மாநில தலைவரின் ஆசியோடு,
எனது புதிய வாகனத்தில் கட்சியின் கொடியினை அன்புத்தலைவர் ஏற்றி வைத்து, வெற்றி பயணத்தை துவக்கி வைத்தார்.
@annamalai_k
@KesavaVinayakan
இராமநாதபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு.
@OfficeOfOPS
அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
அவர்களின் வெற்றிக்கு இராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உறுதுணையாக இருக்கும்.
தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்தேன்...
இராமநாதபுரம் to இராமேஸ்வரத்திற்கு 3 மணி நேரமாக பேருந்து இல்லாத காரணத்தால் பெண்களும் குந்தைகளும் இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.தொடர்ந்து இரவு நேரங்களில் இதே நிலை நீடிக்கிறது!...
திமுக ஆட்சியில் பயணிகளுக்கு முறையாக பேருந்தினை கூட அனுப்ப
தேச வரலாற்றில் ஒரு யுக திருப்பத்தை உருவாக்கிய அவதார புருஷனை ,நவீன பாரதத்தை வடிவமைத்த சிற்பியை, மிக அருகில், நேருக்கு நேர் நின்று தரிசனம் செய்த தருணம், என் வாழ்வின் மகத்தான நாள்.
@annamalai_k
@narendramodi
@BJP4India
@BJP4TamilNadu
.
நேற்று பரமக்குடியில் நடைபெற்ற SDPI பொதுகூட்டத்தில் பாரதபிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையும் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசிய SDPI நிர்வாகிகளை கண்டித்து, பரமக்குடியில் நாளை (16.05.2023) மாலை 04:00 பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன
பாஜக மாநில தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன், அண்ணன் திரு.
@annamalai_k
IPS அவர்களை சந்தித்து நன்றியினை தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றேன்.
# தலைவரின் பேச்சுக்கள் அனைத்தும் எங்களுக்கு புதிய உற்சாகத்தினையும், உத்வேகத்தையும் அளித்து கொண்டே இருக்கிறது.
@maran_bjp
@KesavaVinayakan
இன்று பரமக்குடியில் நடைபெற்ற SDPI பொதுகூட்டத்தில் பாரதபிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையும் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசிய SDPI நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறேன்..
காவல்துறை உடனடியாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிடில் இராமநாதபுரம் மாவட்ட
தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் திரு.
@OfficeOfOPS
அவர்களை,
இன்று மதுரை விமான நிலையத்தில் வரவேற்றோம்.
#Ops4ramnad
#VendumMeendumModi
நேற்று முன்தினம் பரமக்குடியில் நடைபெற்ற SDPI பொதுகூட்டத்தில் பாரதபிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையும் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசிய SDPI நிர்வாகிகளை கைது செய்யகோரி பரமக்குடியில்,
நகர் தலைவர்.திரு.ரவி அவர்கள் தலைமையிலும், மாநில பொதுச்செயலாளர்
உடலில் ஓட வேண்டிய ரத்தம் நீதி அரசரின் முன்பாக கொட்டிக் கிடக்கிறதே! இதற்கு யார் பொறுப்பு.
ஆளும் திமுக அதிகார வர்க்கமா?
கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறப்பதை ஆதரிக்கும் காவல்துறையா ?
::நீதி தேவதையே! நீயே கேள்!
இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்குள் அரிவாள் வெட்டு ...
#என்மண்என்மக்கள் யாத்திரை நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன் ...
வாருங்கள் நண்பர்களே தமிழகத்திற்கான மாற்றத்தை இராமேஸ்வரத்திலிருந்து துவங்குவோம்...
@annamalai_k
@amarprasadreddy
@EnMannEnMakkal
எந்த திராவிட கட்சிகள் எல்லாம் பாஜகவிற்கு பூத் ஏஜெண்ட் உள்ளதா என்று ஏளனம் செய்தார்களோ, அவர்களுக்கு இணையாக முதற்படியாக
இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் 43 கிளை கமிட்டியினையும் பூர்த்தி செய்துள்ளனர்.
அந்த 43 கிளை தலைவர்களையும் வாழ்த்தி அனைத்து கிளைத்தலைவர்கள் பாதத்தினை
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்
பாரதபிரதமர் திரு.நரேந்திர மோடி ஜீ அவர்களின் நல்லாசி பெற்ற வெற்றி வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் அண்ணன், திரு.
