திமுகவின் முதல் குடும்பம் ஓராண்டில் மட்டும் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக, தமிழக நிதியமைச்சர் கூறிய ஒலி நாடாவை விசாரணைக்கு உட்படுத்தக்கோரி,
மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சந்தித்து மனு அளித்தபோது...
#PTRLeaks
தமிழக முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுக்காக
தன் பணியை துறந்தவரின்,
மண்ணின் நலனை காத்திடும் புரட்சிப் பயணத்தில் நம்பிக்கை கரங்களாய் இணைந்திடுவோம்!
ஊழல்வாதிகளின் கரங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க உறுதிகொள்வோம்.
#EnMannEnMakkal
@AmitShah
@annamalai_k
மக்கள் சக்தியே படை பலமாக... 💪
தன்னலம் கருதாது தமிழ் நிலம் காக்க புறப்பட்ட கொள்கை நாயகரின் மக்கள் கூட்டணியாக,
தமிழர் எழுச்சிக்கான புதியதோர் உலகம் படைத்திட நம் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் திரு.
@annamalai_k
அவர்களுடன் துணை நிற்கும் தமிழ் மக்கள். 💪🪷
#Annamalai
#TNBJP
செல்லும் இடமெங்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு.
@narendramodi
அவர்களின் சாதனை ஆட்சியை பரப்பிடுவோம்.
விவசாய பெருமக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்து போலிகளை அப்புறப்படுத்தும் மக்களின் காவலனாக, செயல்பாடுகளில் நம் #பாஜக -வின் தொண்டர்களுக்கு வழிகாட்டியாக, என்றும்
வெள்ள பாதிப்பின் போது ஆய்வு செய்ய மக்கள் அழைத்தும் கண்டுகொள்ளாமல் செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஆற்றல்மிகு மாநிலத் தலைவர் திரு.
@annamalai_k
அவர்கள் தங்கள் ஊரை கடந்து செல்வதை அறிந்து காத்திருந்த மக்களை பார்த்து காரில் இருந்து இறங்கி வரவேற்பை ஏற்றார்.. காசு மாலை என்றால்
'பலத்த எதிர்ப்புக்கு பின்னர் அகற்றப்பட்ட தீண்டாமைச் சுவர்' 👏🏻💪
கடந்த ஜூன் 7 ஆற்றல்மிகு தலைவர்
@annamalai_k
அவர்களின் அறிவுறுத்தலின்படி;
திருவள்ளூர் மாவட்டம் தோக்கமூரில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவரினை மாநில துணைத் தலைவர்
@Narayanan3
(1/3)
ஊழல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஒரு அரசே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த ஆட்சியும் நிகழ்கிறது என்றால் மக்களாட்சி தத்துவம் எங்கே போனது?
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் இந்த தேய்ந்து போன விடியா அரசின் சாதனை...
ஜூலை 28
ஊழல் - கொலை - கொள்ளை - குடும்ப அரசியல் என சிக்கித்தவிக்கும் தமிழகத்தை மீட்டெடுப்பதற்காக,
மக்கள் சக்தியிலான ஓர் புரட்சிகர பயணத்தை தொடங்கிடும்,
நம் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் திரு.
@annamalai_k
அவர்களின் கரங்களுக்கு வலுசேர்ப்போம்.
தமிழ் மண்ணையும், மக்களையும் காத்திடுவோம்.
நேற்று இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 3 மணி வரை சென்னை பனையூரில் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர்
@annamalai_k
அவர்களின் இல்லத்து வாசலில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற விடியா அரசின் ஏவல்துறை துடியாய் துடித்தது.
செய்தியறிந்த அடுத்த நிமிடமே தலைவர் இல்லம் சென்றோம். நள்ளிரவு அடக்குமுறைக்கு
என்னை தமிழக பாஜக மாநிலச் செயலாளராக நியமித்த மதிப்பிற��கும் மரியாதைக்கும் உரிய மாநில தலைவர் அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கும் அமைப்பு பொதுச் செயலாளர் அண்ணன் கேசவ விநாயகம் அவர்களுக்கும் நன்றி.
