வெள்ளம் வந்தால் எறும்பை மீன் தின்னும்...
நீர் காய்ந்தால் மீனை எறும்பு தின்னும்...
வாழ்க்கை அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது. உன் சுற்று வரும்வரை காத்திரு!
❣️அன்பு காட்டிட நேரம் கிடைக்கும் போதெல்லாம்...;
அதை கொடுத்துக்
கொண்டே இருங்கள்...♥️
மறுபடியும் வரப்போவதில்லை...;
நேரமும்.. அதே அன்புடன் மனதும்...♥️❣️❣️
இதனையெல்லாம் கண்டபின்பும் உன் வாழ்க்கை கடினமாகவும், மோசமாகவும் இருப்பதாகவா கூறுகிறாய்...
அல்ஹம்து லில்லாஹ்- அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுவாயாக!
❣️வேண்டும் என்ற போது விட்டுக் கொடுங்கள்........
வேண்டாம் என்ற போது விட்டு விடுங்கள்..........
எதையும் எதிர்பார்த்து நிற்பதை விட........
உங்களை எதிர் பார்க்கும் இடத்தில் நின்று பாருங்கள்........
உங்களுக்கே உங்களைப் பிடிக்கும்................!!❣️
❣️வாழ்க்கையில் ஒரு முறையாவது நீ வாழாத வாழ்க்கையை வாழ்ந்து பார்....
*கலைந்த கனவுகள் உன் முன் கைகாட்டும்...*
*தொலைந்த பாதையும் தடையின்றி தென்படும்...*
*♡உனக்காக வாழ்ந்து பார்...*❣️
#Thunivu
- Movie about Bank scam,
#Ak
One man Show 🥵🔥, some comdey worked well, BGM,Songs,Fight sequence👌, one word to say SURE SHOT BLOCKBUSTER 🔥 !!
#HVinoth
Tharamana Sampavam 🤫👌
நீங்கள் நேசிப்பவர்களை.
அழகான வார்த்தைகளாலும்.
மிகவும் அருமையான செயல்களாலும்.
மதியுங்கள்.
நம் உயிர்கள் குறிப்பிட்ட காலத்திற்காக படைக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் அவை பிரிந்து சென்றுவிடும்..
எப்போதும் புன்னகைத்துக் கொள்ளுங்கள்.
வலிகளை மறந்து விடுங்கள்.
இது வெறும் உலகம்தான், சுவனமல்ல.
கை கொடுத்த உலகம் - காத்திருக்கும் மக்கள்
உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த நிவாரண பொருட்கள், துருக்கி நாட்டிற்குள் செல்ல 30கி.மீ. தூரம் காத்திருக்கின்றன
❣️இங்கு வாழும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் அன்பிற்கு ஏங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...
என்றாவது அந்த அன்பில் ஒரு துளியாவது கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்துடன்.....!❤️❤️❤️❤️❣️❣️❣️❣️
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்...
அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்..
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
தமிழ்நாடு முழுதும் இயக்கம், ஜமாஅத், அமைப்பு வேறுபாடு இல்லாமல் நள்ளிரவில் மொத்த சமூகமும் சில மணி நேரத்தில் போராட்டத்தில் குதித்தது நம்முடைய பெரிய வெற்றி. அல்லாஹ் நம் ஒற்றுமையை இன்னும் உறுதியாக்குவானாக! 🔥
பாசத்தை யாரிடமும் எவரிடமும் மடிப்பிச்சை கேட்காதீர்கள்..
அன்பென்ற ஒன்று உண்மையாக இருந்தால்..
அதைக் கையேந்தி வாங்க வேண்டிய எந்தவொரு அவசியமுமில்லை!
😡😡😡🌹🌹🌹🌹
உள்ளங்களுடன் மென்மையாகப் பேசுங்கள்!
வார்த்தையின் கருணையால் ஒவ்வொரு உள்ளத்திலும் கவர்ந்திழுக்கும் மலரொன்றை அப்போது காணலாம்.
அழகிய சொற்கள், உள்ளங்களின் தாகத்திற்கு மருந்தாகும் குளிர்ந்த நதியாகும்.
அன்பு என்பது ஒரு குழந்தையின் மனம் போல
கபடமறியாதது..........
அது காட்டப்படும் மனங்களைப் பொறுத்தே..........
தெய்வீகமாகவும் துரோகமாகவும் மாறுகிறது............!!
மனிதர்கள் இருவகை...
நல்லவர்கள் என்று கருதி உங்களை நேசிப்பவர்கள் முதல வகை.
நல்லவர்கள் என்று கருதி உங்களைத் துன்புருத்துபவர்கள் இரண்டாம் வகை - *பெர்னார்ட்ஷா.*
மனிதனின் மதிப்பு, அவனுக்குச் சொந்தமாக இருப்பதை வைத்தல்ல; மாறாக, அவன் வழங்குவதை வைத்துத் தான்!
ஏனெனில், சூரியன் நெருப்பைச் சொந்தமாக வைத்திருந்தாலும், அகிலத்தை ஒளியால் தான் நிரப்புகிறது.
நிம்மதியை நாடுகிறீர்களா..
இரண்டு காரியம் செய்யுங்கள். ஒன்று, சிறு குழந்தையுடன் வாயாடுங்கள்.இரண்டு, வயது முதிர்ந்த பெரியவருடன் உரையாடுங்கள்.
முதலாமவனுக்கு உலகம் தெரியாது. இரண்டாமவருக்கு அது போதுமாகி விட்டது.
👏👏👏👏👏👏👏👏
நல்ல மணம் தரும்
மலர்களோடு இருப்பதால் தான்
நாருக்கு மதிப்பு....
நல்ல வண்ணம் இருந்தால் தான்,
சித்திரத்துக்கு மதிப்பு...
நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களோடு,
இருந்தால் தான் உனக்கும் மதிப்பு...
*நல்ல மனம் கொண்டு செயல்படு!*
👏👏👏👏👏👏👏👏
நீ நல்லவனாக இருப்பதற்காக இந்த உலகமும் உனது குணாதிசயத்திற்கேற்றால் போல் உன்னுடன் மிருதுவான முறையில் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பது…
நீ மாமிசம் உட்கொள்ளாத தாவர உண்ணி என்பதற்காக சிங்கம் உன்னை வேட்டையாடாது என தப்பெண்ணம் கொள்வதை போன்றாகும்.
மொழியாக்கம்/சப்ரி ஸஹ்வி