tholar balan Profile Banner
tholar balan Profile
tholar balan

@tholarbalan

Followers
2,221
Following
367
Media
1,151
Statuses
1,467

இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் வெல்லப்படுவதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது

Joined June 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@tholarbalan
tholar balan
1 year
ஜீ தமிழ் இந்த வாரம் விருந்தினராக சீமான் அவர்களை அழைத்துள்ளது. சீமானின் தாயாரையும் வீட்டையும் காட்டியதோடு அங்கிருந்த பிரபாகரன் படத்தையும் காட்டியுள்ளனர். சீமான் “நம்முடைய வலியை மறக்க பாடுங்க, நமக்கு வழி பிறக்க பாடுங்க” என்று ஈழத்து தமிழ் சிறுமி கில்மிசா அவர்களை வாழ்த்தியுள்ளார்.
Tweet media one
5
365
1K
@tholarbalan
tholar balan
2 months
இன்பநிதியின் படங்கள் வெளியானபோது தனிப்பட்ட படங்களை பகிருதல் அநாகரீகம் என்று வகுப்பெடுத்தவர்கள் இப்போது சவுக்கு சங்கரின் தனிப்பட்ட படங்களை வெளியிடுகின்றனர். இதுதான் திராவிட நாகரீகமோ?😂
Tweet media one
Tweet media two
69
398
1K
@tholarbalan
tholar balan
2 months
நான் கைது செய்யப்பட்டபோதும் சரி , எட்டு வருடம் சிறைக்கொடுமையை அனுபவித்தபோதும் சரி “ ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று அலறவில்லை உடன்பிறப்பே!
Tweet media one
Tweet media two
84
207
992
@tholarbalan
tholar balan
7 months
வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை.எப்படி இந்த அற்புதம் நிகழ்கிறது? சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது ஆனால் பல ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது
Tweet media one
4
283
904
@tholarbalan
tholar balan
5 months
திருப்பூர் திருப்புமுனையாக அமையுமா? வாழ்த்துக்கள்
Tweet media one
25
186
888
@tholarbalan
tholar balan
2 months
இலங்கையில் நடந்தது இந்தியாவில் நடக்குமா? ஆம். நல்லது நடக்கும் என நம்புவோம்.
Tweet media one
115
164
800
@tholarbalan
tholar balan
7 months
ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ? நன்றாகத்தான் இருக்கிறது. ஒருமுறை கேட்டு பாருங்களேன். கலைப்பீட மாணவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
22
302
783
@tholarbalan
tholar balan
2 months
இவர் படித்து பெற்றிருப்பது முனைவர் பட்டம். பார்த்த தொழில் பேராசிரியர். இவர் தனது திருமணத்தை பிரபாகரன் படத்திற்கு முன்னால் நடத்தி இந்திய அரசுக்கு பதில் அளித்துள்ளார். புலிகளை தடை செய்யும் இந்திய அரசு இதனை எப்போது புரிந்துகொள்ளப்போகிறது?
Tweet media one
34
145
695
@tholarbalan
tholar balan
29 days
பெண்கள் அதுவும் உதை பந்தாட்டத்தில் தமிழீழ அணி சார்பாக களமிறங்கியுள்ளனர். முதல் அடி எடுத்து வைத்துள்ளனர் விரைவில் அவர்களுக்கு வானம் வசப்படும் வாழ்த்துக்கள்
Tweet media one
8
159
688
@tholarbalan
tholar balan
5 months
இவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை ஏனெனில் இவர்கள் தனித்து போட்டியிடுவதே வெற்றிதான். இவர்கள் ஏதோ சிறு கல்லை உடைத்துக்கொண்டிருப்பதாக பலர் நினைக்கின்றனர் இவர்கள் ஆரியம் திராவிடம் என்னும் இரு மலைகளை உடைத்துக்கொண்டிருந்தனர் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது
Tweet media one
41
175
683
@tholarbalan
tholar balan
20 days
அகதியாக கனடா சென்ற விதுஷா மருத்துவம் படித்து கடந்த ஆண்டிற்கான சிறந்த இளம் பார்வை மருத்துவருக்கான விருது பெற்றார். அகதியாக இந்தியா சென்ற ஈழத்தமிழர் நந்தினி உரிய புள்ளிகள் பெற்றும் அகதி என்பதால் மருத்துவகல்வி மறுக்கப்பட்டார். கனடா காட்டும் இரக்கத்தை இந்திய அரசு ஏன் காட்ட மறுக்கிறது
Tweet media one
66
272
688
@tholarbalan
tholar balan
7 months
அதிசயம் ஆனால் உண்மை! ஒரு சிறிய காட்டிற்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வு அமைப்புகளின் அனைத்து சதி முயற்சிகளையும் எப்படி இவர் முறியடித்தார்?
