ஆட்சிகள் மாறும், ஆள்பவர்கள் மாறலாம்,தனி மனித தாக்குதலை தாங்கும் சக்தி எங்களுக்கு இருக்கிறது,ஆனால் நாட்டிற்கு எதிராக யாரேனும் நடந்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.இப்படி சொல்லும் வலிமையும், நேர்மையும் பாஜக தலைவர்களுக்கு மட்டும் தான் உண்டு.
சார் நீங்க, அதாவது உங்க கட்சி ஆட்கள் அங்க போய் என்ன பண்ணுவீங்கன்னு அந்தம்மா கிளிப்பிள்ளைய கேக்குற மாதிரி கேள்வி கேட்குது...
இந்த பழைய டி.டி.ஆர் கோட் மெல்டிங் பாய்ன்ட் சரவணன் எப்படி உருட்டுறாரு பாருங்க. மானம் போகுது இவங்களால. 🤦🤦. ஈத்தரைங்க.
சென்னை மேயர் கிறிஸ்தவர் என்பது என் பிரச்சனை அல்ல, மாறாக Reserved Position - அதாவது சமூக நீதி என்று காரணம் கூறி, தலித் சமூகத்துக்காக ஒதுக்கப்பட்ட பதவியில், எப்படி ஒரு கிறிஸ்தவர் அமர்த்தப்படலாம் என்பதே என் கேள்வி?
இது சமூக நீதிக்கு எதிரானதாக ஆகாதா?! இது பித்தலாட்டம் இல்லையா?
தெய்வம் யா..இந்த மனுஷன். கண்டவங்களுக்கு விருது கொடுக்குறாங்க...இப்படிப்பட்ட ஆட்களுக்கு கொடுங்கப்பா!!!
மின்சார வாரிய ஊழியர். 🙏🙏🙏
நன்றி:
@iamSri_Sri
for the video
சென்னிமலை முருகர் கோவிலில் பக்தர்கள் வருவதற்கு முன்பே சூரசம்ஹாரம் முடித்து விட்டனர் - அதனால் கோபம் கொண்ட பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய காட்சி. சபாஷ்.👏👏🔥
இப்படி ஒவ்வொரு கோவிலிலும் பக்தர்கள் கேட்க ஆரம்பித்தால் அரசு தாங்காது.
குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் ன்னு சொல்ற அதிகாரம், இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் கிடையாது.
இதை பல முறை சொல்லியும், இந்த திராவிட மாடல் அரசுக்கு ஏனோ புரியவே இல்ல!!🤦
அகிலேஷ் யாதவ்: யோகி அரசு அதன் வெறுப்புக்கும் ஊழலுக்கும் பெயர் பெற்றது.
யோகி ஆதித்யநாத் : இப்போது உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு தெரிகிறது, நீங்கள் ஏன் எல்லா தேர்தல்களிலும் தோல்வி அடைகிறீர்கள் என்று. முன்பு கசாப்புக் கூடத்தில் இருந்த காளை, இன்று விவசாயத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
செருப்ப சாணியில முக்கி, அதை பிச்சு, வாயில கவ்வ குடுத்து, செவுளு பிய்ய பிய்ய அடிச்சாலும், இந்த நாய போல கேள்வி கேக்குற முட்டா மங்குனிகளுக்கு புத்தி வர வாய்ப்பே இல்ல.
ரஜினி வந்தாலும், இல்லை என்றாலும் என்னுடைய ஒரே இலக்கு - திமுக ஆட்சிக்கு வரக்கூடாது!!
அதற்கு என்னாலான எல்லா விதமான பங்களிப்பையும் தருவேன்!
திமுக வரக்கூடாது , வராது!
#திமுக_வேணாம்_போடா
#திமுக_கேடு_தரும்
ஆட்டத்தில் வெற்றி தோல்வி சகஜம்.
ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்த மண்ணின் சோற்றை உண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினால், இராணுவ வீரர்கள் அவர்களை எப்படி நடுத்துகிறார்களோ, அப்படித் தான் நடத்துவோம்.
சபாஷ் யோகிஜி.💪💪🔥🔥
யாருக்கும் அடி பணிவதில்லை.
முதல் படம்: தல தோனி பகவத் கீதையுடன்
இரண்டாம் படம்: பாஜக எம்.எல்.ஏ வான தன் மனைவி, வெற்றியை தேடி தந்த அவர் கணவர் (ஜடேஜா) வின் காலில் விழுந்து ஆசி வாங்கி வெற்றியை கொண்டாடினார்.
மூன்றாம் படம்: வெற்றி கோப்பையை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த CSK அணி நிர்வாகி.
ஆக
இவர் பைத்தியமா, இல்லை பைத்தியமா நடிக்கிறாரா?!
