#குற்றப்பரம்பரை
2nd book of mine.💪
Neraya பேரு சொன்னாங்க.. படிக்க ஆரம்பிச்சா அப்படி மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு.. இறுகி இருக்கு 😭
எப்டி ஒரு மனுசங்க ipdi வாழ முடியும்.😯
No பண ஆசை,No ஏற்ற தாழ்வு,No துரோகம், அளவு கடந்த அன்பு, கொடுத்த வாக்கு மீறாம இருக்கிறது.