Journalist| Telugu| Tamil Nadu| Bolivarianism| Ethnic Nationalism| Master Of Political Science| Book Addiction| Social Harmony| Lecturer| Anchor/Show Producer
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1981 பிப்ரவரியில் ஒரேநாளில் 180 பட்டியல்சாதிக் குடும்பங்கள் இந்துமதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தைத் தழுவி சாதியத் தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். இந்நிகழ்வு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1/3
இன்றைய தினம் மிக நன்றாக முடிவடைந்தது 🤗 எங்களுடைய
@Channel5Tamil
ஊடகத்திற்கு விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
@cholan_mukka
அவர்கள் நேர்காணல் தந்தமைக்கு மிக்க நன்றி.
இந்த இலங்கை கழிசடைகளுக்கு இந்திய அரசியலைப் பற்றி ஒரு மயிரு புண்ணாக்கும் தெரியாது.
@Tamilmay
தேவையில்லாமல் எங்க தலைவர்களை இழிவுபடுத்துறான் அப்புறம் நடக்கிறது வேற.....
ஆட்சிக்கு வந்த உடன் ஊழல்வாதிகளை சிறைக்கு தள்ளுவேன் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்???
அறப்போர் ஜெயராமன்
@Arappor
அவர்களின் நேர்காணல்
👇
கோமாட்சி: ஓட்டு போடாத நீ எதுக்கு கேள்வி கேக்குற
மீ: நான் இந்த மாநிலத்தின் குடிமகன்
கோமாட்சி: நீ குடி னா போ அதுக்கு தான் டாஸ்மார்க் இருக்கு
🤣😂🤣😂
முழு காணொளி
இனப்படுகொலை நாளான இன்று நடிகர் விஜய் தரப்பிலிருந்து ஒரு பதிவோ அல்லது நினைவு அஞ்சலி கூட்டமோ எதுவும் நடைபெறவில்லை.
இந்த லட்சணத்துல விஜயும் தமிழ் தேசிய அரசியல்தான் பேசுவார் என்று ஒரு யூடியூபர் பேசிகிட்டு இருக்காரு......
பேருக்கு பின்னாடி ஜாதி போடறது தான் தேசிய தலைவர் பிரபாகரன் சொன்னாரா?????
இப்படி கொச்சைப்படுத்தும் நபர்களை கருத்தில் ரீதியாக இல்லாமல் செருப்பால் அடித்தாலும் தவறில்லை.
கொஞ்சமாச்சும் திருந்தற வழிய பாருங்கடா
@SaalanPaari
'ஏகாதிபத்தியம் எங்கே இருக்கிறது? நீங்கள் உணவருந்தும் போது உங்களுடைய தட்டுகளை பாருங்கள். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, சோளம், இராகி அதுதான் ஏகாதிபத்தியம்'.
-தோழர் தாமஸ் சங்கரா
తెలుగు వారందరికీ నా హృదయపూర్వక సంక్రాంతి శుభాకాంక్షలు.
#Sankranti
#సంక్రాంతిశుభాకాంక్షలు
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #பொங்கல் #பொங்கல்2024 #பொங்கலோபொங்கல்
அடேய் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் டா நானு தயவு செஞ்சு அரசுக்கு முட்டு குடுக்கிறேன் என்ற பெயரில் வெறுப்பு மயிறு ஏத்தாதீங்க😤
'எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாம அமேசான் பிரைமில படமா பாத்துட்டு இருப்பாங்க?'
தான் ஒரு ஊடகவியலாளர் என்ற கர்வம் இல்லாமல் மக்களோடு மக்களாக கீழே உட்கார்ந்து கொண்டு தன் கையால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஊடகவியலாளர் விஷால் பொலிவர்.
பெருந்திரள் மதமாற்றம் எனும் போராட்ட வடிவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் நடந்த இந்த பெருந்திரள் மதமாற்றத்தின் காரண காரியங்களை ஆய்வுக்கட்டுரைகள், பேட்டிகள், 2/3
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு தமிழ்நாடு சந்திக்க போகும் முக்கியமான பிரச்சினை நம்முடைய நாடாளுமன்ற தொகுதிகளை அல்லது நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவ சதவீதம் இழக்க நேரிடும்.
