![எம்.ஆர்.ராதா ரசிகன் Profile](https://pbs.twimg.com/profile_images/1499639878086119424/-FZftM44_x96.jpg)
எம்.ஆர்.ராதா ரசிகன்
@rautharshahul
Followers
5K
Following
110K
Statuses
118K
இத பாத்துட்டு வந்து பேசுறான் இந்த சீமான் தற்குறிப்பய
0
0
0
RT @DMKITwing: எந்த மாநிலத்தில���ம் மக்கள் சம்ஸ்கிருத மொழியில் பேசுவதில்லை, அது அலுவல் மொழியும் இல்லை. RSS சித்தாந்தத்திற்காக ஒன்றிய அரசு மக்…
0
254
0
RT @shanmugamchin10: "எந்த மாநிலத்தில் சமஸ்கிருதம் பேசுறாங்க? எதுக்காக மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கிறீர்கள்?" -மக்களவையில் கொந்தளித்த எம்.…
0
154
0
RT @VSK_Talks: கூட்டணி வைத்தால் விஜய்க்கு வீழ்ச்சி தான் அதிமுகவுடன் கூட்டணி வச்சிக்கிட்டு ஊழலுக்கு எதிரா எப்படிங்க பேசுவாரு விஜய்.? https:/…
0
156
0
RT @iamdrdeva: RSS ரவியின் கருத்துக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்👌👌 ஆளுநர் ரவி தெரிந்தும் தெரியாமல் சொல்கிறார் - @geethajeevandmk
https://…
0
118
0
RT @jayaraman418: விவசாயிகள் பாராட்டு விழா என்ற பெயரில் ஆளில்லாத கடையில் டீ ஆற்றிய 11 தோல்வி,பச்சை பொய், பல்டி பழனிச்சாமி..
0
40
0
RT @elan49638332361: ஆயுதம் ஏந்துனவன் அகதியாக நிற்கிறான். ஆமைக்கறி கதை சொன்னவன் அறுசுவை உணவு உண்கிறான்.
0
286
0
அழையா விருந்தாளி
டிரம்ப் வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு: பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் மார்சேயில் இருந்து வாஷிங்டன் புறப்பட்டுவிட்டார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் இஷிபா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஆகியோருக்கு பிறகு டிரம்பை சந்திக்கும் நான்காவது தலைவர் நம் @narendramodi ஆவார். ஒவ்வொரு தலைவர்களின் சந்திப்பும் ஒரு முக்கிய திருப்பு முனைக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0
1
மக்கள் பிரச்சினைக்காக என்றாவது இந்த பாஜக தலைவர்கள் பேசியிருப்பார்களா இவர்களைப் பொறுத்தவரை கோவில் உண்டியல் வருமானம் அவ்வளவுதான்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களின் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி அவர்கள் தரக்குறைவாக, ஒருமையில் பேசியதற்காக அனைத்து குருக்களும் தர்ணாவில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியளித்தாலும், வரவேற்கத்தக்கதே. ஏதோ, குருக்கள், பட்டாசார்யார்கள் ஆகியோரை ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களின் எடுபிடிகளாக நினைத்து கொண்டு அதிகாரம் செலுத்துவது வழக்கமாகி விட்டது. அவர்கள் மீது தவறே இருந்தாலும், கோவிலின் அறங்காவலர் குழு தான் பிரச்சினையை அணுக வேண்டுமேயன்றி, ஹிந்து அறநிலையத்துறை கண்டிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. மேலும், குருக்கள் ஹிந்து அறநிலையத்துறையின் வேலையாட்களும் அல்ல, சம்பளமும் பெறுவதில்லை என்பதை உணரவேண்டும். ஹிந்து அறநிலையத்துறை என்பது, பிரச்சினைகள் இருப்பின் கோவில் நிர்வாகத்தை நடத்தும் அறங்காவலர் குழுவை மேற்பார்வையிடும் அமைப்பு மட்டுமே என்பதும், கோவில்களின் அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதும் சட்டம். ஆனால், அந்த நிர்வாகத்தையே தன் வசப்படுத்திக்கொண்டு தாங்கள் தான் கோவில்களின் சொந்தக்காரர்கள் என்பது போன்று ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் கோவில் குருக்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டது