மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் வருங்கால நாடாளுமன்ற உறுப்பினர், நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர், தங்கை காளியம்மாள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
@Kaliyammal_off
#திசையெங்கும்_நாம்தமிழர்
கூட்டம் என்றால் இப்படி கூட வேண்டும். அவ்வளவு நேர்த்தி. அவ்வளவு ஒழுங்கு. மது வாடை பிரியாணி பொட்டலங்கள் இல்லாத மாநாடு.
ஒரே நேரத்தில் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் முறையான சம்பவம். திராவிட மாடல் பர்னிச்சர், பிஜேபியின் ஈழப்பாசம் இரண்டையும் வெளுத்தார் அண்ணன் சீமான்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர்..
எம் பெருமைக்குரிய தங்கை
காளியம்மாள் பிரகாசன்
@Kaliyammal_off
வெற்றிக்காக அணி திரள்வோம்.
அவன் சிறையினுள்ளே இருந்தாலும் எதிரியிடம் பிடிபட்ட சீற்றமிகு இளவரசன்.நீ அதே எதிரியிடம் தஞ்சமடைந்து பிழைத்திருந்தாலும் நீ உன்னையே விற்று,உயிர் மானத்தை விட்ட பிணம்.அவனை வரலாறு போற்றும்.உன்னை காறி உமிழும்.நீ அவனை உரசலாம் தான்.ஆனாலும் அவன் கோபுரம்.நீ காற்றில் மிதக்கும் வெறும் குப்பை.
உள்ளம் நிறை உவகைக்கு
உரித்தானவர்களுக்கு நன்றி.
❤️
நேற்றைய தினம் தம்பி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட செய்தியை காலை என் மைத்துனர் பாக்கியராசன். சே மற்றும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் அலைபேசியில் அழைத்து தெரிவித்த உடன் அதிர்ந்து போனேன். உடனடியாக அண்ணன்
அடேய் .. வாரிசு துணிவு என்பதெல்லாம் 3 மணி நேர சினிமா மட்டும்தான்.. ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராவது போல மிக மிக சின்சியராய் சினிமா பார்க்க தயாராகும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது மிக வெறுப்பாய் இருக்கிறது.இந்த சினிமா பைத்தியங்களை வைத்துக்கொண்டு..
ஏதாவது சொல்லிட போறேன்..😡😡
தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் பாளையங்கோட்டை சிறையில் இருந்து பிணையில் தற்போது விடுதலையாகியுள்ளார்.
போராடிய வழக்கறிஞர்களுக்கும், உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. ❤️
நேற்றைய சுப.வீ குப்பைப் பேச்சு செத்துப்போன பிணத்தின் திறந்த வாயில் வழிந்த எச்சில். அறிவாலய சில்லறைக்கு எடுக்கப்பட்ட கேடுகெட்ட ஆபாசப் பிச்சை. கண் முன்னால் வளர்ந்து நிற்பவரை பார்த்து தாங்க முடியாமல் பொறாமை மனநோயால் எடுத்த வக்கிர வாந்தி.
பல அரங்கங்களில் இதுவரை அவரது பேச்சை பலமுறை
இந்திய வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத ஒரு சிற்றூரில் பிறந்து அந்த ஊருக்கு உலக அடையாளத்தை அளித்தவன் பிறந்தநாள் இன்று.
@idumbaikarthi
வாழ்க .. வானளவு நலமோடும். வளமோடும் . புகழோடும் .