@annamalai_k
@KesavaVinayakan
@BJP4TamilNadu
ஆட்டம் காட்டியவர்களுக்கு அதிரடி நாயகனாய், ஊழல் பேர்வழிகளால் திசையறியா தவித்திட்ட தமிழக மக்களின் நம்பிக்கையாய்,
அன்பால் அரவணைத்து வழிநடத்தும் நாளைய எதிர்காலம், நம் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் திரு.
@annamalai_k
அவர்கள். 🪷
#2YearsOfAnnamalai
இன்றைய பொதுக்கூட்டம் முடித்து கிளம்பும்பொழுது கூட்டதிற்கு டீ விற்க வந்த நபரிடம் டீ அருந்திவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தி அவரிடம் உரையாற்றிவிட்டு சென்ற ஆற்றல்மிகு மாநிலத் தலைவர்
@annamalai_k
அவர்கள்.. என்ன தவம் செய்தோமோ இப்படி ஒரு தலைவன் கிடைக்க
@EnMannEnMakkal
@BJP4TamilNadu
ரிஷிவந்தியம் தொகுதி
@EnMannEnMakkal
யாத்திரையில் ஆற்றல்மிகு மாநிலத் தலைவர்
@annamalai_k
அவர்கள் பேசி முடித்ததும் மேடையேறிய சிறுமி ஒருவர் "பாரத் மாதா கி ஜெய்" கோஷம் எழுப்பி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அடுத்த தலைமுறைக்கும் தேச பக்தியை கடத்திய மாநிலத் தலைவர் 🔥🔥
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி சட்டமன்ற மக்களின் குறைகளை பதிவு செய்ய மாவட்ட தலைவர் திரு.
@rajasimha123
அவர்களின் முயற்சியில் "மக்கள் சேவையில் தாமரை" என்ற பெயரில் 8270553555 என்ற வாட்ஸ்அப் எண்ணை ஆற்றல்மிகு மாநிலத்தலைவர் திரு.
@annamalai_k
அவர்கள் துவக்கிவைத்தார்
@BJP4TamilNadu
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...😊
அனைவரும் தவறாமல் பாருங்கள்...பகிருங்கள்...
#SenthilBalajiArrested
#EDRaid
#ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
மாநிலத்து நலன் காக்க
நாளும் உழைக்கும்
தங்களின் ஆளுமையில்; தலைமையில் என்றென்றும்... 🙏
#ThankYouThalaivar
கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும்
@BJP4TamilNadu
மாநிலச் செயலாளர் சகோதரி திருமதி
@APriya_Official
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் நலன் காக்க சென்னை வருகை தந்த உலகம் போற்றும் உன்னத பிரதமர்
@narendramodi
அவர்களை வரவேற்று மகிழ்ந்தபோது... 🙏
இந்த நல்வாய்ப்பினை வழங்கிய ஆற்றல்மிகு மாநிலத் தலைவர்
@annamalai_k
IPS அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
#TNBJP
#NaMo
#PowerOfIndia
234 தொகுதிகளிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கும்
@EnMannEnMakkal
நடை பயணத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பாரத தவப்புதல்வர், பிரதமர்
@narendramodi
அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.. வெற்றிகரமாக யாத்திரையை நடத்தி முடித்த என் மண் என் மக்கள் குழு மற்றும்
ஆற்றல்மிகு மாநிலத் தலைவரின்
@EnMannEnMakkal
யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்திருக்கிறது இந்த திராவிட மாடல் அரசு.. கடல் போல் கூடியிருக்கும் இந்த கூட்டம் மாநிலத் தலைவர்
@annamalai_k
அவர்கள் பின்னால் நடந்து வந்தால் பயம் இருக்கத்தானே செய்யும்😄
ஆவடியில் சுனாமி போல் வந்த மக்கள்
தமிழக மக்களின் இதயத்தின் எண்ணமாய், மக்கள் சக்தியில் செயல்படும் மக்களின் நாயகர் நம் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் அவர்களின்,
#என்மகன்_என்பேரன் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் மண்ணிற்கும் மக்களுக்குமான யாத்திரை.