வரவேற்கத்தக்கது. குட்டக் குட்ட குனிந்து கொண்டேயிருந்தால் குட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். யாருடனும் வம்பு வேண்டாம், சண்டை வேண்டாம் என்று சகிப்புத் தன்மையோடு, பெருந்தன்மையோடு ஒதுங்கி செல்லும் சமுதாயத்தை சீண்டி பார்ப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வது நல்லது. இரு நாட்களுக்கு முன்னர், தட்டில் பணம் போடுவது குறித்த விவகாரத்தில், இனி ஹிந்து அறநிலைய துறை ஆக்கிரமித்திருக்கும் கோவில்களில் குருக்களை, பட்டர்களை கேவலப்படுத்தும் விதத்தில் யாரேனும் நடந்து கொண்டால் தன்மானத்தோடு ஹிந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்திருக்கும் கோவில்களில் கடமையாற்றிக்கொண்டிருக்கிறவர்கள் வேறு பணிக்கு செல்வது தான் ஒரே வழி என்று நான் குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று திருவண்ணாமலையில் கோவில் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய மரியாதைக்குறைவு அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. கோவில் குருக்கள், பட்டர்கள் சம்பளத்திற்கு பணியாற்றுபவர்கள் அல்ல, மக்களை மகேசனிடம் (இறைவனிடம்) அழைத்து செல்லும் கடமையாற்றுபவர்கள். ஆனால், தொடர்ந்து 'திராவிட மாடல்' என்று மார்தட்டிக் கொள்பவர்கள், அவர்களை இழிவுபடுத்தி பேசுவதற்கு காரணம், அவர்களின் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையே. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களின் பணியினை மேற்கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கோவிலின் அன்றாட பணிகளில் தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கொள்ளையர்களின் கூடாரமாக கோவில்கள் ஆகிவிடக்கூடாது என்ற சிந்தனையோடு ஹிந்து அறநிலையத்துறையை அகற்றி விட்டு உரிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளும். தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஒருமையில் பேசி அவமரியாதை செய்த இணை ஆணையாளர் ஜோதி ��ீது நடவடிக்கை எடுப்பதோடு இனி இது போன்ற தவறுகள் நடைபெறாது தடுக்கப்பட வேண்டும். இல்லையேல், அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற கோஷம் மேலும் வலுவாக ஒலிக்கும். நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி.
0
1
1
RT @Udhaystalin: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்களுடைய பெயரில், அமைக்கப்பட்டுள்ள ‘பே…
0
577
0
?என்ன சேகரு இதை கொஞ்சம் பாரு @SRSekharBJP
இப்போதும், எப்போதும் களத்திலும், மக்கள் மனதிலும் என்றுமே திமுக தான்! Mood of the Nation சர்வே, திராவிட நாயகர் @mkstalin அவர்களின் நல்லாட்சிக்குக் கிடைத்துள்ள நற்சான்று. #DravidianModel #CMMKStalin
0
0
0
RT @Udhaystalin: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போ…
0
801
0
RT @U2Brutus_off: மாறன் அண்ண செருப்ப சாணில முக்கி அந்த RSS பீசுக்கு அபிசேகம் பண்ணீருக்காரு...
0
18
0
அப்புறம் என்ன இன்னைக்கே ராஜினாமா பண்ணிட்டு தேர்தலை சந்தித்து விட வேண்டியது தானே
இன்று தேர்தல் நடந்தால் பிரதமர் மோடி மீண்டும் அரியணை ஏறுவார். இந்தியா டுடே / ஆஜ் தக் CVOTER மூட் ஆஃப் தி நேஷன் சர்வே - NDA : 343 பாஜக: 281 இந்தி: 188 காங்: 78 நேருவின் சாதனையை முறியடித்து, அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுவார். இன்று லோக்சபா தேர்தல் நடந்தால் பாஜக தனிப்பெரும்பான்மை பெறும்.
0
2
3