Dr.S.K.Kharventhan.B.Sc.,LL.M
3 years
ஆடிட்டர் ஆக C.A.பிரிவுக்கு,
5 ஆண்டு பிரிவு சட்டம் பயில,
( C.L.A.T), NATA-ARC,
ஜ.ஜ.எம்,ஐ.ஐ.டி.,ஐ.ஈ.எஸ் சேர,
நாடுமுழுவதும் மாணவர்கள்
நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.நீட் தேர்வு தமிழ் நாட்டில் மட்டும் வேண்டாம் என்பவர்கள் அந்த
தேர்வுகளை ஏன் எதிர்ப்பு தில்லை ?