பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்த குஜராத் நீதி மன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது .
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
1.) மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் சுபாசினி அலி,
@SubhashiniAli
2.) பத்திரிகையாளர்
சுரண்டல் கொடுமையின் உச்சம் இது!
காங்கோவில் உள்ள "கோபால்ட்" எடுக்கும் சுரங்கம் தான் இது. இந்த "கோபால்ட்" தாதுதான் பேட்டரி வாகனங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய தாதுப்பொருள்.
உலக வெப்பமயமாதை தடுக்க Net zero CO2 emission என்ற கோஷத்தை முன்வைத்து 1/4
#cobalt
#Congo
#CongoIsBleeding
அமெரிக்காவிற்கு நேர்ந்த பெருத்த அவமானம்!
இது அவர்களுக்கு தேவைதான்! 🤭
இஸ்ரேல்க்கு ஆதரவாகவும் பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா பிரதிநிதியை தவிர வேறு யாரும் வாக்களிக்கவில்லை. ஆனால் இந்த வாக்குகளுக்காக அவர்
For link
ஏழு சகோதரிகள்” என்று அழைக்கப்படக்கூடிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். நாட்டின் இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜகவின் பெரும்பான்மை அரசியல் வெறியே!
#ManipurViolence
சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு..
இதே சென்னையில் பல தனியார் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்
#Breaking
#marichjhapi
வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் இன்று இறுதிவரை போராடிய மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
விருதுக்கான தொகை ஐந்து லட்சத்தை வெற்றிக்கு
தலைநகரம் அதிர அதிர வீறுகொண்டு நடக்கும் உழைக்கும் மக்கள் பேரணி.
மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் - விவசாயிகள் இணைந்து நடத்த���ம் பேரணி இன்று நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் நடந்துவருகிறது. 1/3
#WorkerFarmerRally
#rally
#india
இஸ்ரேலின் போர் குற்றங்களை மறைத்து பாலஸ்தீனர்களை மோசமானவர்களாக உலகிற்கு காட்ட இஸ்ரேல் சொன்ன பொய்களையே திரும்ப திரும்ப கூறும்
#CNC
உள்ளிட்ட ஊடகங்களை சரமாரியாக கேள்வி கேட்கும் எகிப்து நாட்டு பெண்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா எகிப்து
#Rafah
எல்லையில் இன்று நடைபெற்ற
அரசு வன்முறையில் முதலாளித்துவ கட்சிகளுக்குள் வேறுபாடுகள் கிடையாது.
அரசின் மீதான கறை வெளியே தெரிய கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் முதலாளித்துவ கட்சிகள் செல்லும்.
அதன் வெளிப்பாடாகத்தான் வாச்சாத்தி மக்களை திமுகவும் கைவிட்டது.
#Vachathi
#DMK
#ADMK
ஏழை எளிய மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான திட்டமிட்ட பொருளாதாரம் தமிழ்நாட்டில் இதுவரை முறையாக செயல்படுத்தப்படவில்லை
தமிழ்நாட்டில் இன்னும் பழங்குடி மற்றும் உட்கடை கிராமங்களுக்கு உட்கட்டமைப்பு/ போக்குவரத்து வசதிகள் முழுயாக மேம்பாடு செய்யப்படாமல் தான் உள்ளன.
அதில் ஒன்றுதான்
#வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு! உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது!
வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி 18 பெண்களை வன்கொடுமை செய்த 215 அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு மனுக்கள் சென்னை
இவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மக்கள் இவரால் கிடைக்கப்பெற்ற நீரை கொண்டு வந்து ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
தோழர். லீலாவதி சாதாரண நெசவாளர் குடும்ப பிண்ணனியில் இருந்து வந்து மக்களுக்காக இரத்தமும் சதையுமாய் போராடிய போராளி. 1/7 🧵
#leelavathi
#madurai
#comrade
#Assassination
"In India, the astonishing success of the communist state of Kerala"- this is not reported by Kerala's state owned or Communist Party's(
@CPIMKerala
) own media but 𝗙𝗿𝗲𝗻𝗰𝗵 daily news paper, called as 𝗢𝘂𝗲𝘀𝘁-𝗙𝗿𝗮𝗻𝗰𝗲 hold this as an one of it's headlines.