ஐபேக் கம்பெனி தன் ஆட்களை வைத்துக்கொண்டு தினம் ஒரு வீடியோ, தினம் ஒரு அவதூறு செய்தி, என்று ஏதேதோ அண்ணன் சீமானுக்கு எதிராக கிளப்பி விடுகிற வேகத்தைப் பார்த்தால், நடந்து முடிந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாங்க இருக்கின்ற வாக்குகளின் சதவீதம் திமுகவை உறுத்துகிறது என்று புரிகிறது.👍
திட்டங்கள்தான் திராவிடம் என்று ஸ்டாலினும்,அது வாழ்வியல் என கனிமொழியும்,அது இனம் என வீரமணியும்,அது ஆரிய எதிர்ப்பு என கொளத்தூர் மணியும்,தமிழர்கள்தான் திராவிடம் என சுபவீயும்,தமிழ் திரிந்துதான் திராவிடமானது என கருணாநிதியும் ஆளுக்கு ஒரு கதை பேசிவிட்டு கேட்ட நம்மை கோமாளி என்கிறார்கள்.
தங்கை காளியம்மாவை
@Kaliyammal_off
உருவக்கேலி செய்பவர்களை பார்த்து அருவெருப்பு அடைகிறேன். இவர்கள் கட்சி நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும். மனிதர்களாக கூட இவர்கள் மதிக்கப்பட தகுதியற்றவர்கள்.அவள் விருது வாங்கி உயர்ந்து நிற்கிறாள்.வான் புகழ் பெண்மையை இழிவு படுத்தி தனக்குத்தானே
அண்ணன் சீமான் மட்டும் எப்போதும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருவது ஏன் என்று சிந்தித்தால்..,.சாதி மத,பொருளாதார பின்புலமில்லாமல்,ஒருமுறைகூட ஆட்சி அதிகாரத்திற்கு வராமல்,எளிய கிராமத்து வறிய பெற்றோர்களுக்கு மகனாக பிறந்து ஒரு பெருங்கூட்டத்தோடு தனித்து நிற்பதே முதன்மைக் காரணம்.
யுத்தக்களம் தொடங்கியது
----------------------------------------------------
மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம் தங்கை காளியம்மாள் அவர்களின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதன் பிறகு எங்கள் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்
3 மணி நேரமாக தூய தமிழ் முறைப்படி இறைநெறி இமயவன் தலைமையில் நடந்த செவிப்பொன் சேர்ப்பு விழா அது.பூசை நடந்தது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில்.அங்கே சொல்லப்பட்ட சமஸ்கிருத சொற்களுக்காக 60 ஆண்டுகளாக ஆளுகின்ற திராவிட இயக்கமான நீங்கள்தான் தலைகுனிய வேண்டுமே ஒழிய நாங்களல்ல உபீஸ்
ஜெய் பீம் திரைப்படம் குறித்து நடந்து வருகிற விவாதப்போரில் திமுக மற்றும் அதிமுக வாய் திறக்காமல் அமைதி காப்பதை கவனியுங்கள்.மோதுகின்ற இரு பக்கங்களில் எந்தப்பக்கம் சரிந்தாலும் தனக்கு சாதகம் என உணர்ந்து கள்ளமாக அமைதி காக்கும் இந்த சகுனித்தனத்திற்கு பெயர்தான் அக்மார்க் "திராவிடத்தனம்"
அண்ணன் சீமான் கூட்டத்தில் சொன்ன கதைக்கு தானே பொழிப்புரை எழுதி "திருடர்கள் என அண்ணன் சீமான் சொன்னது திராவிடர்களை தான்" என தெளிவுரை கொடுத்து தன்னைத்தானே நொந்து நூடுல்ஸான சுப.வீ இறுதியாக சொன்னது தான் காமெடி.
மனவேதனையில் இருக்கிறாராம்.
"மனவேதனையில் இருக்கிறேன்" என சொல்வதற்கு
எனது அன்பு அண்ணன்
ராபர்ட் பயஸ் அவர்களுக்கு..
இன்றைய பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள்
திராவிடத்திற்கு எதிரான தத்துவ மோதலை எவ்வித சமரசமும் இன்றி மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாட்டால் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளேடுகளே தமிழினத் தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படத்தை வெளியிடுகின்றன. தத்துவமாய் என்றும் தழைத்து நிற்கும் தலைவர் பிரபாகரனுக்கு ஏது மரணம்.??
