@ranjanikovai
மறைமலை அடிகள்,
திரு.வி. க
தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
சோமசுந்தர பாரதியார்,
கி.ஆ.பெ. விசுவநாதம்,
உ.வே. சாமிநாத ஐயர்
இவுங்க எல்லாருமே தை தான் தமிழ்புத்தாண்டுனு சொன்னாங்க எல்லாருமே வந்தேறிகளா...