கும்பகோணம் பேருந்து நிலையத்தில், சென்னை செல்ல பேருந்து வேண்டி பயனாளி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரினார். உடனே மேலாண்மை இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு பேருந்தை இயக்க வழிவகை செய்து ,நேரில் சென்று அவர்களை பத்திரமாக வழியனுப்பி வைத்தேன்.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்த வாக்காளப் பெருமக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ,கூட்டணி கட்சி தோழர்களுக்கும் ,நண்பர்களுக்கும்,நன்றி நன்றி நன்றி.
கழக சுற்றுச் சூழல் அணிச் செயலாளர் திரு கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை, கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்த 75-ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வகையில் சென்னை, காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்திய சுதந்திர தின வைரவிழா நினைவுத் தூண் அருகில்...
கொரோனோ தொற்றுநோய் பரவிவருவதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, எனது சொந்த நிதியிலிருந்து ரூ 5 இலட்சம் மதிப்பீட்டில் 100 கட்டில்கள் வழங்கினேன்.
மாநில வளர்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் J.ஜெயரஞ்சன் அவர்களை சென்னை எழிலகத்தில் உள்ள அவரது
@TNSDPC
அலுவலகத்தில் நேரில் சந்தித்து கும்பகோணத்தின் சுற்றுலா வளர்ச்சி குறித்த விபரங்களை வழங்கினேன்.உடன் மாநில வளர்ச்சிக் கொள்கை குழு உறுப்பினர்
@TRBRajaa
MLA அவர்கள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணம் தொகுதி சாக்கோட்டை ஊராட்சியில் வசித்து வரும் 1,000 குடும்பங்களுக்கு, எனது சொந்த நிதியிலிருந்து சுமார் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில், அரிசி மற்றும் 21 வகையான மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினேன்.
#TNfightsCorona
கும்பகோணம் வைதீக சமாஜம் சங்கத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள்,சாஸ்திரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து 150நபர்களுக்கு,எனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1லட்சத்து 50ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினேன்.
#TNFightsCorona
கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களை, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மலர் தூவி மரியாதை செய்தேன்.
நாளைய தமிழக முதல்வர்
@mkstalin
அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றபோது.
8-1-2023 அன்று, கழக இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு
@Udhaystalin
அவர்களை, நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன்.
முன்னாள் அமைச்சர் அண்ணன் கோசி.மணி அவர்களால் கொண்டுவரப்பட்ட “கும்பகோணம் – திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் – கும்பகோணம்” என்கிற வழிதடத்தில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக இயங்கி வந்த பேருந்து போக்குவரத்தை, (1/5)
முன்னாள் அமைச்சர் அண்ணன் கோ.சி.மணி அவர்களின் இல்லத்தில் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் தலைமை கொறடா தம்பி மாண்புமிகு முனைவர் கோவி.செழியன் அவர்களை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன்.
கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - தலைவர் தளபதி
@mkstalin
அவர்களுக்கு, கும்பகோணம் தொகுதி மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@KN_NEHRU
கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவருமான,அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களை, கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றதை அடுத்து, தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சு.கல்யாணசுந்தரம் அவர்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றேன்.
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர்
@mkstalin
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,ஊரடங்கு உத்தரவு காரணமாக,வாழ்வாதாரத்தை இழந்து வாடும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் வசித்து வரும் 15 திருநங்கைகளுக்கு, தலா 1000 ரூபாய் வீதம், மொத்தம் ரூபாய் 15000 நிவாரண உதவியாக வழங்கினேன்.
#OndrinaivomVaa
16 வது சட்டமன்றப் பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களையும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்களையும், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவகத்திற்கு சென்று, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மலர் தூவி மரியாதை செய்தேன்.
தமிழகத்தை புதியதோர் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்களது தலைமையில், அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில், பொறுப்பேற்க இருக்கும் அனைத்து கழக முன்னோடிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
#cheifministermkstalin
கொரோனா வைரஸ் நோய் தொற்றை கண்டறியும் உபகரணங்கள் மற்றும்
#Corona
வைரஸை கட்டுப்படுத்த தேவைப்படும் மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் வாங்கிடவும் ,எனது தொகுதி மேம்பாட்டு 2020-21 ஆண்டு நிதியிலிருந்து ரூ 25,00,000/-(இருபத்தைந்து இலட்சம்) ஒதுக்கீடு செய்தேன்.