மீண்டும் சாட்டை துரைமுருகன் கைது. கைது செய்யப்பட்ட காரணத்தையும், வழக்கு விபரத்தையும், எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் சொல்லாமல் காவல்துறை அலைகழிப்பு.
என் தங்கை காளியம்மாள் போல ஒரு எளிய மகள் மகத்தான ஒரு அமைப்பில் அனைவராலும் போற்றத்தக்க, கொண்டாடத்தக்க நிலைக்கு வர முடியும் என்பதுதான் மாற்று அரசியல். அவள் திறமையை நாங்கள் அறிவோம்.இந்தத் தேர்தலில் என் தங்கை அடையப்போகும் வெற்றிக்குப் பிறகு அவள் திறமையை உலகம் அறியும்.
@Kaliyammal_off
#ReleaseSaattaiDuraimurugan
அடுத்தடுத்த வழக்குகளில் அவனைக் கைது செய்து மன வலியோடு ஒரு குடும்பத்தை தெருவில் நிற்க வைத்ததை தவிர திராவிடம் சாதித்தது எதுவும் இல்லை. இந்தத் துயரங்களுக்கு பின்னால் ஒரு காலம் வருகிறது. அது ஒன்றுக்கு இரண்டாய் பதில் கொடுக்கும் காலம்.😡
வெல்லப்
பிறந்திருக்கிறோம் நாம்.
*******************************************
நாம் தமிழர் கட்சியின் சின்னம் பற்றிய விவாதங்களை பார்க்கும்போது உண்மையில் கள சூழ்நிலை என்னவென்றே அறியாமல், ஒரு அறைக்குள் உட்கார்ந்துக் கொண்டு கருத்து கூறுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை
கைது செய்யப்படுவதற்கு முன்னரே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் என ஊடகங்கள் மீண்டும் மீண்டும் செய்தி வெளியிடுவது மிக கேவலமானது. போதை மருந்துகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை ஏன் எந்த ஊடகங்களும் திமுக காரர் என சொல்வதில்லை..??
🛑
அவள்
தங்கம் நிகர்
எங்கள் தாய்
மாமன் மகள்.
அவள்
எங்களோடு
வலிமையாய்
நிற்கும்
கொள்கைத்
திருமகள்.
ஈன்றெடுத்த
மகளை நகல்
செய்யும்
பேரன்பின்
பெருந்துகள்.
தாய்நிலம் காக்க
தன்னையே இழந்து
போராடிய
தந்தையின்
தொடர்ச்சியாய்
களம் காணும்
இலட்சியத்திரள்.
பெண்ணடிமை
பேசும் திருநாட்டில்
அருந்ததியர்களைப் பற்றி வந்தேறி என்று சொல்லிவிட்டார் என்ற சொல்லாத ஒன்றுக்காக பொய் சொல்லி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது திராவிட ஜால்ரா கும்பல்.மறுபுறம் தமிழினத்தின் மூத்த குடிமக்களான குறிஞ்சி நிலத்தின் மக்களான குறவர்கள் நலன் காக்க அண்ணன்சீமான் போராட்ட களத்தில் நிற்கிறார்.