இதைப் பற்றி ஓராண்டுக்கு முன்பே நாடாளுமன்றத் திறப்பின் பொழுது இதை கேள்வியாக வைத்திருந்தேன்.
தமிழ் தேசியவாதி போர்வையில் ஒளிந்திருக்கும் சங்கீகள்.
சாதி வேண்டுமென்று சொல்வான்.
கலப்பு திருமணத்தை எதிர்ப்பான்.
ஆணவ படுகொலையை ஆதரிப்பான்.
பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை பற்றி பேசமாட்டான்.
பழமை வாதங்களை புனிதப்படுத்தி தமிழ்மயமாக்குவான்.
@Vishal_Bolivar
டேய் பைத்தியம்
@Vishal_bolivar
நேற்று நடந்த சம்பவம் தவறு தான் அது பார்வையாளர்கள் வேடத்தில் இருந்த மதவெறி சங்கிகள் செய்தது அதுக்காக உடனே இந்திய அணி தோற்கனுமா . இந்த நாடு தான் நம்ம பாதுகாக்குது கொஞ்சமாவது விசுவாசமாக இரு
அதே பெங்களூருவில் தயவு செய்து தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை உள்ளது என்று எல்லா தலைவர்களும் தங்கள் வாயால் சொன்னால் இந்த கூட்டணியின் பெயருக்கு ஒரு அர்த்தம் உள்ளது
''நீங்க எதையாவது வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது..'' நாங்க உங்கள செக் பண்ணனும்.. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை நடத்த வந்த காவலர்களை உள்ளே அனுமதிக்க சரமாரியாக கேள்விகளை எழுப்பி திடீரென ஆவேசமான பெலிக்ஸ் மனைவியால் பரபரப்பு...!
#Chennai
|
#Police
|
#Youtuber
|
தமிழ் தேசியத்தில் எப்படியாவது சாதியை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் அனைத்து நபர்களும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டும் தான் போவார்கள்.
உபயம் : பாரிசாலன்
@SaalanPaari
சாதிய பிரச்சனைகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது என்பது நியாயமான வாதமாக இருக்கலாம். ஆனால் அந்த சாதிய பிரச்சனை நடந்து பிறகு அரசின் எதிர்வினை/நடவடிக்கை என்ன என்பதுதான் இங்கே கேள்வி. பிரச்சனைக்கு நியாயம் கிடைத்து விட்டதா?
இந்த காணொளியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்கள் ஒரு தவறான தகவலை பதிவு செய்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் தெலுகு மக்கள் 40% இருக்கிறார்கள் என்று.
'தேவையற்ற விவாதங்கள் தான் அதிகம்'
இந்த வாரம் நாம் கடந்து சென்ற பிரச்சனைகள்.
ஒரே நாடு ஒரே தேர்தல்.
ஜக்கி வாசுதேவன் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.
காவிரி நீர் பிரச்சனை.
நில ஒருங்கிணைப்பு சட்டம்.
இவ்வளவு பிரச்சனையை நாம் அனைவரும் எந்த அளவுக்கு விவாதித்தோம் என்பதை சிந்தியுங்கள்.
முதுகலை அரசியல் அறிவியலை வெற்றிகரமாக முடித்துவிட்டேன் 🥳 சமூக அறிவியல் பாடத்தை ஒரு பொருட்டாக மதிக்காத நபருக்கு என்னுடைய மதிப்பெண் சமர்ப்பணம் 😊
Finally I Completed My M.A Political Science with Distinction🥳🤩🔥💥
தமிழர் யார் என்று கூட சொல்லத் துப்பு கெட்ட ஒரு கூட்டம்...
"தமிழைத் தாய் மொழியாகக் கொண்டத் தமிழ்க் குடியில் பிறந்தவர்களே தமிழர்கள்" என்று பயப்படாமல் சொல்லும் என்னை
கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறது 😄
துப்பு கெட்ட பசங்க..
இதுங்க பேசறது தமிழ் தேசியமாம்!