இயங்கியல் உலகில் சாதியையும், சனாதன தர்மத்தின் இறுக்கத்தையும் நிலைநிறுத்திவிட முடியும் என சங்கிகள் நம்பும் வேளையில்,
சமூக உறவை நோக்கி நகரும் நாம் ஏன் உரைகிறோம் சாதி ஒழிப்பு சாத்தியம் இல்லை என
ஆணித்தரமாக நம்புவோம் சாதி ஒழியும்; நிகழ்த்தி காட்டுவோம்:
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
உங்கள oru nepotism product ஆ தான் பார்த்திருக்கேன்... அந்த பார்வை தப்புங்கிறது நிறைய இடத்தில நிருபிச்சிக்கிட்டே வரிங்க.. Happy to see nu தான் தோணுது.. இன்னைக்கு உங்க பேச்ச கேட்டபுறோம் இனி அந்த எண்ணத்தை தூக்கி போட்றனும் தோணுது..
Bring it on. I am ready to face any legal challenge. We will not be cowed down by such usual saffron threats. We, the followers of Periyar, Anna, and Kalaignar, would fight forever to uphold social justice and establish an egalitarian society under the able guidance of our
"தகப்பன் இல்லாத வீடு எப்படி தட்டுகெட்டு நிக்குமோ" எனும் சாக்கடை புத்தி கொண்ட அவருக்கு
சமூகத்தில் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் போராடி குழந்தைகளை வெற்றியாளாராக வளர்த்தெடுக்கும் தாய்மார்கள் தான் சமூக பெரும்பான்மை..
@Seeman4TN
"தகப்பன் இல்லாத வீடு எப்படி தட்டுகெட்டு நிக்குமோ" என்று சொல்லும்போது, சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் போராடும் கைம்பெண்களையும் SingleMotherகளையும் இழிவுபடுத்துவதாகாதா?
நான் தகப்பனின்றி வளந்தவன். எங்கம்மா எங்க வீட்ட நடத்துனமாரி நீங்க இன்னும் கட்சி நடத்தல
நேத்துல இருந்து பார்த்திட்டு தான் இருக்கன்..நாம் தமிழர் தமிழ் தேசியவாதிகள் ஒருவராச்சு கோகுல்ராஜ் தீர்ப்பு உரையை வரவேற்று ஒரு ட்விட் போடுவாங்கனு..சீமான் இடும்பை மட்டும் அல்ல அவங்க மான தமிழ்பிள்ளைகள் கூட ஆதரிக்கல..இறந்தவன் தமிழன் இல்லையா என்ன..சாதிய தேசியவாதிகள் தான் நீங்க..
வா தலைவா..வா தலைவா..
அந்த ஆய்வு பண்றவன் வந்துட்டான்..எல்லா பிரச்சனையும் வித்தியாசமா அணுகுவாப்புல ..ஏன் பேசுறான் என்ன பேசுறான்னே தெரியாது..ஆனா பேசுவாப்புல
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடி சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற மாணவன் மேலும் பள்ளியில் இருந்த நாற்காலி மற்றும் அலுவலக பொருட்களை சூறையாடி அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் பீர் பாட்டிலை கொண்டு மிரட்டிய
கீழ்தரமான சாதி வெறியர்களுக்கு,
இச்சாதி உங்களை வேண்டுமானால் அழிக்காமல் இருக்கலாம்.. உங்கள் குழந்தைகளுக்கு காதல் வரலாம்.. அப்போது சாதியை பலிகொடுங்கள் காதலை அல்ல..
சாதிமயிர் உங்களுக்கு எந்த பெருமையையும் தராது..
இப்படிக்கு
அன்பு scattered
யாரெல்லாம் சமூகத்தால் வஞ்சிக்கபடுகிறார்களோ அவர்கள் தான், என் சொந்தம், என் உறவு..