#EnMannEnMakkal
இன்று SRM பல்கலைகழகத்தில் நடைபெற்ற
@BJP4TamilNadu
பாராளுமன்ற தேர்தல் 2024 - தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கத்தில் அமைப்பு செயலாளர் திரு.
@KesavaVinayakan
ஜி மற்றும் ஆற்றல்மிகு மாநிலத் தலைவர்
@annamalai_k
அவர்கள் பங்கேற்று கட்சியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தங்களது
பணநாயகத்தின் மூலம் கிடைத்த கேடுகெட்ட வெற்றி...
இருப்பினும்,
இத்தனை பேர் வாழ்த்து சொல்ல வந்து நிற்கிறார்கள். எழுந்துகூட நிற்க வலிக்கிறது என்றால்...
மக்களின் நிலைமையை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். 🤦🏻♀️
#Disgusting
மதுரவாயல் தொகுதியில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு அடிப்படை கழிவறை வசதிகள் இல்லை என மாணவிகள் போராட்டம்.. இது தான் வெற்றிகரமாக நடந்துவரும் திராவிட மாடலா முதல்வரே
@mkstalin
?? பள்ளி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் என்ன அரசு நடத்தி வருகிறீர்கள்
@Udhaystalin
??
நீர் ஊற்றி விளைநிலம் காணும் விவசாயியாக,
கொட்டும் மழையெனும் பாராமல் மக்கள் அலையில் அவர்தம் மனங்களில் கொள்கை ஊன்றிடும் நம் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் திரு.
@annamalai_k
அவர்கள். 🪷
#BJPTamilnadu
நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் மனங்களில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு அதை தேர்வெழுதும் வளாகத்திலேயே பிரசுரம் செய்திருக்கிறது 'இந்து தமிழ் திசை' நாளேடு.
வளரும் தலைமுறையினர் கவனம். 🤦♀️
தான் ஏன் கட்சி ஆரம்பித்தோம் என தெரியாமலேயே மீண்டும் திமுகவில் இணைந்துகொண்டு மதிமுகவை திமுகவில் அடகு வைத்துள்ளார் திரு. வைகோ.. தன் கொள்கைகளையே மறந்தவர் எப்படி மக்களுக்கான தலைவர் திரு.
@annamalai_k
அவர்களை நினைவில் வைத்திருப்பார்?
@BJP4TamilNadu
@EnMannEnMakkal
#annamalai
நம்மை சுரண்டும் அரசிற்காக நாம் ஏன் கடனாளியாக வேண்டும்?
தமிழகம் கடன் வாங்கிய கணக்கில் நம் ஒவ்வொருவர் பேரிலும் ரூ.3,52,000 ரூபாய் கடனில் தவிக்கவிட்டது மட்டுமில்லாமல்,
ரூ.7,58,000 கோடி கடன் மூலம் தமிழகம் நாட்டிலேயே நம்பர் 1 என மாநிலத்தையும், மக்களையும் கடனாளியாக்கியது இந்த விடியா
இன்று நம் பாரத பிரதமர் திரு.
@narendramodi
அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க
#MaanKiBaat100
'மனதின் குரல்' 100-வது நிகழ்வில்,
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி தொகுதி பூத் எண் 245-ல் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துகொண்டபோது...
🙏💐
கட்சிக்காக, மக்களுக்காக பாடுபட்டவர்கள் என்றும் தலைமையின் வழிகாட்டும் நல்லோராக கருதி,
தமிழகத்தின் முதல் #பாஜக எம்.எல்.ஏ., அவர்களை மேடைக்கு அழைத்து கெளரவித்த நமது #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் அவர்கள். 🪷
#BJPTamilnadu
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவன் பிரபஞ்சன் அவர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இன்னும் எத்தனை நாளைக்கு தான் உங்களின் தவறான வழிநடத்தலால் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதா குறித்து பேசி பேசி எதிர்மறை சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் பரப்ப போகிறீர்கள்
@arivalayam
?