இவங்க வீட்ல இருக்குறவங்க இந்தப் பேட்டியை பார்த்தா காறி துப்புவாங்கன்னு கூட தெரியாதா?!🤦🤦
Credit to
@DhamuIn
for the video.
எங்கள் குடும்பத்தின் புது வரவு. இது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது, ஆதலால் எனது நண்பர்களின் உதவியுடன் எனது குடும்பத்தினர் சென்று வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர் - புதுவரவை - Tata Altroz - (Vocal For Local).🇮🇳
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை நமக்கு கொண்டு சேர்த்த
@iamradioguru
அவர்களுக்கு நன்றி. 🙏
வருங்காலம், "திருஅண்ணமலையாரின்"அருளால், திரு அண்ணாமலை அவர்களின் காலம்.
இவனுங்க எல்லாம் படிக்கிற காலத்தில் பண்ணி மேய்சிருப்பாங்க போல!!
பொது சிவில் சட்டம்னா என்னான்னு கூட தெரியல ...இந்த லட்சணத்தில் இவன் ஒரு வக்கீல்...
நான் தெரியாம கேக்குறேன்...சீர்திருத்த கல்யாணம் ங்குற பேர்ல, இவனுங்க தலைவருங்க பண்ணி வெச்சாங்களே..அப்போ அதுல யாராவது செத்துப்
PSBB ராஜகோபாலை கைது பண்ணிட்டீங்க - மிகவும் சரி - அவர் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அது போல, பிடி வாத்தியார் வசந்த் பீட்டரை எப்போ கைது பண்ணுவீங்க?! நியாயம் எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி தானே இருக்கணும்?!!
விசிக கூப்பிட்டாலும் போவேன், திமுக கூப்பிட்டாலும் போவேன்...ச்சீ...இவ்வளவு நாள் இந்து மதம், தர்மம்னு எல்லாம் பேசிட்டு, அதை அழிக்க துடிக்கும் கட்சிகள் கூப்பிட்டா போவேன்னு சொல்றதுக்கு வெக்கமா இல்ல?😡
நாயும் பிழைக்குமோ இந்த பிழைப்பு?!🤦
சட்டப்படி ஒரு தலித் (இந்து) சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய மேயர் பதவி, மதம் மாறிய ஒருவருக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறேன்,
கொத்தடிமைகள் என்னை மதவெறி பிடித்த சங்கியே ன்னு வரிசையில் வந்து திட்டிட்டு போறானுங்க, மூளை கெட்ட முண்டங்க.🤦🤦
தேனிசைத்தென்றல் தேவா அவர்களுடன் எனது மனைவியும், மகனும்.
எனது மகனை கண்டதும், "என் அப்பன் முருகன் மாதிரி இருக்க...நல்லா படிக்கணும், பெரிய ஆளாக வரணும்னு" என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். ❤️
"அண்ணா" வால் தொடங்கப்பட்ட கட்சி,
"அண்ணா" பெயரில் தொடங்கப்பட்ட கட்சி,
இரண்டுக்கும்,
"அண்ணாமலை" வந்து சங்கு ஊதனும்னு விதி இருந்திருக்கு.
விதி வலியது.
#காங்கிரஸ்_இல்லா_பாரதம்
#திராவிடம்_இல்லா_தமிழகம்
க்ஷத்ரியர்கள் உட்பட பல சாதியினர் பூணூல் அணிவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த திராவிஷ பைத்தியங்களை என்னான்னு சொல்றதுன்னு தெரியல.
டேய்
@Senthilvel79
முட்டா பயலே, அல்லூரி சீதா ராம ராஜு பற்றிய கதைன்னா "ராம்" ன்னு பேரு வைக்காம ஈ.வே.ரா ன்னா வைப்பாங்க?
நம்முடைய வரலாற்றை, நாம் தெரிந்து கொள்ள முடியாதபடி எப்படி செய்தனர்?
நம்மை எப்படி முட்டாளாக்கினர்...?
இந்தக் காணொளியை பாருங்க புரியும்.
இது ஒரு அற்புதமான உரையாடல். அனைவரும் அவசியம் காண வேண்டியது.
இறைவனடி சேர்ந்த என் தந்தையின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் எனது மகன், பள்ளிகளுக்கு இடையேயான "குமுடே" பிரிவு கராத்தே போட்டியில், 6-7 வயது பிரிவில், இரண்டாம் பரிசு வென்றுள்ளார்.
சொந்தங்கள் அவனை வாழ்த்தி, ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். 🙏
என்னுடைய 35 வருடங்களுக்கும் மேலான திருமலை பயணத்தில், இன்று முதல் முறையாக, வேங்கடவனை 10 நிமிடத்தில் தரிசித்தோம்.