#Leftmodel
1/3
தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
#Swiggy_workers_strike
1/2
மரிச்ஜாப்பி புத்தகம் வெளியான போது தோழர் ஆதவன் தீட்சண்யா தமிழ் மார்க்ஸ் குழுவிற்கு கொடுத்த பேட்டியை காணுங்கள்.
👇👇
இடதுசாரி அரசியலுக்கு தலித்துக்கள் சென்று விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு பல பொய்களும் அவதூறுகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதில்
இடதுசாரிகளின் தலையீடு காரணமாக இடிக்கப்பட்டது தீண்டாமை சுவர்.
தீண்டாமை சுவரை இடிக்க உத்தரவிட்டு 7 மாதங்களாகியும் இடிக்கப்படாத நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு ஆகியோர் கடந்த வாரம் மனுகொடுத்து நேரடி தலையீடு செய்ததன்
இடதுசாரி இளைஞர்களால் நிரம்பி இருக்கும் பிரிகேட் மைதானம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த சில வாரங்களாக நடத்திய நடைபயண பொதுக்கூட்டம்.
#PeoplesBrigade
#DYFIYOUTHBRIGADE
பெரும் முயற்சிகளுக்கு மத்தியில்
@tamilmarxorg
மற்றும்
@Bharathi_BFC
இணைந்து வெளிவரவுள்ள, மேற்கு வங்காள பத்திரிகையாளர் ஹரிலால் நாத் எழுதி தமிழில் ஞா.சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பு செய்த "மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது?" புத்தகத்தை,
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர், திரு.
@Seeman4TN
விவசாயிகள் நலனுக்கு விரோதமாக செயல்படும் பாஜக அரசை கண்டித்து, இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் தலைமையில் விவசாயிகளின் மாபெரும் பேரணி....
#Leftist_rally
#modifailsindia
#Breaking
#KarnatakaAssemblyElection2023
கம்யூனிஸ்ட் வேட்பாளரை அவர் தங்கி இருக்கும் வாடகை வீட்டில் இருந்து கடத்தி கொலைசெய்ய பாஜக முயற்சி
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாகேபள்ளி தொகுதியில்
#CPIM
வேட்பாளர் Dr.அனில்குமார் அவர்களின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், 1/3
பெண் தலித் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியை பதவி ஏற்க வைப்பதில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு என்ன?
பூஜியம்....
இவருக்கு ஆதரவாக இருந்த 21 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதால் விவசாயம் செய்ய முடியவில்லை பால் விற்பனை செய்ய முடியவில்லை எனவே சிலர் ஊரை விட்டே சொன்று
தனியார்மயமாக்கலை ஆதரித்து எழுதிய, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் இன்று பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளராக மாறி இருக்கிறார்கள். ஒன்று மட்டும் நிதர்சனம், "அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களே மக்கள் நலன் சார்ந்தவை.
8 மணி நேர வேலை
8 மணி நேர ஓய்வு,
8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்களின் உரிமைகாக்க சமரசமின்றி சமர் புரிவோம்
#MayDay
#may1
#May1st
#WorkersDay
மருத்துவதுறையில் தனியார்மயம் என்ற தலைப்பில் உரையாட வேண்டும் என்று அழைத்த போது உடனே நேரம் ஒதுக்கி வந்து விரிவாக பேசியும் கேள்விகளுக்கு பதிலும் அளித்த CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.கனகராஜ்
@cpmkanagaraj
அவர்களுக்கு நன்றி தோழர்
அமெரிக்காவில் திறக்கப்படுகிறது அம்பேத்கர் சிலை -
#StatueofEquality
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி 'சமத்துவத்தின் சிலை’ திறக்கப்பட உள்ளது.
மானுட வாழ்வில் உழைப்பின் பாத்திரம் அளப்பரியது, அதைப்போலவே அதனோடு பிறக்கிற கதைகளும்.
அவ்வாறான கதைகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் கதைசொல்லிகளில் பவா எனும் கதைசொல்லி ஆகச் சிறப்புடையவர்.
இன்று
@tamil_marx
இரவு 8மணி spaceல் கதை சொல்லவுள்ளார்.அனைவரும் வருக.