ராணிப்பேட்டையில் பிபிசி ஆவணப்படத்தை தமிழ் மொழி படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் முன் ஒளிபரப்பி தமிழக அரசியல் களத்தை அதிர வைத்திருக்கிறார் அண்ணன் சீமான்.இதை ஏம்பா நீங்க செய்யல என மானமுள்ள திமுககாரர்களை பார்த்து நாம் கேட்கப் போவதில்லை.ஏனெனில் அப்படி ஒருவர் அங்கே இல்லை.😉
செந்தில்வேலின் ஒரு பேட்டி பார்த்தேன்.மிரட்டிகிறீர்களா என ஆரம்பித்தது சுப உதயகுமாரன் தொடங்கி பலரை தன் டீமில் சேர்க்க படாதபாடுபட்டிருக்கிறார்.ஒரு ஊடகவியலாளருக்கு முற்றிலும் பொருந்தாத,சிறிய விமர்சனத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண திமுககாரரின் புலம்பல் போன்ற கொடுங்கதறல் அது.😏
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு காவிரி படுகையில் மீண்டும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி சிபிசிஎல் எண்ணை நிறுவனங்களை அனுமதித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் சார்பாக 26-08-20 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பத்திரிகை சந்திப்பு
அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் அடங்க மறுக்க வேண்டியது திமுகவிடம் தான்.அத்து மீற வேண்டியது நம் நிலத்தை, இனத்தை அழித்த திராவிட கூட்டத்தோடுதான்.திமிறி எழ வேண்டியது நம்மை 60 ஆண்டுகளாக அடக்கி வைத்திருக்கும் திராவிட கூட்டத்திலிருந்துதான்.திருப்பி அடிக்க வேண்டியதும் திராவிடத்தைத்தான்.
திராவிடம் என்பது இல்லாத நிலப்பரப்பு.திராவிடம் என்பது பேசப்படாத மொழி.திராவிடம் என்பது எதிர்க்கப்படாத பார்ப்பனியம்.திராவிடம் என்பது சாதிக்க முடியாத சாதி மறுப்பு.திராவிடம் என்பது வீட்டுக்கு வெளியே மட்டும் கடவுள் மறுப்பு.திராவிடம் என்பது நம்பிக்கை தராத மூடநம்பிக்கை.
#திராவிடம்னா_என்ன
எனதன்பு
மருமகள்
தமிழ்
திருமகள்
புலி
ஈன்ற
புலி
இளைஞர்
பாசறையின்
விழி
தமிழ்முழக்கம்
ஃபாத்திமா ஃபர்ஹானா
-விற்கு
இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்.
தலைவரின்
பெருமை போல
தமிழின்
அருமை போல
நீடு வாழ்க.
@fathimafarhanaS
தம்பி சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டிருப்பது அரதிகார ஆணவத்தின் உச்சம்.இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீது தொடுக்கப்பட்ட கொடும் தாக்குதல். எதிர்கருத்து/ விமர்சனம் பேசுவோரை உளவியலாக அச்சுறுத்தி தடுக்க முயல்கிற சர்வாதிகார சண்டித்தனம்.
இந்த வன்னியரசும் முச்சந்திக்கு முச்சந்தி அலைந்து பார்க்கிறது. தன் தலையை தானே கொட்டிக்கொண்டு பைத்தியம் போல நாம் தமிழர்,சீமான்..நாம் தமிழர்,சீமான் என புலம்பி தீர்க்கிறது.யோவ், உபீஸ், ஓவர் டைம் லாம் பார்க்குது.ஏதாவது வாரியம் கொடுங்கய்யா.எங்களுக்கே பாவமா இருக்கு.நேத்து வந்தவனுக்கு
எங்களின் சொற்களை உங்களால் ஒருபோதும் தாங்க முடியாது.ஏனெனில் நீங்கள் துரோகத்தின் சுவடுகள். நேற்று ஈரோடு கிழக்கு. இன்று திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் திமுக துரோகத்தை அம்பலப்படுத்துகிற பணி தொடர்ந்து கொண்டே போகும்.
#நாதாகவிடம்_பயந்த_திமுக
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு தங்கை காளியம்மாள் இன்று கும்பகோணம் பகுதியில் உடையாளூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவிடத்திலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி கும்பகோணம் வீதிகளில் பிரம்மாண்டமான புலிக்கொடி பேரணியோடு வலம் வந்து வாக்கு சேகரித்தார்.
