ஆம், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் விவசாயி தான், விவசாயம் என்றும் மணக்காது, சேற்றிலும் நாற்றத்திலும் தான் செய்ய வேண்டும்.
அவர் இன்றைய புதிய தலைமுறை பிள்ளைகளை Doctorகள் ஆக்கியிருக்கிறார். 7.5% மூலமாக.
அப்போதே, எங்கள் தலைவர்கள் MGR, அம்மா Engineerகளை உருவாக்கியதை போல.
திமுகவையும் அஇஅதிமுகவையும் சார்ந்து பயணிப்பவர்களுக்கு உள்ள வித்தியாசம்:
திமுக, பாஜக இரண்டு கட்சிகளிலும், தன்னை காப்பாற்றிக்கொள்ள இணைவார்கள்.
அஇஅதிமுகவில், கழகத்தின் கரத்தை வலுப்படுத்த மட்டுமே இணைவார்கள்.
கழகம்தான் முதன்மை. 🖤🤍❤️
உதய் மின் திட்டம் திரு. எடப்பாடியார் அவர்கள் கூறிய திருத்தங்களை மத்திய அரசு செய்த பிறகு தான் நடைமுறப்படுத்தப்பட்டது என்பதற்கு சாட்சி வேனும்மா, இந்த video-வில் அண்ணன்
@KovaiSathyan
அந்த சாட்சி பேசியதை close up shot-யில் காண்பித்திருக்கின்றார்
@Dilleepan
@Sakti_Ilangovan
@admkchn
எங்க கட்சில தலைவர் ஒருவர் தான், அவர் பொன்மனச்செம்மல் தலைவர் MGR.
பொதுச்செயலாலர் பதவி, முள் கிரீடம், அதை ஏற்று இவ்வளவையும் தாங்கிகொண்டிருக்கிறார் அண்ணன் எடப்பாடியார்.
அண்ணா திமுகவின் ஓட்டு சாதிக்காகவோ அல்லது மத்த்துக்காகவோ இல்ல.
அண்ணா திமுகவ நம்புனா, மக்கள் கைவிடப்படமாட்டார்கள் என்பதற்காக..
என்றென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களோடும் மக்களுக்காகவும்
🖤🤍❤️
ஒருத்தன் பெரியாரை பேசி ஓட்டு கேப்பான்
ஒருத்தன் பெரியாரை ஏசி ஓட்டு கேட்பான்
இந்த சுழற்சி எல்லாம் கடந்து வலிமையாக மக்களுக்காக மக்களுடன் நிற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பிடிக்கும்.
🖤🤍❤️
தீயசக்தி என அதிமுக தலைவர்களால் தொடர்ந்து கூறப்படும் கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டவர்கள் உடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது. அது அரசு நிகழ்வு தான். ஆனால் கருணாநிதிக்கு புகழ் சேர்ப்பவர்களுடன் இணைவதை விட, அதிமுக தனித்து கூட்டணி அமைப்பதே மேல்.
@EPSTamilNadu
@HRajaBJP
#AIADMK
புரட்சித்தலைவர் மேடையில் சொன்னது, திமுக எதிரியாக இருந்தாலும், கலைஞர் என அழையுங்கள் என்று. ஆனால், புரட்சித்தலைவி அம்மாவை எவ்வளவு வசவு பாடினீர்கள்.ஒரு பெண் முதலமைச்சர் ஆகலாமா? என்று! அன்றிலிருந்து கருணாநிதி தீய சக்திதான். இன்றும் அது தான். கருணாநிதி என்று சொன்னால் வலித்தால், அழு!
அப்போது பேரறிஞர் அண்ணா!
தற்போது புரட்சித்தமிழர் எடப்பாடியார்!
தமிழ்நாட்டின் Firewall! 🔥🔥🔥
திராணியற்ற திமுகவிடம் இருந்தும், அடக்குமுறை பாஜாவிடம் இருந்தும், தமிழ்நாட்டை காக்க போகிற ஒரே தலைவன்!
தமிழ்நாட்டின் சிம்ம குரலின் சொந்தகாரர்கள்
1. பேரறிஞர் அண்ணா
2. புரட்சித்தலைவர் MGR
3. புரட்சித்தலைவி அம்மா
இவர்கள் அமைத்த பாதையில் அண்ணன் எடப்பாடியார்.
தலைமுறைகள் மாறலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். மக்கள் நலன்.
🖤🤍❤️
எங்க தலைமைனா தலைவர் MGR மற்றும் அம்மா.
ஆனா எடப்பாடியார் தலைவரின் (MGR) உண்மையான தொண்டன். அவர் பக்கத்தில் நான். ஒவ்வொரு உண்மை தொண்டனும் அண்ணன் எடப்பாடியார் கூட… ❤️
நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உன்னை கேள்வி கேட்க சொல்லி கொடுத்தவர் புரட்சித்தலைவர் MGR.
தலைவர் இருந்தவரை ஓநாய்கள் அடங்கி கிடந்தன.புரட்சித்தலைவி ஆட்சியில், மதம் பிடித்த யானையையும் அடக்கி உட்காறவைத்தவர்.