@OfficeOfOPS
அவர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்
தேசிய ஜனநாயக கூட்டணி இராமநாதபுரம் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர்...
பாரதபிரதமர் திரு.
@narendramodi
யின் ஆசிப்பெற்ற வேட்பாளர்...
முன்னாள் முதல்வர் ஐயா திரு.
@OfficeOfOPS
அவர்களுக்கு
மாவட்ட எல்லையான மருச்சுகட்டியில் மகத்தான வரவேற்பு அளிக்கபட்டு! செல்வவிநாயகர் ஆலய வழிபாடு செய்து
இரண்டு முறை மத்திய அரசு வேலை மற்றும் இரண்டு முறை மாநில அரசு வேலை என நான்கு முறை
எனக்கு கிடைத்த அரசு வேலையை ஏன் ராஜினாமா செய்தேன்?
@annamalai_k
|
@BJP4TamilNadu
இன்று அதிமுக தமிழ்நாட்டில் பெரிய கட்சியாக இருக்கலாம்.
அதனால் நீங்கள் எங்கள் தலைவரை கேலி செய்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இதே தமிழ்நாட்டில் ஒரு நாள் தலைவர் அண்ணாமலையின் ஆட்சி நடக்கும்.
அன்று இதே அதிமுக எங்கள் தலைவரிடம் கெஞ்சும் சூழ்நிலை உருவாகும்.
அதற்கான சூழலை
கோயம்புத்தூரில் எங்கள் தலைவர் பணம் கொடுத்து வாக்கு சேகரித்தாரா?
ஜூலை மாதம் எங்கள் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடங்கப்பட்டது.
அப்பொழுது எங்கள் நிர்வாகி வீட்டிற்கு அழைத்து சென்றோம் . அந்த நேரத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் ஆரத்தி
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜீ அவர்களின் 9 - ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிகழ்ச்சி துவங்கும் அரை மணி நேரத்திற்கு முன்பு வைக்கப்பட்ட சிறிய அளவிலான ப்ளக்ஸ் பேனர் வைத்ததற்கு என் மீதும்,மாவட்ட பொதுச்செயலாளர் மீதும், இராமநாதபுரம் நகர் தலைவர் மீதும் வழக்கு பதிவு செய்த
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட நபர்கள் மாற்று கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
இதில் மாநில பொதுச்செயலாளர் திரு.
@ponbalabjp
தலைவர் திரு.R.முருகேசன் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.S.நாகராஜன்,
@annamalai_k
இன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் எழுச்சியுரை தேர்தலில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியினை பாஜக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தினை கொடுக்கிறது.
கிளை அளவில் பூத் கமிட்டியினை வலுப்படுத்துதல், திமுகவின் மக்கள்
இராம்நாட்டில் அண்ணன் OPS ம் தேனியில் அண்ணன் TTV யும் உறுதியாக வெற்றி பெறுவார்கள்
அதன் பின்பு அதிமுக உண்மை தொண்டர்கள் யாரை நோக்கினா போவாங்க
அண்ணன் OPS யை கேலி கிண்டல் செய்யும் ஜெயகுமார் தன் மகனை அண்ணன் OPS போல் சுயேட்சை சின்னத்தில் நிறுத்தி பாராளு மன்றத்திற்கு 1000 ஓட்டு
இராமநாதபுரத்தில் பனைஓலை மூலமாக பொருட்கள் தயாரிக்கும் சுயஉதவி குழுக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நமது வருங்கால முதலமைச்சர் திரு.
@annamalai_k
அவர்கள் கேட்டறிந்தார்.
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பாரதிய ஜனதா கட்சி தோளோடு தோளாக நின்று போராடி பெற்றுதரும் என்று
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்! பாரத பிரதமர் திரு.
@narendramodi
அவர்களின் ஆசிபெற்ற வேட்பாளர்
ஐயா திரு.
@OfficeOfOPS
அவர்களின் வெற்றி சின்னம் " பலாப்பழம் "
நமது வெற்றி சின்னம் " பலாப்பழம் "
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் நிறுவன தலைவர் மரியாதைக்குரிய திரு.ஜான் பாண்டியன் அவர்களின் இராமநாதபுரம் வருகையினை தொடர்ந்து இராமநாதபுரம் பாஜக சார்பாக நேரில் சென்று அவரை சந்தித்தோம்!