உலக நன்மைக்காக வேண்டிக் கொண்டு வந்துள்ளேன். நல்லது நடக்கும், நல்லதே நடக்கும்.
ஓம் நமோ நாராயணாய. 🙏🙏
ஒரு முதல்வரோ தன் மாநிலத்தில் உள்நாட்டு ரவுடிகளை என்கவுண்டர் செய்கிறார்.
பிரதமரோ, தீவிரவாதிகளை தேடி தேடி, எந்த நாட்டில் இருந்தாலும் என்கவுண்டர் செய்கிறார்.🤣🤣
தமிழகத்தில்,
பிரபாகரனை பேசினால் சட்ட நடவடிக்கை பாயும்,
கலைஞரை பேசினால் சட்ட நடவடிக்கை பாயும்,
மூத்திர வாளி கிழவனை பேசினால் சட்ட நடவடிக்கை பாயும்,
ஆனால், நம் நாட்டின் பிரதமரை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தாலும் ஒரு நடவடிக்கையும் இருக்காது!!
பலே கருத்து சுதந்திரம்!
மூச்சுக்கு முன்னூறு தடவை "ஒன்றிய அரசு, ஒன்றியம்...ஈர வெங்காயம்னு " பிரிவினை பேசி பிதற்றியதை,
ஒரு 15 நொடிகளில் அங்கிருந்த அனைவரையும் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" என்ற கோஷத்தினால் சொல்ல வைத்து, சுக்கு நூராக்கினார் பாருங்க - அது தான் மோடி ஜி.❤️💪🔥🇮🇳
#ஜெய்ஹிந்த்
உனக்கு எப்படி எங்கள் தலைவரை - நாட்டின் பிரதமரை "கொலைகாரன்" என்று சொல்ல உரிமை இருக்குன்னு சொல்றியோ,
அதே போல உன் கட்சி தலைவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்,மானங்கெட்டவன், அந்நிய மத மாற்றத்திற்கு துணை போகும் கைக்கூலி - இப்படி சொல்ல எங்களுக்கும் உரிமை இருக்கு தானே?
@VanniArasu_VCK
பாவடைகள் எப்படி தெருத்தெருவா போஸ்டர் அடிச்சு ஒட்டுறாங்களோ,
அது மாதிரி, நாமும் தேவாரம், திருவாசகம், பகவத் கீதை எல்லாவற்றிலும் முக்கியமான கருத்துக்களை போஸ்டர் அடிச்சு ஒட்டலாம் தானே?! 🤔🤔
என்னால் ஆன பங்களிப்பை நான் செய்கிறேன்.
ராகுல் காந்தி குடும்பத்தில் இருந்து 4 பிரதமர்கள் இருந்தனர்.
1. நேரு பிரதமராக 16 ஆண்டுகள்
2. இந்திரா காந்தி பிரதமராக 14 ஆண்டுகள் 3. ராஜீவ் காந்தி பிரதமராக 5 ஆண்டுகள்
4. சோனியா தலைமையில் மௌன் மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த 75
ஹிஜப் அணிவது அவர்கள் மத உரிமைன்னு கூவுற கம்முனாட்டிகள்,
எங்கள் பெண் பிள்ளைகள், பள்ளிக்கு கும்குமம் வைத்துக் கொண்டு வரக்கூடாது, பூ வைக்கக் கூடாது, திருநீறு பூசக் கூடாது, ருத்திராட்சம் அணியக் கூடாது ன்னு எல்லாம் கட்டளைகள் போடும் போது, எந்த பொந்துக்குள் ஒளிஞ்சிட்டு இருந்தீங்க டா?!
கமிட்டி போட்டு 1 மாசத்துல 35000 பேரை சந்தித்தனராம் அந்த ஜட்ஜ் அய்யா குழு.
லாக் டவுன் சமயத்தில், எப்படி சார் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1150 பேரை சந்திச்சிங்கன்னு நாம கேட்டா...
"போடா சங்கி" ன்னு சொல்வாங்க முட்டா உபிஸ்!! கூடவே பாசிச பாஜக ஒழிகன்னு வேற கூவுவாங்க!!🤦🤦
பத்மா சேஷாத்ரி பள்ளியை அரசு தன்வசப் படுத்த முடிவெடுத்தால்,
1. லயோலா கல்லூரி
2. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி
3. செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூடம்
இப்படி எந்தெந்த கல்வி குழுமங்களின் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் இருக்கிறதோ, அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும்.