இன்றைக்கும் அண்ணன் எடப்பாடியார் அந்த பணிக்கு இட்ட கட்டளையாக செய்து
இந்தியா என்பது ஒரு நாடு, அதற்காக தமிழ்நாடு மாநில உரிமைகளை காவு கொடுக்க முடியாது…
- பேரறிஞர் அண்ணா
- தலைவர் MGR ⭐️
- புரட்சித்தலைவி அம்மா
- புரட்சித்தமிழர் எடப்பாடியார்
இதுதான் எங்கள் கொள்கை….
மக்களின் மேல் பற்று கொண்டவன்தான் ஆள முடியும்.
🖤🤍❤️
கிராமத்துல சொல்லுவாங்க “கூரை மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா”.
இந்த தேர்தலுக்காக மாய்ந்து மாய்ந்து (Desperately) பணத்தை தண்ணீராக வாரி இரைத்து பதிய பிம்பங்கள் உருவாக்கப்படுகிறது. அனைத்தையும் உடைத்து சிதறடிக்க வேண்டும்.
களம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அண்ணா திமுகவின் ஒவ்வொரு
தலைவர் MGR மற்றும் புரட்சித்தலைவி அம்மாவிற்கு அடுத்து, எடப்படியார்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரே முகம். கழக தோழர்கள் அதை முன் வைத்து பணியாற்றுங்க. பாத்துக்களாம். Dot.
மதுரையில்
#AIADMK
3ம் இடத்திற்கு சென்றிருக்கிறது என்கிற போது, ஆதங்கம் வரத்தான் செய்யும். ஆதங்கப்பட்டால் தான் அவன் அதிமுககாரன். செல்லூரார் அவர்களின் உழைப்பு கொச்சைப்படுத்தப்படுகிறது. அண்ணன்
@SellurKRajuoffl
அவர்கள் ஆரம்பம் முதல் அதிமுகவுக்காக உழைத்தவர். ஒரு பக்கம் மட்டும் கேட்டு
Bravo
@trishtrashers
👏
தமிழாக்கம்:
கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது.
உறுதியளிக்கவும், தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல
It's disgusting to repeatedly see low lives and despicable human beings who will stoop down to any level to gain assured,necessary and severe action will be taken.Anything that needs to be said and done henceforth will be from my legal department.
இன்றும் சொல்கிறேன், திமுக அரசின் கவனம் வேலை அனைத்தும் மத்தியில் அமைச்சர்கள் பதவி வாங்கி ஏமாற்றி சம்பாதிக்கனும் தன் இருப்பை நிலைநாட்டிக்கொள்ளனும்.
மாநில நலன் மற்றும் நிற்வாகத்தை கவனிக்க நேரமில்லை. Dot.
#முதல்வர்_எங்கே?
இயற்கை பேரிடர்களையும், கொரோனா போன்ற செயற்கை பேரிடர்களையும் சரியாக கையாண்ட இயக்கம் அண்ணா திமுக! 🤍
ஆளும் அரசில் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெற செய்ததற்கு நன்றிகள் அண்ணன் எடப்பாடியாருக்கு. 🖤🤍❤️
நன்றி
@Ahmedshabbir20
&
@thenewsminute
. கள்ளகுறிச்சியில் நடந்த சம்பவங்களை தனிமனிதராக ஆளும் திமுகவின் செயலற்ற திரனை நேரடி ஒளிபரப்பில் தமிழ்நாட்டிற்கே வெளிச்சம் போட்டு காண்பித்ததற்காக. இல்லை என்றால் எத்தனை பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப்பார்கள்.
Cc:
@NewsJTamil
இவ்வளவு பேசினாலும் எழுதினாலும், நான் இன்னும் What is the procedure to get AIADMK membership தான்!
ஏன்னா, நான் எப்போதும் புரட்சிதலைவர் கட்சிதான் எனக்கு யாரும் membership தர தேவையில்லை.
கட்சியை காவு கொடுக்க முயன்ற பன்னீர், டிடிவி தினகரன், அம்மாவிற்கு களங்கம் விளைவித்த சசிகலா, முதுகில் குத்த முயன்ற பாமக மற்றும் பாஜக,
இதையும் தாண்டி அண்ணா திமுகவை நாலு பேர் பேசரானா அது எடப்பாடியாரின் உழைப்பும் உண்ணத தனமும் தான்.
அதற்காக எடப்பாடியாரை பிடிக்கும்.
🖤🤍❤️
பெரும்பாலான தொண்டர்களும் மக்களும் அஇஅதிமுகவை வெறுக்கவில்லை மாறாக இன்னும் அதிரடியாகவும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
ஊடகங்கள் ஆளும் திமுகவின் தவறுகளை சுட்டிகாட்டாவிட்டாலும், அண்ணா திமுக அதை செய்யும் என்று நம்பிக்கையுடன் உள்ளார்கள்.
#அஇஅதிமுக
🖤🤍❤️