Tweet media one
13
158
679
@tholarbalan
tholar balan
3 months
இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை. இவர்கள் தீவிரவாதிகளும் இல்லை. ஆனாலும் இந்த 20 கூலி உழைப்பாளிகளும் ஆந்திராவில் 07.04.2015 சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்களை கொன்றவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.ஏனெனில் இவர்கள் தமிழர்கள்
Tweet media one
21
460
670
@tholarbalan
tholar balan
1 month
இருவரும் ஈழத் தமிழர். ஒருவர் அகதியாக கனடா சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று எம்.பி யாகி உள்ளார். மற்றவர் அகதியாக தமிழ்நாடு சென்றதால் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கேட்டு தீக்குளித்துள்ளார். இதுதான் திராவிடமாடல் ஆட்சியா?
Tweet media one
63
274
647
@tholarbalan
tholar balan
2 months
வீட்டில் தெலுங்கு பேசும் சிலர் பேக் ஐடியில் வந்து "அகதி நாயே வெளியே போங்கடா" என்று எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் 45லட்சம் தெலுங்கு பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை வெளியேறு என்று தமிழன் கூற ஆரம்பித்தால் என்னாகும் ? கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியாதீங்கடா.
132
124
627
@tholarbalan
tholar balan
5 months
நேற்று நாம் தமிழர் கட்சியினர் சிலரின் வீட்டில் NIA சோதனை மிரட்டல் இன்று அதே நாம் தமிழர் கட்சியினர் சிறப்புமுகாமை மூடுமாறு ஆர்ப்பாட்டம். இந்த அதிசயம் நாம் தமிழர் கட்சியில் மட்டுமே நடக்கிறது.
Tweet media one
6
226
624
@tholarbalan
tholar balan
11 months
நான் கொல்லப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன் - சேகுவாரா
Tweet media one
2
134
603
@tholarbalan
tholar balan
1 month
தோழர் தமிழரசன் பெயரை சீமான் உச்சரிக்கவில்லை என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு, வருடா வருடம் தோழர் தமிழரசனை நினைவு கூர்வது மட்டுமன்றி தோழர் தமிழரசனின் தாயாரை மேடை ஏற்றி மதிப்பளித்தவர் சீமான்.
Tweet media one
10
177
607
@tholarbalan
tholar balan
23 days
வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில்தான் இருக்கிறது.
Tweet media one
10
114
598
@tholarbalan
tholar balan
5 months
"என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு. ஆனால் நான் ஒருபோதும் என் முயற்சியைக் கைவிட்டதில்லை" – தாமஸ் அல்வாஎடிசன் சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே நாம் தமிழர் கட்சியின் ஆரணி தொகுதி வேட்பாளர்
Tweet media one
6
143
588
@tholarbalan
tholar balan
20 days
புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்து படம் காட்டிய சில தலைவர்கள் நெருக்கடியான இறுதிநேரத்தில் பேச முனைந்தபோது தொலைபேசியை அணைத்துவிட்டு உறங்கினார்கள் ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் இறந்தால் தனக்கு புலிக்கொடியை போர்த்த வேண்டும் என தைரியமாக அறிவித்தவர் மணிவண்ணன்
Tweet media one
13
158
591
@tholarbalan
tholar balan
17 days
ரயில்டிக்கட் எடுக்கக்கூட வசதி இன்றி வந்தவர் 45000கோடிரூபாவை சுருட்டிவிட்டு தன்னை தமிழின தலைவர் என்றார் சினிமாவில் நடிக்க வந்தவர் 30000கோடி ரூபாவை சுருட்டிவிட்டு தன்னை புரட்சிதலைவி என்றார் இவர்கள் மத்தியில் ஒரு பைசாகூட சுருட்டாமல் எளிமையாக வாழ்ந்த கக்கன் நினைவுகூரப்பட வேண்டியவரே
Tweet media one
43
158
589
@tholarbalan
tholar balan
2 months
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவ���ட்டான். இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்றுகேட்பவர்கள் அச் சிறுவன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.
