![கோவை பாசித் Profile](https://pbs.twimg.com/profile_images/1862561400884781057/qSZUSi0s_x96.jpg)
கோவை பாசித்
@bashith_bashu
Followers
55
Following
241
Statuses
2K
தமிழீழமும் தமிழ்நாடு ! ஆல்ப்ரெட் துரையப்பாவும் தமிழக ஆட்சியாளர்களும்(The so-called Dravidian model) 1970 க்கு முன்பு ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காலம் 1974 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடந்தது அப்போது இருந்த அதிபர் பண்டாரநாயகா அதனை கொழும்பில் நடத்துமாறு கூறினார் ஆனால் ஏற்பாட்டாளர்கள் மறுத்து யாழில் நடத்த உறுதி கொண்டு அங்கேயே நடத்தினர், மாநாட்டிற்கு அரசு தன்னால் இயன்ற தடைகளை எல்லாம் செய்தது இப்போது யாழ் மேயராக இருந்த ஆல்பர்ட் உரையப்பா தமிழராக இருந்தும் சிங்கள அரசுக்கு ஏற்ற வகையில் நடந்தார், ஜனவரி 3லிருந்து 9 வரை மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது எட்டாவது நாள் அது போதுமானதாக நடத்த பெற்று பத்தாயிரம் பேருக்கு மேல் மக்கள் கூடி விட்டனர் போக்குவரத்து பாதிக்கிறது என்பதற்கு மேயரின் ஆணைப்படி சந்திரசேகரா என்னும் காவல்துறை மாவட்ட உதவி கண்காணிப்பாளர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டாள் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டனர் கூட்டம் கலைந்து போய்க் கொண்டிருக்க அந்த நேரத்தில் பானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் அதில் மேலே இருந்து மின் கம்பி ஒன்று அறுந்து விழ, அந்த இடத்திலேயே ஏழு பேர் மரணம் அடைந்தனர் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இந்த அத்துமீறல்களை விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்தது, ஆயுதம் ஏதும் மட்டம் பொதுமக்களிடம் காவல்துறை நடந்து கொண்ட முறை மிகவும் தவறானது என்றும் காவல்துறையிடம் இப்படிப்பட்ட போக்கை அரசு எதிர்பார்க்கவில்லை என்றும் அவ்வரிக்கையில் கூறியது ஆனால் அதற்கான நடவடிக்கை அல்லது தண்டனை என்னவென்று அரசு கூறவில்லை உண்மையில் பிறகு எ��்ன நடந்தது என்றால் அந்த காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் அரசு பதவி உயர்வு அளித்தது. இந்த வரலாறை மறுவாசிப்பு செய்த போது இந்த போலீஸ் மக்கள் மீது நடத்திய வன்முறையும் அதற்காக அரசு விசாரணை குழுவை அமைப்பது அந்த விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டப்பட்ட ஆட்களுக்கு பதவி உயர்வு தருவதும் இதுவெல்லாம் எங்கேயோ நடந்தது போல் நமக்குத் தோன்றுவது என்பது சரியே ஏனென்றால் இதே போன்ற கோர சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் நடந்தெறியது! ஆம் அது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவமும் அதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷனும் அரசு அது எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கான உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்குவதில் வித்தியாசங்கள் பெரிதாக இருப்பதில்லை, அருணா ஜெகதீசனின் அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகளைத் திரும்பப்பெறவும், போராட்டத்தின்போது காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளில் சில ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குளறுபடிகள் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் வெளிப்பட்டிருக்கின்றன. பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறிய��ருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டிருக்கிறது உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது! இந்த பரிந்துரையின் படி மக்களுக்கான நிவாரண நிதி கொடுக்கப்பட்டாலும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் அதிகாரிகளின் மீது நீதி விசாரணைகளும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்ன ஆனது என்பது இன்னும் தெரியவில்லை! கடந்த ஆண்டு இந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக செய்திகள் உலாவின ஆனால் அந்த குற்றச்சாட்டுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மறுத்தது, மேலும் அதை பற்றி விரிவாக கூறுகையில் செப்டம்பர் 6 2023 அன்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் 20 துணை தாசில்தாருக்கு தாசில்தாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது அவர்களில் எவரும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து கூறப்பட்டது! இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ்குமார் யாதவ் அவர்களின் பதவி உயர்வை கேள்வி எழுப்பி இருக்கிறது அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளில் சைலேஷ்குமார் யாதவ் என்பவரும் ஒருவர், அவர் தெற்கு மண்டல ஐஜியாக இருந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் டிஜிபியாகவே பதவி அளிக்கப்பட்டிருக்கிறது! இந்திய பார்ப்பனிய முதலாளித்துவ அரசுக்கு ஆல்ப்ரெட் துரையப்பாவாக மாநில அரசு வேலை செய்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. வேங்கை வயல் முதல் பரந்தூர் வரை அரசின் இந்த மக்கள் விரோத போக்கும் இந்த ஆட்சியில் நடைபெறக்கூடிய சாதிய அடக்கு முறைக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு எதிராக எந்த வித பெரிதான நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை! இதற்கு நடுவில் ஆளும் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட சில வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை! சாதிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாய் கொண்டே இருக்கும் பட்சத்தில் சாதிய ஆணவ படுகொலைக்கு தனிச்சட்டம் தேவையில்லை என்று முதலமைச்சர் பேசுகிறார் சட்டமன்றத்தில்! நம் கண் முன்னே ஒரு மிகப்பெரிய இன அழிவை கண்ட பின்பு மக்கள் அரசியல் எழுச்சி பெற்றிட விடக்கூடாது என்பதற்காகவே சீமான் போன்ற கருணாக்கல் உருவாக்கப்பட்டார்கள், மக்களின் பிரதான பிரச்சனைகளை மடை மாற்றம் செய்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை பற்றி பேச அதற்காக மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவதே இங்கு பெரும் பாடாக உள்ளது! இன்று ஈரோட்டுக் களத்தில் சீமான் பெரியாரை