உச்சநீதிமன்றம் விடுதலை செய்த 4 தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தவர்கள்,
சாந்தன் நாடு திரும்ப விரும்பியும் அவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பவர்கள்,
எழுந்து நடமாட முடியாதவரை விடுதலை செய்தால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து என்று கூறுபவர்கள்,
மனிதவுரிமை பற்றி பேச என்ன அருகதை இருக்கு?