#ISupportPSBB
அப்பப்பா...என்ன செருப்படி காங்கிரஸ் கட்சி காரனுக்கு?!🤣
இந்த பெண்ணின் பேச்சில் தான் எத்தனை தெளிவு?!🔥❤️
நமது கோவில்களை அழித்து, தர்மத்தை சிதைத்த வந்தேறி முகலாய கம்மினாட்டிகளை பத்தி நம்ம குழந்தைங்க பாடத்தில் எதுக்கு படிக்கணும்? சமாதான���்தை இழித்தும் பழித்தும் பேசிய சின்னவரை
இந்த அசிங்கம் தேவையா டா ஃபெலிக்ஸ்?! 🤦🤦😜😜😂😂🤣🤣
தலைவர்
@annamalai_k
தாக்குதலில் தமிழக RSB மீடியா ஒவ்வொண்ணும் சின்னாபின்னமாகுது.
இந்தப் பதிவுக்கு கீழேயும் வந்து கதறுவாங்க, அது அவங்க வேலை. இதை கொண்டு சேர்க்க வேண்டியது நமது வேலை, நாம் செய்வோம்.
அடுத்த நையாண்டி...🤣🤣👇
துஷார் மேத்தா: அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து தப்பிக்க அனைவரும் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்ளலாம்.
நீதிபதி: அப்புறம் ஆபரேஷனும் செய்து கொள்ளலாம்!!
துஷார் மேத்தா: விசாரணைக்கு உட்படுத்திக் கொள்வதை விட, ஆபரேஷன் செய்து கொள்வது சுலபமாக உள்ளது.
மிகச்சிறிய வயதில் திரு. எம்.ஜி.ஆர் பெரிய தலைவராக தெரிந்தார்.
பதின் பருவத்தில் அம்மையார் செல்வி ஜெயலலிதா பெரிய ஆளுமை கொண்ட தலைவராக தெரிந்தார்.
வயது கூடி உண்மையான (பகுத்த)அறிவு பெருகிய போது, திரு அண்ணாமலை அவர்களை தவிர வேறு யாரையும் தற்போதைய நிலையில் தலைவராக ஏற்க மனம் ஒப்பவில்லை.
மாட்டு மூத்திர மாநிலங்கள் ன்னு சார் பேசினதுக்கு, எப்படி எல்லாம் முட்டுக் கொடுக்குறார்னு பாருங்க!!
அதை தாண்டி, சின்னவரை பத்தி தமிழ்நாடு தாண்டி பலருக்கும் தெரியாதுன்னு இவரே சொல்றாரு!🤣
தவறு செய்த பள்ளி ஆசிரியருக்கு தண்டனை - மிகச் சரி.
தவறு செய்த காம கொடூர பாடலாசிரியருக்கு மாநில விருது - கௌரவம் - முதல்வர் பாராட்டு.
இது தான் திராவிட ஸ்டாக் போல!!
சாதி மத மோதல்களை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.
அப்போ இவரு மேல எப்போ சார் வழக்கு போடுவீங்க?
@mkstalin
@ombirlakota
sir - this MP from TN is a habitual offender and this time around he asks if Lord Shiva and Parvati had a family planning
பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி, துபாயில் நான் பணி செய்து வந்த வங்கியிலிருந்து 2009 ஆம் ஆண்டு, வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.
இப்போது, அதே வங்கியின் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் பொருட்டு "வியாபார ஆய்வாளர்" (BA) ஆக எனது பணியை தொடங்க உள்ளேன்.
Life is a Circle.🙂
நான் ஒரு வருஷம் முன்னாடியே சொன்னேனே..யாராவது கேட்டீங்களா டா...
நேத்து பல்லடத்தில் நிரூபிச்சிட்டாங்க பாருங்க டா - இப்படி தான் நேத்து பீத்த..ச்சீ..மூத்த பத்திரிகையாளர் மணி யோசிச்சுருப்பார்.😂😂👇
பாகிஸ்தான் பிரஜை: இந்தியர்கள் செலவு செய்து நிலவுக்கு போயிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் பிரஜை: ஆனால், நாம் செலவில்லாமல் நிலவில் இருக்கிறோம்.
நிருபர்: அது எப்படி?!
பாகிஸ்தான் பிரஜை: நிலவில் தண்ணீர், சமையல் எரிவாயு, மின்சாரம் இல்லை..அதே போல் இங்கும் (பாகிஸ்தானிலும்) இல்லை. 🤣🤣
சாமி கும்பிட வந்த கேரள பெண்ணை, பழனியில் 3 பொறம்போக்குகள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
எங்கே கனிமொழி, மாதர் சங்க குல திலகங்கள், Dr ஷர்மிளா, Dr ஷாமிலி ?!
திராவிட மண்ணில் இப்படி நடந்திருக்கிறது,காவல் துறை வழக்கு பதிவு செய்ய மறுத்திருக்கிறது - கண்டனம் கூட இல்லை!