Tweet media one
19
164
584
@tholarbalan
tholar balan
7 months
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே வெறும் நாற்பது லட்சம் பேர்தானே என சிங்கள அரசு நினைத்தது. அது இனி ஒன்றிணைந்த எட்டுக்கோடியே நாற்பது லட்சம் தமிழர்களை சந்திக்க வேண்டும்.
Tweet media one
7
169
580
@tholarbalan
tholar balan
8 months
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை ஒருபோதும் நாயாக்கிக் கொள்ளமாட்டான் - வியட்நாம் பழமொழி
Tweet media one
32
217
577
@tholarbalan
tholar balan
1 year
புலனாய்வு படிப்பு இல்லை. புலனாய்வு பயிற்சி பெற்றதில்லை ஆனாலும் ஒரு சிறிய காட்டுக்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வு அமைப்புகளின் அத்தனை சதி முயற்சிகளையும் அவர் முறியடித்தார் வரலாறு அவரை எப்படி நினைவு கூரப் போகின்றது என்று தெரியவில்லை. அவருடைய திறமை எதிரியைக்கூட வியப்படைய வைத்தது
Tweet media one
18
181
573
@tholarbalan
tholar balan
3 months
சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே.
Tweet media one
6
184
575
@tholarbalan
tholar balan
1 month
யாருடைய பெயரைக் கேட்டால் எதிரி அச்சம் கொள்கிறானோ அவனே உன் இனத்திற்கான தலைவன்.
Tweet media one
35
91
545
@tholarbalan
tholar balan
7 months
பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?
Tweet media one
19
159
542
@tholarbalan
tholar balan
1 month
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட சமூகத்தில் ஆயுதம் தூக்கி போராடி எம் கண்ணெதிரே அதிரடி காட்டியவர்கள்.
Tweet media one
41
121
542
@tholarbalan
tholar balan
10 months
இந்திய அரசு அவரை பயங்கரவாதி என்கிறது. அதற்கு தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் அளிக்கும் பதில் இது. இதை இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?
Tweet media one
6
110
527
@tholarbalan
tholar balan
3 months
சாந்தன் உடலை எடுத்துச் சென்றபோது தன்னை சந்தித்து அழுத முருகனின் தாயாரிடம் உறுதியளித்தபடி முருகனை கூட்டிச் சென்று தாயாரிடம் ஒப்படைத்துவிட்டார் வழக்கறிஞர் தோழர் புகழேந்தி. அதன்மூலம் ஒரு தாயின் 33 வருட கனவை நிறைவேற்றியுள்ளார்.
Tweet media one
Tweet media two
6
155
524
@tholarbalan
tholar balan
20 days
தன்னை தமிழின தலைவர் என்றவர் ஈழத் தமிழர் அழிந்தபோது நடித்தார். ஆனால் ஒரு நடிகர் ஈழத் தமிழர் விடயத்தில் நடிக்கவில்லை. மாறாக தான் இறந்தபின்பு தன் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார்.