@annamalai_k
@KesavaVinayakan
@ponbalabjp
@bjp4ramnad
1/2
நேற்று இரவு இராமநாதபுரம் பாஜக மாவட்ட செயலாளர் திரு.சரவணன் அவர்களை! முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்தில் திமுக விடியா அரசின் கவுன்சிலரின் கணவரால் தாக்கபட்டார்!
இதையறிந்த நான் அடுத்த அரை மணிநேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து!
காவல்துறை துணை
உங்கள் அரசியலை எங்களிடம் காட்ட வேண்டாம்!
@SellurKRajuoffl
&
@CVShanmugamofl
அவர்களே!!
தலைவர்
@annamalai_k
அவர்கள் பின்னால் நிற்கும் கூட்டம் பதவிக்கு கூடும் கூட்டமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இராமநாதபுரம் நகராட்சி பகுதி முழுவதும் ஓடும் பாதாள சாக்கடையே எடுத்துக்காட்டு. எத்தனை முறை பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தினாலும் திமுக அரசு செவி சாய்ப்பதாக இல்லை.
இராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியும் இதற்கு ஒரு தீர்வு வராமல் விடுவதாக
என் மண் என் மக்கள் யாத்திரை தொடங்கி தற்பொழுது மக்கள் முதல்வர், திரு.அண்ணாமலை அவர்கள் இராமநாதபுரம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மக்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்...
நேற்று முன்தினம் #மூன்றாம்_நாள்_நிகழ்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றியத்தில் 44 கிளை கமிட்டியினையும் பூர்த்தி செய்துள்ளனர்.
அந்த 44 கிளை தலைவர்களையும் பாராட்டி, வாழ்த்தி அனைத்து கிளைத்தலைவர்கள் பாதத்தினை தொட்டு வணங்கி பாதபூஜை செய்து, இனிப்புகளை வழங்கினேன்
எங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் திரு.
@OfficeOfOPS
அவர்களை,
இன்றுமதுரை விமான நிலையத்தில் வரவேற்றோம்.
#Ops4ramnad
மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் ஆணைப்படி சிக்கல் பேருந்துநிலையம் அருகே நம் பாஜக கொடி ஏற்றப்பட்டது...
இதில் என்னுடன் மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்...
பாரத பிரதமர் திரு.
@narendramodi
அவர்களின் ஆசிபெற்ற இராமநாதபுரம் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர்!
ஐயா திரு.
@OfficeOfOPS
அவர்களை நாளை காலை 9 மணியளவில் மாவட்ட எல்லையில் வரவேற்க உள்ளோம்...
இதில் நம் கட்சியின் மாநில, மாவட்ட, நிர்வாகிகள் மாநில மாவட்ட அணி / பிரிவு நிர்வாகிகள் மற்றும்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வேப்பங்குளம் கிராமத்து மக்கள் பாரத பிரதமர்
@narendramodi
அவர்களின் சிறந்த ஆட்சியாலும் தலைவர்
@annamalai_k
அவர்களின் சிறப்பான தலைமையாலும் கவரப்பட்டு பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
திமுகவினர் அதிகம் நிறைந்த கிராமம் என்பது
மத்திய உள்துறை அமைச்சர் திரு.
@AmitShah
ஜி அவர்கள் முன்னிலையில் துவங்க உள்ள நம் மாநில தலைவர்
அண்ணன் திரு.
@annamalai_k
அவர்களின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியினை
வெற்றயடைய செய்ய வேண்டிய ஆயத்த பணிகளை மேற்கொள்ள பரமக்குடி ஒன்றிய மற்றும் கமுதி வடக்கு கமுதி தெற்கு
இன்று சுற்றுபயணத்தின்போது நான் கண்டது!
மீண்டும் திரு.
@narendramodi
அவர்களே பிரதமராக வர வேண்டும் என்று உழைக்கின்றனர் ...
நாளை நடைபெறும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக இன்று தனது கிராமத்தில் பிராச்சாரத்தை துவங்கிய நம் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய ஒன்றியம்
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கடுகு சந்தை சத்திரத்தில் மாற்றுத்திறனாளி நண்பர் ஒருவருக்கு நமது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஒரு சிறிய வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதை திறந்து வைத்து கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் கலந்து கொண்டேன்.