#Covid19India
#StayHome
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், கழகத் தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடன் உதயசூரியன் சின்னத்தில், கும்பகோணம் தொகுதியில் போட்டியிட, (1/2)
கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, பெரும்பாண்டி, கோவிலாச்சேரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “மக்கள் சபை” கூட்டத்தில் பங்கேற்று வேளாண் சட்டங்களின் பாதிப்புகளை எடுத்துரைத்தேன்.
#DMKwithFarmers
கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு முதல்வர் - கழக தலைவர்
@mkstalin
அவர்களுக்கும்,மீண்டும் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும்,களப்பணியாற்றிய கழகத்தினற்கும்,தோழமைக்கட்சியினற்கும், (1/2)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழக அரசின் சார்பாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, முதல் தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் பணியை, கும்பகோணம் நகராட்சி 33 வது வார்டு துவரங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள பொதுவிநியோக மையத்தில், (1/5)
கழகத் தலைவர்
@mkstalin
அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை,திருவலஞ்சுழி ஊராட்சி ஏழுமாந்திடல் பகுதியில் வசிக்கும் சுமார் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
#COVID19
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் 100க்கு மேற்பட்ட ஆதரவற்றோர், முதியோர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கினேன்.
#COVID2019
"ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு"
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கோவிலாச்சேரி ஊராட்சியில் "அதிமுகவை நிராகரிக்கிறோம்" என்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. (1/5)
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, ஊரடங்கு உத்தரவு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து வாடும், கும்பகோணம் நகராட்சி 4 வது வார்டு கள்ளத் தெரு, செக்கடி சந்து,8 வது வார்டு கள்ளத் தெரு,15 வது வார்டு அண்ணா நகர், வினைதீர்த்தான் தெரு, ஆற்றங்கரைத் தெரு,(1/2)
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கழக திமுக செயலாளரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர், “சோழமண்டல தளபதி”, “அரசியல் ஆசான்” மறைந்த அண்ணன் கோசி.மணி அவர்களது 92 வது பிறந்த நாளில், அண்ணன் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று, (1/2)
கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த 200 நபர்களுக்கு, சமூக இடைவெளியை கடைபிடித்து,எனது சொந்த நிதியிலிருந்து அரிசி பைகளை வழங்கினேன்.
#TNfightsCorona
#OndrinaivomVaa
கும்பகோணம் நகராட்சி, சகாஜி தெருவில் வசித்து வரும் அருண் என்பவர் சமையல் வேலை செய்து, UPSC தேர்வுக்காக படித்து வருகிறார். மேற்படி அருணின் படிப்பை தொடர எனது சொந்த நிதியிலிருந்து 30,000 ரூபாயை வழங்கி, நன்றாக படித்து UPSC - தேர்வில் தேர்ச்சிபெற வாழ்த்துகளை தெரிவித்தேன்.
கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு.கல்யாணசுந்தரம், அவர்கள், குடந்தை மாநகர செயளாளர்.சு.ப.தமிழழகன் அவர்கள், (1/4)
கும்பகோணம் பெருநகர திமுக சார்பாக, கழக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணம் நகராட்சி ஹோலி ஏன்ஜெல்ஸ் முதியோர் இல்லத்தில், (1/3)
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றதை அடுத்து, தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சு.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் செ.இராமலிங்கம் ஆகியோரது முன்னிலையில், (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள்,தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தார்கள்.
#DeltaWelcomesStalin
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மாண்புமிகு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க, கும்பகோணம் நகராட்சி 27, 28, 31 மற்றும் 41 வது வார்டு பகுதிகளில் வசித்து வரும் 1,100 குடும்பங்களுக்கு, ரூபாய் 200000 மதிப்பிலான அரிசி பைகளை வழங்கினேன்.
#OndrinaivomVaa
கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களை நேரில் சந்தித்து, காட்டூரில் "தமிழின தலைவர் கலைஞர் அருங்காட்சியகம்" அமைக்கும் பணிக்கு, எனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினேன்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், 1 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான (1/2)
“ஈகைத் திருநாளாம் – ரமலான்” திருநாளைக் கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, எனது அன்பான ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.(1/2)
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, ஊரடங்கு உத்தரவு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து வாடும், கும்பகோணம் தொகுதியில் வசித்து வரும் தையல் கலைஞர்கள் 250 நபர்கள் உட்பட கும்பகோணம் நகராட்சி 9 வது வார்டு டபீர் புதுத்தெரு, 21 வது வார்டு பாணாதுறை தெரு(1/2)
கழகத் தலைவர்
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க, கும்பகோணம் கிழக்கு ஒன்றியம், கள்ளப்புலியூர், அசூர், அகராத்தூர், கடிச்சம்பாடி, திருநல்லூர், தேவனாஞ்சேரி மற்றும் நீலத்தநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் வசித்து வரும் 5000 குடும்பங்களுக்கு, ரூபாய் 1000000 மதிப்பிலான அரிசி பைகளை வழங்கினேன்.