Tweet media one
6
154
525
@tholarbalan
tholar balan
2 months
குரைப்பது கடி நாய் என்றால் கட்டிப் போடலாம் வெறி நாய் என்றால் எட்டி உதைக்கலாம் (200 ரூபா) உபியாக இருந்தால் கதற விடுவதைத் தவிர வேறு வழியில்லை.😂
Tweet media one
66
97
519
@tholarbalan
tholar balan
1 month
“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்த தலைவர் அல்ல இவர். “மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” என்று மரணத்தின்போதும் உறுதியாக கூறிய போராளி இவர். தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
Tweet media one
68
160
515
@tholarbalan
tholar balan
1 month
எல்லோரும் உலகத்தை பார்ப்பார்கள் ஆனால் அந்த உலகம் இவர்களைத் திரும்பிப் பார்த்தது
Tweet media one
22
95
511
@tholarbalan
tholar balan
3 months
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே -லண்டனில் “நாம் தமிழர்”
Tweet media one
4
163
505
@tholarbalan
tholar balan
11 months
இன்று சீமானை "இனவாதி" என்று விமர்சிக்கும் இதே போலிக் கம்யுனிஸ்டுகள்தான் தோழர் தமிழரசன் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றார்கள். இவர்கள் உலகில் எல்லா தேசிய இனங்களின் தேசியத்தையும் ஆதரிப்பார்கள். ஆனால் தமிழ்இனத்தின் தமிழ்த்தேசியத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்
Tweet media one
8
194
505
@tholarbalan
tholar balan
5 months
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இந்தி இல்லை.
Tweet media one
28
136
493
@tholarbalan
tholar balan
11 months
கனடாவிற்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் ஹ���ி ஆனந்தசங்கரி அமைச்சராகியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாகியும் குடியுரிமைகூட பெற முடியவில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தன்னை நம்பிவந்த தொப்புள்கொடி உறவுகளை வாழ வைக்குமா?
Tweet media one
24
180
490
@tholarbalan
tholar balan
2 months
பிரித்தானியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் இளவழகன் அவர்கள் இப்ஸ்சுவிச் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை நம்பிச்சென்ற ஈழத் தமிழர் 40 வருடங்களாக அகதிகளாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.இந்நிலை எப்பதான் மாறுமோ?
Tweet media one
27
178
485
@tholarbalan
tholar balan
8 months
ஏன் சில திமுக உபிஸ் புலிகளை இகழ்கின்றனர்? ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
Tweet media one
9
153
477
@tholarbalan
tholar balan
8 days
“அவனை ஏன்டி லவ் பன்னுற?” “அவன் கள்ளச்சாராயம் குடிச்சாவது என்னை காப்பாத்துறேன் என்று சொல்லியிருக்கான்டி” #திராவிடமாடல் ஆட்சி மகிமை 😂😂 (ப.பி)
Tweet media one
20
132
476
@tholarbalan
tholar balan
2 months
•திருமண வாழ்த்துக்கள் “யாருடைய பெயரைக்கேட்டால் எதிரி அச்சமடைகிறானோ அவனே உன் இனத்திற்கான தலைவன்” - சே
Tweet media one
5
84
474
@tholarbalan
tholar balan
11 months
சீமானைவிட அதிகமாக இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்தோர் தாராளமாக சீமான் மீது கல்லெறியட்டும்.
Tweet media one
6
145
465
@tholarbalan
tholar balan
11 days
முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான்
Tweet media one
13
101
462
@tholarbalan
tholar balan
8 months
பன்றிகள் பல குட்டிகள் போடலாம். ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கிறது. எமக்காக பல அதிர்வுகளை நிகழ்த்தியவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
Tweet media one
7
117
448
@tholarbalan
tholar balan
2 months
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! புலிகள் அமைப்பை தடை செய்யும் இந்திய அரசு இவர்களின் இந்த பதிலை எப்போது புரிந்துகொள்ளப்போகிறது?
Tweet media one
8
171
456
@tholarbalan
tholar balan
3 months
தோழர் தமிழரசன் பெயரை சீமான் உச்சரிக்கவில்லை என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு, வருடா வருடம் தோழர் தமிழரசனை நினைவு கூர்வது மட்டுமன்றி தோழர் தமிழரசனின் தாயாரை மேடை ஏற்றி மதிப்பளித்தவர் சீமான்.