@annamalai_k
மீனவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கும் திமுக தலைவரும்!
தமிழகத்தில் விடியா ஆட்சி நடத்துகிற முதல்வருமான திரு.ஸ்டாலின் அவர்களே!
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு விளம்பரம் தேடும் முதல்வரே
எந்த முகத்துடன் இராமேஸ்வரம் மீனவர்களை சந்திக்க வந்தீர்!
மாணவர்களின் நலன் கருதி சமூக அக்கறையுடன் தாய் உள்ளத்தோடு நடந்து கொண்ட
சகோதரி
#ranjananachiyar
மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...
என் மண் என் மக்கள் யாத்திரையின் வாயிலாக பொதுமக்களை சந்தித்து பின்னர் அரண்மனையில் மாநில தலைவர் திரு.
@annamalai_k
அவர்கள் சிறப்புரை ஆற்றினார்...
பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜீ அவர்களின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை சிறப்பாக எடுத்துரைத்தார்கள்...
பாரதிய ஜனதா கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று மாவட்ட தலைவர் திரு.தரணி.R.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்கள் மாநில பொதுச்செயலாளர்கள் திரு.
@KaruppuMBJP
.
@ponbalabjp
பார்வையாளர் திரு.
@RamnadMuraliBJP
கலந்து கொண்டு வழிகாட்டினார்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் லாந்தை மக்களின் மேம்பால தேவையையும் இராமேஸ்வரம் To சென்னைக்கு கூடுதல் இரயில் சேவையை துவக்க வேண்டி கோரிக்கைகளை மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு
@AshwiniVaishnaw
அவர்களிடம் சமர்பித்தோம்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மாநில தலைவர் அண்ணன் திரு
தஞ்சாவூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளரும்!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான எங்கள் அன்பு சகோதரர் ...
டெல்டா நாயகன் அண்ணன் திரு.
@KaruppuMBJP
அவர்களை நேரில் சந்தித்து
2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் கலந்துகொண்டு மிகப்பெரும் வெற்றி பெற
இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இராமேஸ்வரம் செல்வதற்கு இரவு நேரங்களில் பேருந்து வசதி இல்லாதது வாடிக்கையாகவே உள்ளது
போக்குவரத்து கழகமோ இதனை கண்டு கொள்வதே இல்லை. திமுக ஆட்சியின் மெத்தனப்போக்கு ஒரு பேருந்து கூட அனுப்ப முடியாமல், இதனை தினமும் நிரூபிக்கின்றது.
இராமேஸ்வரம் வரை
இராமநாதபுரம் நகர் பகுதியில் அரண்மனை முன்பாக
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் ஐயா திரு.
@OfficeOfOPS
அவர்களை ஆதரித்து தமிழக மக்கள் வெற்றி கழகத்தின் தலைவர் அண்ணன் திரு. ஜான் பாண்டியன் அவர்களுடன் இணைந்து மக்களிடம் வாக்கு சேகரித்தேன்.
நம் வெற்றி சின்னம் பலாப்பழம்
பாஜக இராமநாதபுரம் மாவட்ட பார்வையாளாராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு.முரளிதரன் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
அண்ணணின் ஆலோசனைகள் அனைத்தும் எங்களின் வேகத்தினை அதிகப்படுத்துகின்றன.
@annamalai_k
@KesavaVinayakan
@RamnadMuraliBJP
பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவின் திருவாடானை மேற்கு ஒன்றிய தலைவர் திரு.வினோத் அவர்கள் சற்று முன் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடக்க வேண்டிய தூரமும், பயணமும் நிறைய இருக்கையில் இப்படி ஒரு அதிர்ச்சி
தேசிய ஜனநாயக கூட்டணியின் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
மாண்புமிகு ஐயா திரு.#ஓ_பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை புரிந்த பாஜக தேசிய தலைவர் திரு.
#JP
நட்டா அவர்களை ஆதரித்து
பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் முதல் காந்தி சிலை வரை வாகன
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி அவர்களை
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் வைத்து அவருக்கு காசி விஸ்வநாதர் புகைப்படம் கொடுத்து வரவேற்றோம்.
@annamalai_k
||
@BJP4TamilNadu
||
@bjp4ramnad