எதிர்த்து வாக்கு சேகரிக்கிறேன் என்பது பெரியார் எதிர்ப்பு பாஜகவின் ஓட் கான்சாலிடேஷன் இதையெல்லாம் தாண்டி மக்களின் பிரதான பிரச்சனையை மடைமாற்றி பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களை மக்கள் எந்த விதமான கேள்விகளையும் எழுப்பி விடக்கூடாது என்பதற்காக ஆர்எஸ்எஸ் செய்யும் மடைமாற்றம் வேலை தான்! இதைத் தாண்டி மக்கள் இயக்கமாக ஒன்று சேர்ந்து தமக்கான அரசியல் உரிமைகளை ��ென்றெடுப்பதே இக்கால கட்டாயம்! ஈழ வரலாறின் மறுவாசிப்பு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த (ஈழம் தமிழ்நாடு நான் சில பதிவுகள் புத்தகம்) ஐயா @Suba_Vee னுக்கு நன்றி
1
1
1
RT @TamilGramsci: இந்த எர்னஸ்டோ எல்லாம் ஒன்னா நம்பர் திருட்டு மூதேவி பல பேர் கிட்ட காசை வாங்கிட்டு கண்ட மேனிக்கு பேசிட்டு சுத்திட்டு இருந்த…
0
3
0
RT @VsenBfa: சீமான் என்னும் பொய்யன்.. பெரியாரிஸ்டுகளோடு புலிகளுக்கான உறவு பற்றி யாரும் சொல்லவேண்டியதில்லை அது பின்னி பிணைக்கப்பட்டது. பெரி…
0
6
0
தோழர் @kondalthil24091 முகநூல் பதிவிலுருந்து மே 17 இயக்கத்தின் மீது சீமான் கும்பலின் தரக்குறைவான அவதூறுக்கான மறுப்பு மதுரையை சேர்ந்த இனிகோ எனும் எர்னெஸ்டோ பொய் சொல்ல கூச்சப்படாதவர். இவரை வைத்து நாம் தமிழர் கட்சியினர் மே 17 இயக்கத்திற்கெதிராக பொய்செய்திகளையும், அவதூறுகளையும் பரப்புகின்றனர். சீமான் கட்சிக்கு அவதூறு பரப்புவது கைவந்த கலை. எவ்வித அடிப்படை ஆதராமும் இல்லாமல் திருமுருகன் காந்தியை தெலுங்கர் என்றனர், ஆனால் சீமானின் மனைவியை தெலுங்கரென மே17 இயக்கம் ஒரு நாளும் சொன்னதில்லை, அவரை தமிழரென்று தான் நாங்கள் பார்க்கிறோம். அதேபோல எங்களை திமுக ஆதரவாளர்கள் என்றார்கள். ஆனால் இணையம் முழுக்க முதல்வர் ஸ்டாலினிடம் சீமான் கைகட்டி நிற்கிற புகைப்படங்கள் தான் இருக்கிறது. இன்று பெரியாரின் மீதான அவதூறும் இப்படி ஆதாரமில்லாமல் சீமானால் சொல்லப்பட்டது தான். சில காலங்களுக்கு முன்பு வரை மே17 இயக்கம் ஜெர்மனியில் நடந்த ப்ரேமன் தீர்ப்பாயத்தில் தவறு செய்தது என 2015ல் உமர் என்ற நபர் செய்த அவதூறை நாம் தமிழர் கட்சியினர் பரப்பினார்கள், உமருக்கு மேடையெல்லாம் அமைத்துகொடுத்தார்கள். இந்த அவதூறு முழுக்க முழுக்க பொய் என்று ப்ரேமன் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்த ஒருங்கினைப்பாளார்களே 2018இல் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இன்றுவரை இந்த அவதூறை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது இனிகோ என்ற எர்னெஸ்டோவை வைத்து மே17 இயக்கத்தின் மீது தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருகிறார்கள். அதில் 'இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் ஆவணப்படத்தின் செய்திப்பதிவுகளை இனிகோ என்ற எர்னெஸ்டோ தோழர் திருமுருகன் காந்தியிடம் கொடுத்ததாகவும், அதை அவர் அழித்து இந்த ஆவணப்படம் வரவிடாமல் செய்தார் எனவும் குற்றச்சாட்டை சொல்கிறார்கள். இதில் நாங்கள் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம். இனிகோ எனும் எர்னெஸ்டோ என்பவர் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞர். அவர் சொல்வதைப் போல மதுரையிலிருந்து சென்னை சென்று திருமுருகன் அவரிகளிடம் பதிவுகளை கொடுத்ததாக இருந்தால், தனக்கென நகல் இல்லாமலா கொடுத்திருப்பார். ஒரு தொழில்முறை புகைப்படக்கலைஞர் இவ்வாறு செய்வாரா எனும் கேள்வி முதன்மையானது. எல்லா ஒரிஜினல் ஃபைல்களையும் திருமுருகனிடம் எப்படி அவர் கொடுத்திருக்க முடியும். தன் கேமராவிலிருந்து பதிவிறக்கம் செய்துதானே ஹார்ட்டிஸ்க்கை கொடுத்திருப்பார். அப்படியெனில் இனிகோ எனும் எர்னெஸ்டோவிடம் காப்பி இல்லாமலா இருக்கும்? இவரிடம் இருக்கும் ஓரிஜினல் பைலை வைத்து இவரே அதை எடுத்திருக்கமுடியும் தானே ஏன் செய்யவில்லை. இத்துணைக்கும் இவருக்கு இப்போது சீமான் எனும் இயக்குனரும், தீடீர் பணக்காரர் ஏகலைவன் எனும் பத்திரிக்கையாளரும் உடனிருக்கிறார்கள். இதை வைத்து எடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை இதுதான் முக்கியம். சரி, நடந்த விவரங்களை பார்ப்போம். 2015ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 50ம் ஆண்டு, ஆகவே இதை கொண்டாட வேண்டுமென சில ஊர்களுக்கு சென்று தோழர் ஆழி செந்தில்நாதன் பேசினார். அதன் தொடர்ச்சியாக இனிகோ எனும் எர்னெஸ்டோ, தான் இந்த ஆவணப்படத்தை செய்வதாக தெரிவித்தார். அதற்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு கேட்டார். அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கான ஸ்டுடியோ உதவி, எடிட்டிங் செய்வதற்கான அவருக்கும் தெரிந்த ஆட்கள் போன்ற உதவிகளை நாங்களும் (மே17 இயக்கமும் & தோழர் திருமுருகன் காந்தி) செய்து கொடுத்தோம். ஒருவேளை இவர் சொல்வதை போல திருமுருகன் காந்தி அந்த ஆவணப்படம் வரக்கூடாது என்று நினைத்திருந்தால் ஏன் ஸ்டுடியோ உதவியும், எடிட்டிங் செய்வதற்கு ஆட்களையும் செய்து கொடுக்கப் போகிறார். இந்த அடிப்படை கேள்வியைக் கூட எர்னோஸ்டோவிடம் கேட்காமல் இருக்கிறார் ஏகலைவன். இதுதான் அவரின் ஊடக நேர்மை. தற்போது அவர் சொல்லுகிற திமுக குறித்த விமர்சனங்களை திருமுருகன் அழித்தார் என்பதும் உண்மைக்கு மாறானது. ஏனென்றால் அந்த விவரங்களை ம.நடராசன் அவர்கள் புத்தகத்திலிருந்தும், சில பழைய தோழர்களின் பதிவுகளிலிருந்தும் எடுத்து கொடுத்தது எங்களின் சில நண்பர்கள் தான். இவையெல்லாம் இனிகோ என்ற எர்னெஸ்டோவுக்கு தெரியாத விவரங்கள். 1938 மொழிப்போர் தொடங்கிய வட சென்னையில் சவுகார்பேட்டை பள்ளிக்கூட புகைப்படங்களை நேரில் சென்று எடுத்து கொடுத்தனுப்பினோம். இதை எடிட்டிங் செய்து தருவதாக சொன்னவர்கள் அவருக்கும் அறிமுகமானவர்கள் தான். இன்றளவும் அவர்களுடன் இவர் நெருங்கிய (!) நட்பில் தான் இருக்கிறார். நாங்கள் இல்லை. அவர்கள் செய்த தவறுக்கு எங்களை பொறுப்பேற்கச்சொல்வது எந்தவகையில் நியாயம். ஆவணபடத்திற்கு பொறுப்பு நீங்களா? திருமுருகனா? இந்த பணியில் எங்களது பங்கான செய்தி விவரங்களையும், அறிக்கைகளையும் எடுத்து கொடுத்ததோடு எங்களது பணி முடிந்தது. ஆனால் இனிகோ என்ற எர்னெஸ்டோ இதை மேற்கொண்டு எடுத்துச்செல்லாமல் இருந்தார். அவர் எடுத்த காணொளிகளின் ஒரிஜினல் காப்பிகள் அவரிடத்தில் தான் இருக்கிறதேயொழிய, அதை