Tweet media one
4
126
450
@tholarbalan
tholar balan
5 months
ஈழத் தமிழனுளுக்கு யாராவது அடித்தால் தனக்கு வலிக்கிறது என்கிறார். அதனால் திருப்பி அடிப்பேன் என்கிறார். அவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் தமிழனை அழித்தவன் கைகளை குலுக்கி பரிசில்கள் பெற மாட்டார்
Tweet media one
23
120
445
@tholarbalan
tholar balan
5 months
வெற்றியைவிட பெரிதாக ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரிக்கு நீ கொடுக்கும் அச்சம்.
Tweet media one
9
164
446
@tholarbalan
tholar balan
3 months
நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே தொடர்ந்து இவர்களை முன்னோக்கி செல்ல வைக்கிறது என்றோ ஒருநாள் நிச்சயம் தமது இலக்கை அடைவார்கள். இது உறுதி
Tweet media one
10
151
446
@tholarbalan
tholar balan
18 days
கனடாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழ்பெண் சட்டம் படித்து பட்டமளிப்பு விழாவில் தமிழின படுகொலை பற்றி பேசியிருக்கிறார். அடுத்த சந்ததி பேச ஆரம்பித்துவிட்டது. இனி உலகம் கேட்டுத்தான் ஆக வேண்டும். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
Tweet media one
10
148
447
@tholarbalan
tholar balan
9 months
சீமானிடம் ஓடி ஓடி கேள்வி கேட்கும் ஊடகவியலாளர் யாராவது கலைஞர் தத்தெடுத்த அகதிச் சிறுவன் எங்கே என்று ஸ்டாலினிடம் கேட்கும் தைரியம் உண்டா?
Tweet media one
2
130
428
@tholarbalan
tholar balan
1 month
கனடா சென்ற இரு ஈழத் தமிழர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியா சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக அகதி நிலையில். அதுமட்டுமன்றி சிறப்புமுகாமில் விடுதலைகோரி 16 நாளாக உண்ணாவிரதம் இருந்தும் திராவிட முதல்வர் இரங்க மறுக்கிறார்.
Tweet media one
47
211
439
@tholarbalan
tholar balan
7 months
இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை அதற்கு பல காரணங்களை கூறினார்கள். ஆனால் இம்முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் கில்மிஷா. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Tweet media one
9
87
426
@tholarbalan
tholar balan
10 months
போராடி தோற்றால் வெற்றிகூட ஒருமுறை உன்னை திரும்பி பார்க்கும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Tweet media one
2
75
427
@tholarbalan
tholar balan
7 months
பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ..
Tweet media one
24
84
419
@tholarbalan
tholar balan
2 months
15 வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள் என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து சொல்லியிருக்கும் செய்தி இதுதான். மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியைப் பெறாமல் ஓய்ந்துவிடவும் மாட்டோம்.
Tweet media one
17
158
422
@tholarbalan
tholar balan
3 months
அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்துவிடாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஓயாது.
Tweet media one
8
136
419
@tholarbalan
tholar balan
25 days
எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்? தமிழர்கள் ஏன் ஆரிய மற்றும் திராவிட அரசியலை நிராகரித்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளட்டும்.
Tweet media one
16
170
418
@tholarbalan
tholar balan
8 days
இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பியாத்சிங் மகனை எம்.பியாக்கி பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர் சீக்கிய மக்கள். ராஜீவ் காந்தியை கொன்றமையினாலே ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று திராவிட உடன்பிறப்புகள் திட்டுகின்றனர். திராவிடர்களுக்கு ஏன் சீக்கிய மக்கள் போல் இன உணர்வு இல்லை?
Tweet media one
51
130
417
@tholarbalan
tholar balan
2 months
இனப்படுகொலை செய்த முன்னாள் சிங்கள ஜனாதிபதிகூட கொல்லப்பட்ட தமிழருக்காக தீபம் ஏற்றியுள்ளார். திராவிட முதல்வர் எப்போது தீபம் ஏற்றுவார்? அவர் தீபம் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை மெரினாவில் தீபம் ஏற்ற விரும்புவர்களுக்கு அனுமதியாவது வழங்குவாரா?