யாரெல்லாம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் சமத்துவத்திற்க்கு போராட்டம் செய்கிறார்களோ அவர்கள் தான் என் சுற்றம் என் தோழன்
#சாதியாவது_மயிராவது
திருநீறு இல்லாத வள்ளலார் படத்தை அண்ணாமலை டுவீட் செய்தது ஏன் என்ற கேள்விக்கு
@TrichySuriyaBJP
விளக்கம்
படத்தில் திருநீறு இருக்கிறது என்று புளுகி முட்டு கொடுக்க முயன்று தோல்வி அடைந்த பிறகு, அது அட்மின் போட்டதாக இருக்கலாம் என்று குட்டிக்கரணம் அடித்தார்
அன்று : அண்ணன் திருமாவை நீங்கள் தனிநபர் தாக்குதல் நடத்திய போதும் கண்ணியமாக பேசியும் கைநீட்டுவதற்கு எதிராக நின்ற நீங்கள்...
இன்று:- செருப்பால் அடிப்பேன்னு சைகையோடு அணுகியும் அமைதியாக இருப்பது தாம் பரிவர்த்தனமான சாதிய அணுகுமுறை..
@CMPChange
பெரியார் எனும் சாதி வெறியர்:
18.12.1927 ல் குடியரசில் ஈ.வெ.ரா.நாயக்கர் என்று பதிப்பித்த தந்தை பெரியார் அவர்கள்.. 7 நாளில் அதாவது 25.12.1927 ல் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடையாளத்தை தூக்கி போட்டார்..
பெயரை வைத்து சாதிவைக்க முடியாமல் திணற தொடங்கி வரலாறு இது
பொது சமூகத்தில் இருக்கும் தவறான பழக்கங்களை புறக்கணிப்புக்குள்ளான மக்கள் செய்வதாக கூறி , அவர்கள் மீது தொடர்ச்சியாக வெறுப்பை தக்க வைப்பது உலக இயல்பு.. நம் நாட்டு தலித்துகள் மீது பொது சமூகங்களின் தவறை ஏற்றி கூறி அம்மக்களை மோசமானவர்களாக சித்தரிக்கும் சங்கர் ஜீக்கள் போன்று
இந்த நாம் தமிழர் யார் மீது உங்கள் அரசியல் வெறிக்காக துரோக பட்டம் சுமத்துகிறீர்கள் தெரியுமா?
உங்களை புனிதராக கற்பனையில் கட்டமைக்க நிஜ போராளியை வாரி விடுகிறீர்கள்..புலிகளுக்கு தெரியும் திருமாவளவன் யார் என்று
252 சாதி சேர்ந்த BCக்கு 30%
108 சாதி சேர்ந்த MBCக்கு 20%
76 சாதி சேர்ந்த SCக்கு 15%
7 சாதி சேர்ந்த SCAக்கு 3%
பட்டியல் சமூகத்துக்கு மட்டும் தான் scholarship, reservation இருக்குதுனு இவனுங்க பேசுற ஈன வன்ம அரசியல் கேட்டாலே எரிச்சல் மயிறா இருக்கு.எல்லா வெங்காயத்துக்கும் தான தராங்க
சற்று முன் ஆத்தூரில் பாமகவினர் சாலைமறியல் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு உயர்நீதிமன்றம் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து என்று ஆணை கண்டித்த பாமகவினர் கைது .
உங்கள் தரப்பில் நியாயம் இருந்தால்..உங்கள் இடஒதுக்கீடு கிட்டும்..
அழுது கொண்டு வெற்றி என தன்வசப்படுத்தி கொள்வோரை நம்பாதீர்கள்..
விசிக தவிர அத்தனை பேரும் sticker ஒட்டி கொள்கிறார்கள்..ஆனால் மேடைக்கு மேடை எதிர்த்தது மேடை போட்டு எதிர்த்தது..முழக்கங்களை உருவாக்கி முழங்கிய அத்தனை பெருமையும் திருமாவளவன் என்ற ஒற்றை ஆளுமையை மட்டுமே சேரும்..