மற்ற
நெடுமாறன் ஐயா , சீமான் அண்ணன் எழுதிய இரண்டு புத்தகங்கள நம்ம தம்பி சாட்டை வீட்டுல இருந்து எடுத்துட்டு போனாங்களாம் . அத கேட்டா நாமே புத்தக கண்காட்சில வாங்கி கொடுத்திருக்கலாம். அதுக்கு புள்ளைங்க டிரஸ்ஸை எல்லாம் கலைச்சி போட்டுட்டாங்களாம். “பெரியப்பா என் துணியெல்லாம் கலைச்சி
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றவர்களுக்கு எல்லாம் மற்றும் ஒரு தேர்தல். ஆனால் பண பலம் சாதிய பலம் என எதுவும் இல்லாத எங்களுக்கு "ஆடு ஜீவிதம்" திரைப்படத்தில் காட்டப்படும் திணறடிக்கும் ஒரு பாலைவனம்.
கொட்டும் மழை/ கொளுத்தும் வெயில் எதற்கும் தயாராக எங்களது வேட்பாளர் தங்கை
மகளிர்_தினத்தை முன்னிட்டு
நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்.
இடம்: கும்பகோணம்.
*****************************************
நாளை 08-03-24 மாலை 6:00 மணிக்கு கும்பகோணம் ஆர்.சி மார்னிங் ஸ்டார் பள்ளி வாசலில் நமது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
ஊடகவியலாளர் செந்தில்வேல் போன்றோர் எல்லாம் 200 ரூபாய் படிக்காசு வாங்கும் உபீஸ் அளவிற்கு 'இறங்கி' வேலை பார்த்தும் கூட திமுக தலைவரால் தேர்த���் களத்தில் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை என்பது உண்மையில் பரிதாபமே.பில்டப் கொடுத்து பலனில்லை.அது manufacturing fault.
@Senthilvel79
வரலாற்றுப் பேரழைப்பு.
*******************************
பேரன்பிற்குரிய தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம் அன்புத் தங்கை திருமதி காளியம்மாள் பிரகாசன் அவர்களின் வரலாற்றுப் பெரு வெற்றியை உறுதி செய்ய வருகின்ற
இன்று கும்பகோணத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிராஜுதீன் என்கின்ற ஒரு பத்திரிகையாளர் வீணான குழப்பங்கள் மற்றும் அண்ணன் சீமான் அவர்களை அவமரியாதைப் படுத்தும் கேள்விகளோடு வருகிறார் என பத்திரிக்கையாளர் நண்பர்களிடமிருந்து எங்களுக்கு தகவல் வந்தது. அவரது பெயர் பற்றி ஏற்கனவே
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திருவிடைமருதூர் நாச்சியார் கோவிலில் ��ீவிரமான பிரச்சாரக் களத்தில் பிரச்சார வாகனத்தோடு நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் தங்கை காளியம்மாள்..
ஒலிவாங்கி ஒளிர்கிறது.
#நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி
#நாம்தமிழரின்_அரசியல்புரட்சி
அண்ணன் என்பது வெறும் சொல்லா.. அல்லது உறவு முறையா.. அல்லது கூப்பிடும் வழக்கமா.. அல்லது மாண்போடு அழைக்கும் பண்பாடா... என்றால் இவை எதுவுமே இல்லை.
அது ஒரு வகையான தனித்துவம்.
வெவ்வேறு கருப்பைகளில் தோன்றினாலும் தொன்மத்தில் தோன்றிய, ஆதி ��னத்தின் மரபணுவில் அழிவின் அழுத்தம் விளைவித்த
வன்னியரசு போன்ற திமுக அடிவருடிகளுக்கு திமுகவின் அதிகார முகம் எப்போதும் உறுத்தாதுதான்.ஆனால் அப்பாவி விடுதலை சிறுத்தைகளுக்குதான் இது அதிர்ச்சி.எங்கே கட்டி வைத்திருக்கின்ற பொய்க் கோட்டைகள் தகர்ந்து விடுமோ என்ற தவிப்பில் தான் சுபவீ போன்ற ஒட்டுத் திண்ணைகள் இன்று தவிக்கிறார்கள்.