Tweet media one
55
132
412
@tholarbalan
tholar balan
26 days
வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான். எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும்
Tweet media one
2
70
414
@tholarbalan
tholar balan
10 months
எதை இவர்கள் அறுவடை செய்ய விரும்புகிறார்களோ அதை இவர்கள் நன்றாகவே விதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Tweet media one
1
76
401
@tholarbalan
tholar balan
1 month
ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை வெறும் தூவானம் என்று கருதுபவர் எப்படி உலக தமிழின தலைவராக இருக்க முடியும்?
Tweet media one
47
198
408
@tholarbalan
tholar balan
1 month
அரசியல்வாதிகள் தேர்தலைப் பற்றியே சிந்திப்பார்கள். ஆனால் இவர்கள் தமிழ் இனத்தின் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கிறார்கள்.
Tweet media one
16
124
407
@tholarbalan
tholar balan
2 months
வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா?
Tweet media one
59
111
402
@tholarbalan
tholar balan
11 months
கடவுள் இல்லை என்னும் பெரியாரின் கொள்கையை கொண்டிருப்பதாக கூறும் ஸ்டாலின் தன் மனைவி துர்க்காவை கோயில் கோயிலாக அனுப்புகிறார் பெண்கள் படித்து சம உரிமை பெற வேண்டும் என்று கூறும் சீமான் தன் மனைவி கயல்விழியை வழக்கறிஞராக அனுப்புகிறார் இதில் யார் தமது கொள்கைக்கு விசுவாசமாக இருக்கிறார்?
Tweet media one
Tweet media two
13
109
395
@tholarbalan
tholar balan
1 year
“கலைஞர்தான் வள்ளுவர். வள்ளுவர்தான் கலைஞர்” – வைகோ பசி இந்தளவு கொடுமையானதா?
Tweet media one
10
137
395
@tholarbalan
tholar balan
11 days
இருவரும் ஈழத் தமிழர். ஒருவர் அகதியாக கனடா சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று எம்.பி யாகி உள்ளார். மற்றவர் அகதியாக தமிழ்நாடு சென்றதால் விடுதலை கேட்டு தீக்குளித்துள்ளார். ஏனெனில் கனடாவை ஆள்பவர் திராவிட முதல்வர் இல்லை.
Tweet media one
62
145
403
@tholarbalan
tholar balan
1 year
எல்லோரும் உலகத்தை பார்ப்பார்கள் . ஆனால் அந்த உலகம் இவர்களைத் திரும்பிப் பார்த்தது
Tweet media one
6
122
388
@tholarbalan
tholar balan
1 year
உச்சநீதிமன்றம் விடுதலை செய்த 4 தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தவர்கள், சாந்தன் நாடு திரும்ப விரும்பியும் அவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பவர்கள், எழுந்து நடமாட முடியாதவரை விடுதலை செய்தால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து என்று கூறுபவர்கள், மனிதவுரிமை பற்றி பேச என்ன அருகதை இருக்கு?
Tweet media one
Tweet media two
3
247
385
@tholarbalan
tholar balan
9 months
திலீபன் பயங்கரவாதி என்று ��ந்திய அரசு கூறுகின்றது. ஆனால் இந்தியாவில் இருந்து வந்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி இந்திய அரசுக்கு பதில் அளித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் அளித்துள்ள பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளுமா?
Tweet media one
4
103
380
@tholarbalan
tholar balan
2 months
மரணித்தவர்களை நினைவு கூர்வது அழுது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. நாம் மீண்டும் எழுவதற்காகவே. எழுவோம். முன்பைவிட பலமாக எழுவோம்!
Tweet media one
16
115
390
@tholarbalan
tholar balan
8 months
"நான் செத்துக் கொண்டிருந்தேன். யாரோ என் தாய்மொழியில் பேசினார்கள். உயிர்ப்பித்துக் கொண்டேன்" -ரஷ்ய கவிஞன் ரசூல் கம்சதேவ் #பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Tweet media one
0
107
381
@tholarbalan
tholar balan
9 months
“முழந்தாளிட்டு ��ாழ்வதைவிட நிமிர்ந்து நின்று இறப்பது மேல்” - சே
Tweet media one
2
135
385
@tholarbalan
tholar balan
1 month
எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் இல்லை எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம்.