அடுத்தவரிடத்தில் அவர் ஒப்படைக்கவில்லை. அவர் ஒரிஜினல் கோப்புகளை எவரிடமும் கொடுக்கமாட்டார் என்பது அவரை அறிந்தவர்கள் அறிவார்கள். உதாரணமாக எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரின் சகோதரர் திருமணத்தை இனிகோ என்ற எர்னெஸ்டோவிடம் தான் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கொடுத்தார். அதற்கான முழு பணத்தையும் முதலிலேயே பெற்றுக்கொண்டார். ஆனால் அதன் ஆல்பத்தை அவர் த��வில்லை என்பதற்காக அந்த நண்பர் தொடர்ந்து இவரிடத்தில் போராடி சலித்துப்போனார். இதுமட்டுமில்லை கருஞ்சட்டை பேரணி புகைப்படங்கள் என இனிகோ என்ற எர்னெஸ்டோ ஒரிஜினலை தாராத விசயங்களை நிறையவே இருக்கிறது. ஒருவேளை இனிகோ என்ற எர்னெஸ்டோ இப்படி தொடர்ந்து பொய் சொல்வாரெனில், அவரது பல செயல்களை எழுத வேண்டிவரும். இது குறித்து மேலதிகமாக பகிரங்க��ாக எழுத விரும்பவில்லை. அவர் விரும்பினால் அதையும் செய்வோம். இப்படி ஆவணபடமெடுப்பதற்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்த பின்பும், இவருடைய அலட்சியத்தால் அது மேலும் நகராமல் போனது என்பது தான் உண்மையே தவிர, இதில் மே17 இயக்கத்தின் மீது அவதூறு பரப்புவது அறிவுமுதிர்ச்சியன்ற செயல். உதவி என்று கேட்டுவந்தால் உதவி தான் செய்யமுடியும். அதில் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் சம்பந்தபட்டவர்கள் தான் பார்க்கவேண்டும். அதில் ஏதேனும் தவறு நடந்தால் அதை உதவி செய்தவர்களின் மீது போடுவதும், அதை வைத்து கட்டுக்கதைகளை பேசுவதும் அயோக்கியத்தனமானது. அடுத்து இந்தி எதிர்ப்பில் பெரியாரை தூரோகின்னு திருமுருகன் என்னிடமே சொன்னார் என்று ஒரிடத்தில் இவரே சொல்கிறார். இன்னொரு இடத்தில் பெரியாருக்காக, கருணாநிதிக்காக இவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் ஆவணப்படத்தை மறைத்து/திருடி கொண்டார் திருமுருகன் என்றும் முன்னுக்கு பின் முரணாக சொல்கிறார். ஒன்று பெரியாருக்கு எதிராக திருமுருகன் இருந்திருந்தால் இந்த ஆவணபடத்தை கொண்டுவரும் வேலையில் தானே இறங்கி இருப்பார். ஒருவேளை அவர்களை காப்பாற்றுவதாக இருந்தால் பெரியார் குறித்து பேசியிருக்கவே மாட்டார். இதில் எது உண்மையென்றால் இரண்டுமே உண்மையில்லை என்பது தான் உண்மை. ஒரே நேர்காணலில் இப்படி முன்னுக்கு பின் முராணாக தான் பேசியதையே நிதானமில்லாமல் மாற்றி மாற்றி பேசுவது அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து பேசுவது ஏன்? ஒருவேளை கூடா நட்பா(!). சீமானின் சந்தர்ப்பவாதத்தை அரசியலாக அம்பலப்படுத்தும் வேலையை மே17 இயக்கம் செய்ய ஆரம்பித்தவுடன், சீமானின் ஆரிய கைக்கூலி தனத்திற்கு முட்டுக்கொடுக்கும் வலைதளங்களில் (YOU TUBE) எர்னாஸ்டோவின் பேட்டி வருகிறது என்பதை பார்க்கும்போதே இதற்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மே17 இயக்கம் எப்போதும் அரசியலாகத்தான் யாரிடமும் உரையாடியிருக்கின்றோம். சீமானின் அரசியல் நிலைப்பாட்டின் மீது ஆயிரம் கேள்விகள் எழுப்புகிறோம் அதை அம்பலப்படுத்துகிறோமே தவிர, சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தெல்லாம் இதுவரை மே 17 இயக்கம் கேள்வி கேட்டதில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக தெலுங்கன் என்பதும், பணத்தேவை இருப்பவர்களை அழைத்துக்கொண்டு வந்து உண்மைக்கு மாறாக பொய்யை அவதூறாக பரப்புவதை தான் சீமான் செய்வாரென்றால் அதையும் மே17 இயக்கம் அரசியலாக எதிர்கொள்வோம். கொண்டல்சாமி மே17 இயக்கம்