மக்கள் உணவில்லாமல் மடிகிறார்கள் என்று சொன்னபோது அவர்களை கேக் சாப்பிட சொல்லுங்கள் என்று வரலாற்றில் ஒரு எதேச்சதிகார அரசி சொன்னது போல நிகழ்காலத்தில்
ஏன் கரெண்ட் இல்லை என கேட்டால் இன்வெர்ட்டர் பொருத்திக் கொள்ளுங்கள் என சொல்கிறது ஒரு திராவிட மாடல். இதையெல்லாம்..😡
அதிமுகவில் நடப்பதுபோல் திமுகவில் நடக்குமா என்றெல்லாம் யோசித்து பார்த்தேன்.திமுகவினருக்கு அந்த கவலையே வேண்டாம். அடுத்த ஏழேழு தலைமுறைக்கும் தலைவர்கள் கோபாலபுர தோப்பிலிருந்து வாழையடி வாழையாக வருவார்கள்.சுவரொட்டியில் உள்ள படங்கள் சிறிதும் பெரிதுமாக மாறுமே ஒழிய, காட்சிகள் மாறாது. 😉
பல்வேறு காரணங்களுக்காக திமுகவிற்கு வாக்கு செலுத்தியவர்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.அந்தக் காரணங்கள்-உங்கள் நம்பிக்கைகள் உங்கள் கண் முன்னால் தூள்தூளாக உடைக்கப்படும்.எதற்காக அஞ்சி நீங்கள் வாக்கு செலுத்தினீர்களோ அது நடந்தே தீரும்.அந்த நொடியில் உங்கள் மனதிற்குள் எங்கள் குரல்கள் கேட்கும்
ஐயா விஜயகாந்தின் மரணம் கட்சி கடந்து அனைவரையும் பாதிப்பதை உணர முடிகிறது. அதே சமயத்தில் அவரது மரணத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் நடந்த விவாதங்கள் நாம் எவ்வளவு மனநோய் பிடித்த சமூகத்தில் வாழ்கிறோம் என்��தை உணர்த்தியது.குறிப்பாக ,"சேம் சைடு கோல்" போட்டு தன் சொந்தக் கட்சியையே திட்டம்
தாய் தமிழ் உறவுகளுக்கு,
வணக்கம்.
நாளை 28 2.2024 புதன்கிழமை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் எங்கள் அன்பு தங்கை காளியம்மாள் அவர்களின் தேர்தல் பரப்புரை பயணம் மிக எழுச்சியாக தொடங்குகிறது.
நாளை மதியம் சரியாக 2 மணி அளவில் மயிலாடுதுறை தேர்தல் பணி
என்னுடைய பழைய கவிதை ஒன்று இன்று கண்ணில் பட்டது. என்றோ எழுதிய என் கவிதை இன்றைய சூழலுக்கு சரியெனப்பட்டது.
"ஆம்..
நாங்கள்
காட்டுமிராண்டிகள் தான்.
ஆனால்
காடு எங்களுடையது
- மணி செந்தில்."
எங்களைப் பற்றி அவதூறு பேசலாம்.கதை கட்டி பரப்பலாம்.எங்கள் செய்திகளை எதிலும் காட்டுவதற்கு கூட மறுக்கலாம்.மறைக்கலாம்.ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் யார் எது நினைத்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை.ஏனெனில் இப்போதே என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் நாங்களாக மாறி விட்டோம்.
தனியே நிற்பது புடுங்குவதற்கு அல்ல.தமிழர் பகை நடுங்குவதற்கு. அறிவாயலய அடிமை படிக்கட்டுகளில் ஒன்றாக இருப்பதை விட, தனியே நின்று புடுங்குவது எவ்வளவோ மேலானது.