தமிழக #பாஜக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விடியா அரசின் நிர்வாக திறனை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதை தாங்கி கொள்ள முடியாமல்,
தொடர் அட்டூழியத்தின் நீட்சியாக, தூத்துக்குடியில் அமைதி வழியில் கட்சி கொடியேந்தி முழக்கமிட்ட எங்களை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி கைது
தங்களின் பொன்னான நேரத்தை சிறிது நேரம் ஒதுக்கி நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏻
@annamalai_k
@BJP4TamilNadu
@BJP4India
#annamalai
உலகமே கொரோனா சமயத்தில் மருந்து கண்டுபிடிப்பதில் தடுமாறியபோது, இந்தியாவில் அதை சாத்தியப்படுத்தி இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகில் பல பகுதிகளுக்கும் உதவிய தலைவன்🔥
#VanakkamModi
#Vanakkam_Modi
தமிழக மக்களுக்கு நம்பிக்கை நிறைந்த
ஆளுமையாய் மிளிரும் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் அவர்களின் பிறந்த தினத்தில் வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறேன்.
இது தலைவர் காலம்...
வாழ்க.! வெல்க.!🙏💐
#HBDAnnamalai
நம் மண்ணிற்கான போராட்டம்...🔥
சனாதனத்தை சர்வகாலமும் பின்பற்றும் மக்களின் நிலை புரியாது, ஓட்டிற்காக ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் விஷமத்தை பரப்பும் விடியா அரசையும்,
அதற்கு துணைநின்று கை கட்டி வாய் பொத்தி அமைதி காக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரையும் கண்டித்து,
நம்
வாய்க்கு வந்ததை உளரும் #திராவிடமாடல். 😡
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி, எதிர்க்கட்சிகளின் சுயலாப சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத #திராவிடமாடல் அரசின் வாரிசு,
ஏன் குடியரசு தலைவர் பாராளுமன்றத்திற்கு வரவில்லை என்ற அடிப்படை அரசியல்
மக்களுக்கான பிறவி!
அனைத்துத் தரப்பட்ட மக்களின் மனங்களும் ஏற்றுக்கொண்ட
தமிழகத்திற்கு நல்வழிக்காட்டும் திசைகாட்டியாக நம் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் அவர்கள். 🪷
#EnMannEnMakkal
ஒரு பொருட்டே இல்லாத கட்சி என்றால் அப்பறம் ஏன்
@thirumaofficial
சார் 2 நாளைக்கு முன்னாடி அவ்வளவு பெரிய மேடை போட்டு, கூட்டத்தை கூட்டி தொண்டை வறண்டு போகும் அளவிற்கு எங்க கட்சியை பற்றி பேசுனீங்க?
மாற்றி மாற்றி பேசும் அளவிற்கு பாஜகவின் வளர்ச்சி உங்களுக்கு பயத்தை கொடுத்துள்ளது🔥🔥
நேற்று விசிக நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்.. வேங்கைவயலில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தோ, விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றோ ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையே ஏன்
@thirumaofficial
அவர்களே? இதை செய்திருந்தால் தானே அது "வெல்லும்
டாஸ்மாக்கில் விற்பவர் தொடங்கி வாங்கி குடிப்பவர் வரை அனைவருக்கும் தெரிந்த பெயர்; நபர் #அசோக் என்ற நிழல் அமைச்சர்.
ஆனால், இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரோ 'இந்த ரெய்டு தம்பி, தம்பி மனைவி, நண்பர், நண்பருக்கு நண்பர்' என கதை எழுதுகிறார்.
இனி சட்டமும், மக்களும் முடிவுரை
தமிழகத்தை காக்க இணைந்த கரங்களாக,
ஒன்றுபட்டு உயர்வை நோக்கும் இனங்களாக,
தமிழ் மண்ணிற்கு விடுதலை உரம் பதித்திடும் #ஆற்றல்மிகு_மாநிலத்தலைவர் திரு.
@annamalai_k
அவர்களின் வெற்றிப் பயணம்...🪷
#EnMannEnMakkal
இது பி.டி.ஆர் என்கிற தனிப்பட்ட நபர் மீதான பிரச்னை அல்ல.
ஒரு மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை கையாளும் நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்.
மாநிலத்தை ஆளும் குடும்பத்தின் மீது நேரடியான குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
அதுகுறித்த உரிய விளக்கம் கேட்டால் அவர்களுக்குள்ளேயே மாறி மாறி