0
0
0
RT @TamilGramsci: பூர்வீக நிலதுக்காக மக்கள் போராடுகிறார்கள் மொத்தம் 10 பேர் கூட இல்ல ஆனா லண்டனில் பெரியார் கூட்டத்தை தடுக்க 10க்கும் மேற்ப…
0
6
0
RT @jiivacbe: தமிழீழத் தேசியத் தலைவர் முதலமைச்சர் கோரிக்கையை நிராகரித்தவர்! குருமூர்த்தி மவன் சீமானே தலைவர் பெயரை உச்சரிக்க கூட உனக்கு அருக…
0
26
0
RT @VsenBfa: தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ்நாட்டில் முதலமைச்சராகி இந்திய ஒன்றியத்தின் கங்காணியாக செயல்படுவதல்ல. தமிழ்த்தேசியம் அரசியல் இ…
0
11
0
RT @vavera05: அரசு அதிகாரிகள் தான் அரசியலை கையாளுகிறார்கள். ஹிந்துத்துவ தீவிரவாத ஆர்எஸ்எஸ் கருத்தியல்வாதியாகளாக செயல்படுகிற அரசு அதிகாரிக…
0
5
0
RT @karikaalan1BCE: என்னடா லவடேக்களா?! உங்குருநாயனே தீம்காதான் , ஆர் எஸ் எஸ் கூட கூட்டணி வெச்சு, திருபரங்குன்றத்துல சதி பண்ணி, சங் பரிவார ஆ…
0
3
0
RT @Ashok_893: பிரபாகரனே வந்து சீமானை கேள்வி கேட்டாலும் 'நீ யாருடா மயிரு எங்கள கேள்வி கேட்க?'ன்னு பதில் கேள்வி கேட்பார், விசிலடிச்சான் குஞ்…
0
22
0
RT @Priya06916530: ஆட்கள் எத்தனை பேர் என்பது முக்கியம் இல்ல.. ஒவ்வொருத்தரும் எவ்வளவு கொள்கையுடன் செயல்பட்டோம் என்பது தான் முக்கியம். களத்தி…
0
3
0
RT @Karnaviduthalai: தமிழினத்தின் இரு பெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தலைவர் பிரபாகரனையும் எதிர் நிறுத்தி இந்திய ஒன்றியத்திடமும் சங்கிக…
0
8
0
RT @thiruja2009: திருப்பரங்குன்ற மலையில் இருக்கிற தர்காவை கைப்பற்றி எச்.ராஜா என்ன செய்யப்போறாராம்?
0
134
0
RT @TamilarasanA08: 15 வருடம் ஆகியும் கவுன்சிலர்க்கு கூட தகுதியில்லாதவன் என மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் தற்குறி சீமான் தன் படுதோல்வி…
0
5
0
RT @Karnaviduthalai: வலிக்காத மாதிரி நடிச்சது போதும் டா புளுகுனிப் பயளுகளா @Saattaidurai @idumbaikarthi @I_Magizhan_21 . போய் உங்கள அனுப்…
0
10
0
RT @thiruja2009: தனது தொண்டர்களை ஏமாற்றுவதில் அண்ணாமலையை விட தேர்ந்தவர் சீமான் தான். ஈரோட்டில் சுயேட்சைகள் சீமானை எதிர்த்து போட்டிபோட வரவி…
0
93
0
RT @TamilarasanA08: @Saattaidurai தந்தை பெரியாரின் கருத்துக்களை தங்களது இயக்கத்திற்குள் நடைமுறைபடுத்தியவர்கள் விடுதலைப் புலிகள்.. டேய் தற்…
0
14
0
RT @jiivacbe: RSS போன்ற பயங்கரவாத கும்பலின் அனுதாபிகளான அண்ணாமலை தமிழின துரோகி சீமானுக்கு தம்பியாம்.. எச்.ராஜா பேரறிஞராம். @Seeman4TN @_…
0
43
0
RT @Mohankanthasam2: தமிழ்நாட்ல இனி நாம் தமிழர் கட்சி அவ்வளவு தான்னு சீமானுக்கு தெரியும் ���ப்படி இருந்தும் @Seeman4TN ஏன் வெற்றி வெற்றினு பே…
0
3
0