான் சொன்னேன் என்று கூறினானாம்.
முட்டாள் யார் என்று எங்களுக்கு தெரியாதா? எங்களையே ஏமாற்றுகிறாயா என்று கேட்டார்களாம் போலீஸ்.
மன்னர் என்றால் முட்டாள் மோடியா?
ஸ்டாலின் ஏன் அமைதியா இருக்கிறார்? பலரது கேள்வி.
மோடி மாதிரி வெட்டியா பேசி பேசி, ஒன்னுக்கும் ஆகாததா இருக்க விரும்பவில்லை.
ஸ்டாலின் அமைதியாக இல்லை.
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மோடி பேசிக் கொண்டே இருக்கிறார். செயல்படவில்லை.
சொல்லில் சிறந்த சொல் செயல்.
"உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் ஆதிக்க இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம்.
அவர்கள் நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள்.
அவர்கள் துறவியைப் போல் பேசுவார்கள். ஆனால் கசாப்பு கடைக்காரன் போல நடந்துகொள்வார்கள்".
-அண்ணல் அம்பேத்கர்
ஸ்டாலின் என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்? எடப்பாடி கேள்வி.
ஒன்றிய பாஜக அரசிடம்
தமிழ்நாட்டை அடகு வைக்க
நீங்கள் கொண்டு வந்த சதித் திட்டங்களை முறியடிக்கும் திட்டம் கொண்டு வந்தார்.
போதுமா மிஸ்டர் எடுபிடி எடப்பாடி?
கோதுமைக்கும்
ரொட்டிக்கும்
மதம் மாறிய ஆளுக தானே நீங்கள் என்று பார்ப்ஸ் பயங்கரவாதி கேக்குறான்.
பை தி பை பார்ப்ஸ்.
உங்க கருத்துப்படி பார்த்தாலும் கோதுமைக்கு இருந்த மரியாதை கூட
உங்களுக்கு இல்லாம இருந்திருக்கீங்க என்பதே அதன் உள்ளடக்கம்.
இதுக்கு நீங்கதான் வெக்கப்படணும் சென்றாயன்.
200 ஆண்டு அடிமை இந்தியாவில் காந்தியை உயிரோடு வைத்திருந்தோம்.
சுதந்திர இந்தியாவில்
ஒரு வருடம் கூட உங்களால் அவரை உயிரோடு வைத்திருக்க முடியவில்லை.
-காந்தியின் இறுதி நிகழ்வில்
மௌண்ட் பேட்டன் பிரபு பேசியது.
செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பாக இருந்து செயல்பட்ட போது,
கரூர்காரருக்கு கோவையில் என்ன வேலை என்று பாஜகவினர் கூச்சலிட்டனர்.
அண்ணாமலை கோவை வேட்பாளராம்.
கரூர் அண்ணாமலைக்கு கோவையில் என்ன வேலை என்று வானதி குழு கிளம்புமா?
டீ விற்றதாக சொன்னது பொய்.
கல்வி கற்றதாகச் சொன்னது பொய்.
கல்விச் சான்றிதழ் பொய்.
மனைவி குறித்து சொன்னது பொய்.
வருமானம் குறித்த தகவல் பொய்.
வாக்குறுதிகள் அனைத்தும் பொய்.
வாழ்க்கை முழுதுமே பொய்.
தியானம் ஒரு கேடா?
The Prime Liar Of India
#Goback_Modi
நீ ஒரு சின்னப்பய என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாய் அண்ணாம்ல.
பிடிஆர் வேட்டியை அவிழ்த்து உதறும் போது,
உதிரும் மயிறுக்குக் கூட,
நீ சமமானவன் அல்ல.
@ptrmadurai
@annamalai_k
"நீங்கள் என் செருப்புக்குக் கூட சமமாக மாட்டீர்கள்" -தமிழ்நாடு நிதியமைச்சரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்வாறு விமர்சித்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
தீபாவளி பண்டிகை நிறைவடையும் நேரத்திற்கு இன்னும் 15 நிமிடங்கள் இருக்கிறது.
இதுவரை காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியிடமிருந்து
தீபாவளி வாழ்த்துச் செய்தி வரவில்லையே ஏன்?
மோடி ஒரு திருடன் என்று ஒருவன் போஸ்டர் ஒட்டினானாம். போலீஸ் பிடித்து விசாரித்துள்ளது.
நான் நீரவ் மோடியையும், லலித் மோடியையும் தான் சொன்னேன் என்று கூறினானாம்.
திருடன் யாரென்று எங்களுக்கு தெரியாதா?
எங்களையே ஏமாற்றுகிறாயா? என்று போலீஸ் கேட்டார்களாம்.
போலீஸை ஏமாத்தலாமா?
நான் IIM லக்னோல படிச்சேன் சார்
நான் IPS தேர்வானேன் சார்
அதெல்லாம் சரி சார்.
இப்ப
கல்வெட்டு ரவி
அபின் அடைக்கலம்
அறம் ராஜா
நெற்குன்றம் சூர்யா
தாலி அறுப்பு சரவணன் கூட தான இருக்கீங்க?
இந்தியப் பிரதமரை முட்டாள் எனச் சொல்வதில் உடன்பாடில்லை.
ஒரு முட்டாளை இந்தியா பிரதமராக கொண்டுள்ளது என வேண்டுமானால் சொல்லுங்கள்.
காட்டுமிராண்டிகளின் கூடாரம் பாஜக.
ஐடி நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுத்தோம்.ஒரு இளைஞன் வந்தான்.அவன் முதல் கேள்வி மூன்று வேளை சோறு தருவீங்களா என்பதே. வேலைக்கு தேர்வானான். அலுவலகத்தில் வந்தே அதிகாலை குளித்தான்.ஏன் என்றோம்? அப்பா,அம்மா,நான் நடைபாதையில் தான் இருக்கிறோம் என்றான். அவனுக்கு உடை, உணவு, உறைவிடம் கொடுத்தோம்.
போலி என்கவுண்டர் வழக்கில் மாநிலஅமைச்சர் பதவியை இழந்தவர்.
குஜராத்திலிருந்து வெளியேறி
20மாதம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.
முசாபர்நகர் கலவரத்திற்கு காரணமாக இருந்ததால் உ.பி.யில் பிரச்சாரம் செய்ய தேர்தல்கமிசனால் அனுமதி மறுக்கப்பட்டவர்.
நீதிபதிகளின் மர்மமரணத்திற்கு காரணமெனப்படுபவர்.
மதுரையில் பார்ப்பனர்கள் நடத்திய சமஸ்கிருத மாநாட்டில் பங்கேற்று, பார்ப்பனர்களால் அம்மாநாட்டில் கேலி கிண்டலுக்கு ஆளான அன்றைய முதல்வர் பனகல் அரசர், சென்னை வந்து செய்த முதல் வேலை, சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பதை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு தான்.