Tweet media one
20
90
385
@tholarbalan
tholar balan
30 days
உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது மேலெழுந்துவிடாமல் தடுக்கிறது என்றால் அதற்காக வருத்தப்படாதே. ஏனெனில் நீ அவர்களைவிட உயரத்திற்கு செல்லப்போகிறாய் என்று அர்த்தம்.
Tweet media one
15
107
386
@tholarbalan
tholar balan
10 months
தமிழ் மக்களால் மட்டுமன்றி பிற இனத்தவராலும் நினைவு கூரப்படும் திலீபன்
Tweet media one
1
98
375
@tholarbalan
tholar balan
10 months
நடிப்பது தமிழ் படத்தில் வாழ்வது தமிழ்நாட்டில் தின்பது தமிழன் போட்ட சோற்றை அப்புறம் எப்படி தமிழின படுகொலை செய்த சிங்கள பிரதமரின் கரங்களை பிரபுதேவாவால் மகிழ்ச்சியுடன் பற்றிக் கொள்ள முடிகிறது? ஒருவேளை இவரும் வீட்டில் தெலுங்கு பேசுபவரா?
Tweet media one
64
152
369
@tholarbalan
tholar balan
5 months
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரனைப்பெற்ற இவரும் பயங்கரவாதி என்று மகிந்த ராஜபக்சா கூறினார். ஆனாலும் கொஞ்சம் இரக்கம்காட்டி இவர் இந்தியா சென்று சிகிச்சை பெற அனுமதித்தார். ராஜபக்சாவுக்கு இருந்த இரக்கம்கூட உலகத்தமிழினத் தலைவர் என்று கூறப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு இருக்கவில்லை.
Tweet media one
24
161
376
@tholarbalan
tholar balan
1 year
பதவி இல்லை. பண பலம்கூட இல்லை. ஆனால் மக்கள் பிரச்சனை என்றால் முதல் குரல் இவரிடமிருந்தே வருகிறது. எத்தனையோ பலமான கட்சிகள் இருந்தும் நாம்தமிழர் கட்சி மட்டுமே உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.
Tweet media one
1
120
371
@tholarbalan
tholar balan
29 days
அர்த்தமுள்ள போட்டி செய்து நம்பிக்கையை அளித்துள்ளார்கள். வாழ்த்துக்கள்
Tweet media one
3
59
379
@tholarbalan
tholar balan
1 month
வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம். ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.
Tweet media one
58
89
371
@tholarbalan
tholar balan
1 month
சிறீபெரம்புதூரில் ராஜீவ் நினைவிடம் அகற்றப்பட்டு அங்கு வீர மங்கை தாணுவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தமிழ்நாடு விடுதலைப்படை அறிவித்தது.(1992)
Tweet media one
90
82
370
@tholarbalan
tholar balan
11 months
வாழ்த்துகள் சதுர்த்திகன்!
Tweet media one
2
78
363
@tholarbalan
tholar balan
1 month
சிங்களவர்கள்கூட பிரபாகரிடனிடம் நாட்டை ஒப்படைத்திருக்கலாம் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இந்த 200 ரூபா உ.பிகள் "தீவிரவாதி பிரபாகரன் "என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சிங்களத்தைவிட ஆரியமும் திராவிடமும் தமிழர் மீது ஏன் இத்தனை வன்மம் காட்டுகிறது?
Tweet media one
48
79
370
@tholarbalan
tholar balan
1 month
பிபிசி மாஸ்டர் செப் போட்டியில் ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும். புலம்பெயர்ந்த தமிழரின் அடுத்த சந்ததி பல வழிகளிலும் சாதிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டில் நாற்பது வருடமாக அகதியாகவே இருக்கும் ஈழத் தமிழருக்கு எப்போது விடிவு ஏற்படும்?
Tweet media one
22
104
368
@tholarbalan
tholar balan
9 months
நல்லவேளை வள்ளுவருக்கும் தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுத்தது கலைஞர்தான் என்று கூறவில்லை. பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?