வன்னியரசுவின் "சீமான்போபியா"எந்த அளவுக்கு முற்றிவிட்டது எனில்,ஏதோ ஒரு ஃபேக் ஐடி போட்ட டிவிட்டை எல்லாம் ரீட்வீட் செய்து சுய திருப்தி அடைகிற அளவிற்கு முற்றிவிட்டது.இந்திய அமைதிப்படையை பற்றி பேசினால் வன்னியரசுக்கு கோபம் வருகிறது என்றால்,அண்ணன் திருமாவளவன்தான் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ணன் படத்தை பார்த்த போது வருடம் போட்ட போது கூட எவருக்கும் புரியவில்லை. அதுபற்றி யாரும் சிந்திக்கவில்லை.ஆனால்"ரூ 200" சிந்தனையாளர்கள் வரலாற்றுப் பிழை என்று தாவிக்குதித்து உதயநிதியை வைத்து மிரட்டி அக்காட்சியை 90களின் பிற்காலம் என மாற்றினார்கள். இப்போது அனைவருக்கும் புரிகிறது.🤣
திமுகவிற்கு நம் மீது ஏன் இவ்வளவு எரிச்சல் என்றால்,நாம் தமிழரின் உடனுக்குடன் பதில் சம்பவங்களை நிறைவேற்றி விடுகிற வேகம்.குறிப்பாக இணைய உலகில் பெய்டு லேபரர்ஸை வைத்து கூட நாம் தமிழரை திமுகவால் சமாளிக்க முடியவில்லை.புலிப்பாய்ச்சல் தான்.இன்றைய டிரெண்டுகள் அதற்கு ஒரு உதாரணம்.
@ITwingNTK
சமூக வலைதளங்களிலும், அரசியல் பரப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்பற்ற இரண்டை ஒப்பிட்டு விவாதப் பரப்பு ஏற்படுத்துவது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வகையில் இப்போது
இதுவும் ஒன்று.
விஜய்யின் வருகையால் நாம் தமிழருக்கு பாதிப்பா..???
என்னை எதிர்த்து பேசியவர்கள் எவரும் கே.டி.ராகவனுக்கு எதிராக இவ்வளவு பேசவில்லை.இவர்களுக்கு ராகவன் பிரச்சினையில்லை;நான் தான் பிரச்சினை! - சீமான்.
ஜோதிமணியின் கூட்டணி கட்சியான திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ராகவன் மீது வழக்குப் போட சொல்ல வேண்டியதுதானே.பார்க்கலாம் பாஜக எதிர்ப்பை.
திமுக கூட்டணி,அதிமுக கூட்டணி என்ற அதிகார/பண கூட்டணிகளுக்கு மத்தியில் தமிழ்த்தேசியத்தை நம்பி நின்ற எளிய இளைஞர்கள் பெறுகின்ற ஒவ்வொரு சிறு துளி வெற்றியும் மகத்தானது தான்.இதில் தோல்வி என்பதே இல்லை.யாராவது கூட்டணி சேராமல் தனித்து நின்று வெற்றி பெற்றுவிட்டு எங்களிடம் பேசட்டும்.
ஒவ்வொரு முறையும் அந்த மகத்தான கலைஞன் எதற்கும் அடிபணியாமல் நிமிர்ந்து நிற்கிறான். மதம் மொழி பண்பாடு என அனைத்தையும் திணிக்க முயலும் பாசிச முகத்தில் தன் துணிச்சலால் ஓங்கி அறைகிறான். ஏ ஆர் ரகுமான் என்ற தமிழனால் தமிழர் தலை நிமிர்கிறோம்.