கழக தலைவர்
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி,தமிழகத்தின் அவலநிலைக்கு காரணமான மத்திய-மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் அடங்கிய முழு விவரங்களை கழக தலைவரிடம் வழங்கினேன்.
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க, கும்பகோணம் தொகுதி,சீனிவாசநல்லூர் ஊராட்சியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில்,அரிசி பைகளை வழங்கினேன்.
#மக்கள்_பணியில்_திமுக
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் கழக வேட்பாளராக மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி.
தஞ்சை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் திரு.சு.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.செ.இராமலிங்கம், (1/4)
சராசரியாக நாளொன்றுக்கு புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் 20,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தேன்.
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மாண்புமிகு
@mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,கும்பகோணம் தொகுதி, திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் வசித்து வரும் 5000 குடும்பங்களுக்கு, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில்,ரூபாய் 1000000 மதிப்பிலான அரிசி பைகளை வழங்கினேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (1/2)
நாகை மாவட்டம், பூம்புகார் அருகிலுள்ள திருக்கடையூரில் கடந்த 14-02-2021 அன்று நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில், கும்பகோணம் தொகுதி, கும்பகோணம் நகராட்சி, 14 வது வார்டு காளசந்திகட்டளை தெருவில் வசித்துவரும், (1/4)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, ரோட்டரி மாவட்ட மாநாடு "ஆலாபனை 2022" தொடர்பாக மரியாதை நிமித்தமாக, மாவட்ட ஆளுநர் Rtn.AKS. S.பாலாஜி அவர்கள் மற்றும் "ஆலாபனை 2022 " மாநாடு Chairman Rtn M.A.முகம்மது ��ியாவுதீன் ஆகியோருடன் சந்தித்தேன்.
அன்புடையீர் வணக்கம்,
எனது பிறந்த நாளை முன்னிட்டு, எனக்கு நேரிலும், கைபேசியிலும் மற்றும் இணையதளத்திலும் பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,கும்பகோணம் தொகுதி,திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 200 உறுப்பினர்களுக்கு, எனது சொந்த நிதியிலிருந்து தலா ரூபாய் ஆயிரம் வீதம்,மொத்தம் ரூபாய் 2 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கினேன்.
தஞ்சை மாவட்டம், அய்யா பூண்டி துளசி வாண்டையார் அவர்களின் இறப்பு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தலைவர்
@mkstalin
அறிவுறுத்தலின்படி, இன்று(18.04.2020) கும்பகோணம் பகுதியில் 300க்கு மேற்பட்ட ஆதரவற்றோர், முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
#TNfightsCorona
கும்பகோணம் தஞ்சாவூர் சாலை கடைத்தெரு முராரி ஸ்வீட் ஸ்டால் அருகில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் மழை நீர் தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட தகவல் அறிந்து உடனடியாக நேரில் சென்று, அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக வடிகால் சுத்தம் செய்து நீரை வெளியேற்றப்பட்டது. (1/2)
கழகத் தலைவர் அவர்கள், தஞ்சை மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் ஆகியோருடன் காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
#OndrinaivomVaa
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பொறியாளரை வரவழைத்து, மருத்துவமனையில் அமைந்துள்ள பழுதடைந்த கட்டிடங்கள், குடிநீர் தொடர்பான பிரச்சனைகள், கழிவறைகளை சீரமைத்தல் மற்றும் நிழல்தரும் மரங்களுக்கு கீழே பேவர் பிளாக் அமைத்தல் போன்ற பணிகளை (1/3)
கழகத் தலைவர்
@mkstalin
அறிவுறுத்தலின்படி, இன்று கும்பகோணம் பகுதியில் 300க்கு மேற்பட்ட ஆதரவற்றோர், முதியோர்களுக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
#TNfightsCorona