எனக்கு தேவை இருந்தா தானா மொழிய கத்துக்க முடியும்..எனக்கு தமிழே போதுங்க்றப்போ என்ன சுத்தி எல்லாரும் தமிழ் தான் பேசுறாங்க எனும் போது எதுக்கு நான் ஒரு மொழிய தேடி போய் கத்துகனும்..
ஏதுமறியா பாலகனை இனத்துரோகி என்று கூறி குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறாரா சீமான்
என்னுடைய சிலைகளை நிறைய திறக்க வேண்டும்.ஏன் திறக்க வேண்டும்?என்று நான் விரும்புகிறேன் என்றால் இப்படிப்பட்ட கொள்கைகளுக்காக வாழ்ந்த ஒருவன் இருந்தான். அவன் காலத்தால் பிரிக்கப்பட்டான் என்பதை கூறும் மாத்திரமல்ல. அவன் எதற்காக வாழ்ந்தான்? எப்படி வாழ்ந்தான்? என்ற கொள்கையை சிந்தித்தான்?
கட்சிய வளர்க்கறப்போவே வாய திறக்காத நீங்கதான்..ஆட்சியில வந்தா கிழிச்சி தள்ளுவிங்களா..இத நாங்க நம்பனுமா..சிவப்பும் நீலமும் கருப்பும் நேத்துல இருந்து ஆதரவு தெரிவிக்கிறப்போ..மானத்தமிழ் பிள்ளைகள் அமைதி காக்குறாங்க..
குடியாவது மயிராவது
சாதியாவது மயிராவது
குடி பெருமை கொலை த்தூ..
பார்ப்பனியத்தின் பச்சை அடிமை சீமான் என்பதை விளக்கும் காணொளி..
சாதிய கொடுமைக்கு காரணம் பார்ப்பனர்கள் கிடையாது என பார்ப்பனியத்திற்கு தட்டு தூக்குகிறாரா
@Manojku38000500
நான் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்குவேன் என்றால்,
அமெரிக்கர்கள் இந்திய விசா வாங்குவதற்கு கியூவில் நிற்பார்கள்
இதை கேட்டு சிரித்தால் நீயும் என் தோழன்...கோபப்பட்டால் நீ கோமாளி
🤣😂🤣😂
உங்க மூஞ்சிக்கு முன்னாடி தான் சொல்றேன்... தமிழ் தேசியங்க்ற பேர்ல இளைஞர்கள இழுத்து..soft ah bjp mela ஆதரவு நிலைபாடு எடுக்க வைக்கிற வேலை நடக்குது...திராவிட எதிர்ப்பு+சங்கி ஆதரவு நேரடியா நகர்த்த முடியாத அரசியல..இப்படி தான் நகர்த்திட்டு இருக்காங்க...
நான் ஒரு உண்மைய சொல்றன்...சாதி வெறி புடிச்சிருக்க படிக்காதவன விட ரொம்ப ஆபத்தானவங்க சாதி வெறி புடிச்ச படிச்��வங்க..
சாதி ஒழிப்புக்கு எதிரா சாதிய நிலைநிறுத்த, நவீன சாதிய கட்டமைப்ப இந்த படிச்ச சல்லிங்க தான் செய்வாங்க..இது ரொம்ப இறுக்கமா இருக்கு.
போங்கடா நீங்களும் உங்க சாதி மயிரும்
நன்றி
@Suriya_offl
... முன்னிலை படுத்துவது இயல்பான ஒன்றே, ஆனால் இந்தியாவில் இல்லை..
எனக்கு பிடிக்காத நடிகர், சமீப காலங்களில் மரியாதைக்குரிய பிடித்த நாயகனாக மாறி வருகிறார்..
அறிவாலும் பண்பாலும் யாவரையும் நட்பாக்கி கொள்ளலாம்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசனை குறிப்பிடும் சாதி தேசியர்கள் பண்டிதர் அயோத்திதாசர் அவர்களை மேற்கோள் காட்ட மாட்டார்கள்..
பௌத்த ஆரிய மதமாம்..அடேய் அது வேத எதிர்ப்பு மதம் டா..