#தமிழ்எங்கள்உயிருக்குநேர்
அண்ணன் சீமானின் இன்றைய பேட்டியில் ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டுகிறார்.சூர்யாவுக்கு எதிரான பாமக மிரட்டலை கண்டிக்கிறார். படத்திலுள்ள குறையையும் சுட்டிக்காட்டுகிறார்.ஆனால் சம்பந்தமே இல்லாமல் திராவிட சங்கிகள் இப்படி கதறுவதை பார்க்கும் போது "சீமான்போபியா" நோயின் தீவிரம் புரிகிறது.🤣
ஒரே ஒரு பேட்டி தான்.திராவிட கூட்டமும் பதறுகிறது.சாதி ஆதரவு கூட்டமும் சிதறுகிறது.நடுவில் காவி கூட்டமும் கதறிக் கொண்டு இருக்கிறது.தெளிவாகப் படைப்பின் நோக்கத்திற்கு ஆதரவு,படத்தில் இடம்பெற்று விட்ட தவறுக்கு குட்டு.முடிவில் 4 திசைகளிலும் சரியானதை பதிவு செய்திருந்தார் அண்ணன் சீமான்.
ஊழலும் பிழைப்புத் தனமும் ஊறிப்போன மண்ணில் மாற்று அரசியலை உருவாக்குவது என்பது எளிதான பணியல்ல.முதலில் எளிதான ஒன்றில் கவரப்பட்டு, உழைக்க பயந்து சீர்கெட்டுக் கிடக்கும் சிந்தனையை செம்மை படுத்த வேண்டும்.அப்படி செம்மைப்படுத்தப்பட்டு உணர்வும் அறிவும் ஒருங்கே இணைந்த மகத்தான மக்கள் கூட்டம்
நேற்று சீர்காழியில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மிக பிரம்மாண்டமான வேட்பாளர் அறிமுக கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திக் காட்டினர்.
இக்கூட்டத்தில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா, மாநில சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் காசிராமன், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செயலாளர்
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, மாற்றுக்கட்சியில் இணைந்தவர்கள் குறித்து சமூக வெளிகளில் விமர்சிக்கவோ, கருத்திடவோ வேண்டாம் எனவும், தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளிலும், செயற்பாடுகளிலும், பரப்புரைகளிலும் கவனம் செலுத்துமாறும் உறவுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#NTK
ஜெய்பீம் திரைப்படத்தை அனைவரும் கொண்டாடி வருகிறோம்.அந்த உண்மைச் சம்பவம் நடந்தது 1993.அதிமுக ஆட்சி.திராவிட ஆட்சி முதன் முதலில் வந்தது 67.இத்தனை ஆண்டுகாலம் திராவிடம் என்ன செய்தது,ஏன் அந்த அநீக்கு எதிராக அந்த காலத்தில் cpm தவிர திக,திமுக என திராவிட கட்சி எவையுமே போராடவில்லையே ஏன்??.
நேர் எதிர் அரசியல் நிலைப்பாடுகள்,முரண்கள் கொண்டிருந்தாலும் எங்கள் அண்ணன் சீமான் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அலைபேசி மூலம் ஆறுதல் சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும்,இரங்கல் தெரிவித்து இருக்கிற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.
@mkstalin
எங்களிடம் எப்போதும் யாரெல்லாம் தமிழர் என கேள்வி கேட்பவர்கள், இப்போது யாரெல்லாம் கன்னடர் என்று கேள்வி கேட்டுத்தான் பாருங்களேன்..
வாயி இருக்கான்னு பாப்போம்.
சாட்டை துரைமுருகனின் பிணை திட்டமிட்டு வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் இழுக்கடிக்கப்படுகிறது.இதனை கண்டித்து நாளை காலை 9 மணிக்கு இணைய பரப்புரை மேற்கொண்டு திமுக அரசின் பாசிச போக்கை தோலுரிப்போம்.
அனைவரும் தவறாது கலந்துகொண்டு வலு சேர்க்கவும் 🙏🤝
#ReleaseSattaiDuraimurugan
வாய் இருப்பதால் நீ என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசித் திரியாதே ராஜீவ்காந்தி.கட்சிக்கு நீ தான் பேர் வைத்தாய் என்று எப்படி கூசாமல் பொய் சொல்கிறாய்,மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் சொல்.பிழைப்பிற்காக
எது வேண்டுமானாலும் பேசலாம் என்கிற உன் நிலைமை மிக மிக அருவருப்பாக இருக்கிறது.சீ…