Tweet media one
6
125
363
@tholarbalan
tholar balan
17 days
சிரித்துக்கொண்டே செருக்களம் புகுந்தனர் என்ற புறநானூற்று வரிகளை எம் காலத்தில் எம் கண்முன் நிகழ்த்திக் காட்டியவர்கள். வரலாறு இவர்களை எப்படி அடையாளப்படுத்தப் போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் சிரித்துக்கொண்டே மரணத்தை முத்தமிட முடியும் என்பதை நிரூபித்த இவர்களது தியாகம் அற்புதமானது
Tweet media one
11
107
368
@tholarbalan
tholar balan
3 months
உனக்கான அரசியலை நீ பேசவில்லை எனில் நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய் -லெனின் தமிழ்த்தேசிய அரசியலை நாம் பேசவில்லை எனில் நாம் வெறுக்கும் ஆரிய மற்றும் திராவிட அரசியலால் ஆளப்படுவோம்
Tweet media one
5
144
361
@tholarbalan
tholar balan
7 days
கைபர் கணவாய் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய பல பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருக்கும். அதுபோல் அன்று திருவாரூரில் இருந்து வந்த ரயிலில் ஒரு டிக்கட் பரிசோதகர் இருந்திருந்தால், தமிழகத்தின் இன்றைய பல பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருக்குமோ?😂
Tweet media one
47
80
365
@tholarbalan
tholar balan
1 month
400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட அதிகாரி டயரை இங்கிலாந்து சென்று கொன்ற உதம்சிங்கை "தியாகி" என்று கௌரவிக்கும் இந்திய அரசு, 8000 தமிழர்களை கொல்ல காரணமான ராஜீவ் காந்தியை இந்தியா சென்று கொன்ற தாணுவை "பயங்கரவாதி" என்கிறது. இது என்ன நியாயம்?
Tweet media one
44
99
360
@tholarbalan
tholar balan
2 months
மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். எமக்குரிய நீதியை பெறாமல் ஓயவும் மாட்டோம் என்று நாம் கூறும்போது சிங்கள அரசும் இந்திய அரசும் எரிச்சல் அடைவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் திமுக வினர் ஏன் கதறுகின்றனர்? இனப்படுகொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பது உண்மைதானா?
Tweet media one
28
113
356
@tholarbalan
tholar balan
1 month
வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு அண்ணாவைக் கூப்பிட்டவர்கள் களத்தில் சக தோழியை காப்பாற்ற சுமந்து செல்லும் வலிமை மிக்கவர்களாக அவர்களை மாற்றியது போராட்டம். ஆம். போராட்டம் மகத்தானது
Tweet media one
19
78
358
@tholarbalan
tholar balan
16 days
"தலைவர் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தார். பின்னாலே ஒருவர் வேகமாக ஓடி வந்தார்" "யாரு கழக தொண்டரா?" "இல்லை. கார் ஓனரு" 😂
Tweet media one
34
63
356
@tholarbalan
tholar balan
4 months
திருவாரூரில் இருந்து டிக்கட் இன்றி ரயிலில் வந்தவருக்கு இத்தனை கோடியில் நினைவிடம் எதற்கு என்று கேட்க முடியாதவர்கள், காளியம்மாளுக்கு கார் வந்தது எப்படி என்று கேட்கிறார்கள்?
Tweet media one
31
116
351
@tholarbalan
tholar balan
1 year
கனடாவில் 3 லட்சம் தமிழர் மட்டுமே உள்ளனர். கனடா அரசு “இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் " என தெரிவித்துள்ளது. இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டின் திராவிட முதல்வர் இது பற்றி எதுவுமே கூறவில்லை.
Tweet media one
Tweet media two
7
170
349
@tholarbalan
tholar balan
7 months
தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர், ஈழத் தமிழர் சி. வை .தாமோதரம் பிள்ளை என்பதை “அகதி நாய்களே வெளியேறுங்கள்” என்று கூறும் திமுக உடன்பிறப்புகள் அறிவார்களா?
Tweet media one
20
125
350