BJP for India NTK for TN..
B team sona matum kovam vanthruthu..enavo ...
நாதக நேரடியாவே BJP க்கு ஆள் சேக்குற வேலைய பாக்குது போல..நேத்து ஒரு தம்பி சங்கிகளுக்காக space potu tharapove doubt achu
தலைவர் காளிமுத்து ஈழத்துக்கு செய்த தியாக வரலாறை நினைவு கூர்வோம்...
அண்ணன் பிரபாகரனுக்கு எதிராக தீர்மான நிறைவேற்றி ஈழத்துக்காக தன் பணியை அர்பணித்தவர் ஐயா தியாக தமிழ் செம்மல் காளிமுத்து அவர்கள்
நானும் பேசலானு முடிவு பண்ணிட்டேன்.. Oru you tube chaneel ஆரம்பிச்சு என் பங்குக்கு நான் பேசுவன்.. என் உரிமையையும் எனக்கு சுய மரியாதை உணர்வை கற்பித்த திராவிடத்துக்கு கைம்மாறு அதான்
இந்த மாதிரி பொய்ய பரப்ப பார்ப்பனியம்
@Seeman4TN
மாதிரி கங்காணிகளை கொண்டு வந்துட்டே இருக்கும் .. காசுக்கு எதை வேணாலும் திங்கற அவனுங்க பேசுவானுங்க .. ஆனா இந்தளவு பலனடைஞ்ச நாம் தான் பேசனும் .. ஒவ்வொருத்தரும் பேசி இந்த டாக்��ை விரட்டி அடிக்கனும் ..
இந்த தம்பிங்கல தெரியாம தான் கேட்குறேன்..உழைச்சு சாப்டு, 200 ரூ க்கு கூவாத கேட்கிறிங்களே.உங்கள் தவிர ஊர்ல இருக்கவன் எல்லாம் பணத்துக்காக அலையுறானு நினச்சிப்பிங்களா.உங்க தலைமையே உண்டியல் குலுக்குற வரலாறு ஊர்ல எல்லாருக்கும் தெரியும்..அதே மாதிரி தான் எல்லாரும் இருப்பானு நினைக்க கூடாது
இந்த வாழ்க்கை இருக்கு இல்லைங்களா, எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையுறது இல்ல... ஒரே வாய்ப்ப கொடுக்குறதும் இல்ல.. Artificial intelligence நோக்கி உலகம் கால் வச்சிருக்கலாம்..ஆனா அடுத்த வேலை சாப்பாட்டுக்கு ஓடுற எவ்ளோ பேர் உலகத்துல இருக்காங்க..அவங்களுக்கு தட்டி கொடுப்போம்😍😍
#NewProfilePic
என்னாது சாதி சொல்லி திட்டி கொண்டாடுனியா...
என் அக்கா..ஒலிம்பிக் போயிருக்காங்க.. இந்த உலகத்த ஜெயிக்க..
எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்...
கேடுகெட்ட சாதியில்லடா எங்க பெருமை...
எங்க புள்ளிங்களோட படிப்பும் விளையாட்டும்...
#proud_on_vandana_katariya
நல்ல அருமையான ஜோடிகள்..ஏண்டா இப்படி பண்றிங்க.. நாடக காதல் எதிர்ப்போம்..நல்ல காதல் ல பிரச்சனை இல்ல சொன்னவன் லாம் எங்கடா..
ஒரு நல்ல வாழ்க்கைய எதிர்ப்பாத்த 2 பேர்..
எந்த மயிரானாவது கீழ வந்து கதறுனீங்க..உங்க குடும்பம் முழுக்க திட்டு வாங்கும்...
கீழ்வெண்மணி ஒரு வர்க்க போராட்டம் னு சொல்லிட்டு ஒரு கூட்டம் வரும்...நம்பிராதிங்க...
சாதியின் மனநிலை தான் அந்த எண்ணத்துக்கு அடிப்படையாகி போனுச்சு..வர்க்கம் one of the reason அவ்ளோ தான்...