@skpkaruna
@writerbava
"Happy street" கொண்டாடும் 21ம் நுற்றாண்டிலும் தெருக்களுக்கு சாதி பெயரா? தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற கோரும் கம்யூனிஸ்டுகள்.
திருச்சி மாநகரில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களின் பெயரை மாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்
தர்மபுரியில் பட்டியலின பெண்ணின் வாயில் மது ஊற்றி நிர்வாணப்படுத்தி இரவு முழுவதும் சித்திரவதை.
தருமபுரி அரூரில் பெண் ஒருவரை பட்டியலின இளைஞர் காதலித்து வந்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வீட்டைவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இளைஞரின் வீட்டிற்குச்
The Kerala is the first the first state in the country to use robotic technology to clean all its commissioned manholes.
#CPIM
/LDF led
#Kerala
has launched the robotic scavenger, “
#Bandicoot
”, to clean sewages.
Inaugurating the robotic scavenger in Guruvayur Municipality, 1/4
சமாதானம் பேசிக்கலாம் காசு கொடுத்துடறேன் என்னை விட்ருங்கன்னு கேக்குறாங்க.
உங்க பொண்ணுக்கு செஞ்சிருந்தா இப்படிதான் விடுவாங்களா பாதிக்கப்பட்ட பெண் கேள்வி.
குழம்பு கரண்டியை கொண்டு கொடூரமாக அடிப்பாங்க
காலை 6 மணிமுதல் இரவு 1.30 வரை கடுமையாக வேலை வாங்குவார்கள்.
திமுக எம்எல்ஏ
செவ்வணக்கம் ❤️
சுதந்திர போராட்ட வீரர்.கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெறும் தலைவர் தோழர் சங்கரய்யா தனது 102 ஆவது வயதில் காலமானார்..
#Sankaraia102
#Sankaraia
#communist
#Kerala
#ManualScavenging
இந்தியாவில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்குவதற்கு ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தும் ஒரே மாநிலமாக இடதுசாரிகள் ஆளும் கேரளா முன்னுதாரணமாக விளங்கி வருகிறது
#Breaking
|
#NEP
|
#Education
|
#DMK
பாஜகவின் தேசிய கல்வி கொள்கைக்கு சாதகமாக தமிழ் நாடு அரசின் மாநில கல்வி கொள்கை இதுதான் பாஜக எதிர்ப்பா?
பாஜக எதிர்ப்பு என்பது சித்தாந்தம்,கொள்கை, மற்றும் செயல்பாட்டு ரீதியாக இருக்க வேண்டுமே தவிர வார்த்தை ஜாலங்கலாக இருக்க கூடாது .
1/2
ஒரு யூத பெண்மணியின் வாக்குமூலம்
யூ. பெ:- போரின் போது எனது வீட்டிற்குள் ஹமாஸ் வீரர்கள் நுழைந்தனர். இங்கு இரு குழந்தைகள் இருக்கிறது என கூறினேன்.
பத்திரிகையாளர் :- ஹீப்ரூ மொழியில் பேசினீர்களா?
யூ.பெ :- இல்லை ஆங்கிலத்தில்.
அவர்கள் வீட்டை சுற்றிலும் பார்த்துவிட்டு கவலைப்
மார்க்ஸ் சாதியை பத்தி என்னங்க தெரியும் ?
இத படிங்க கொஞ்சம் புரியும்
உலகில் எந்த சமூகத்திலும் இல்லாத ஒரு சாபக்கேடாக இந்தியாவில் சாதியம் உள்ளது.
இந்திய சமூகத்தின் பிற்போக்குத் தன்மைக்கு சாதியம் ஒரு முக்கியக் காரணி என்பதை காரல் மார்க்ஸ் 1852-53ஆம் ஆண்டுகளிலேயே பதிவு
ஏங்கள்ஸ் எழுதிய "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" புத்தகம் மீதான கலந்துரையாடல் இன்று இரவு 8 மணிக்கு spaces இல்.
மார்க்சியம் / கம்யூனிசம் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
கலந்து கொள்ள விரும்புபவர்கள், உங்கள் ஐடியை கீழ மென்சன் செய்யவும். லிங்க் அனுப்புகிறேன்.
தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றியது திமுக அரசு.
12 மணி நேர வேலை நீட்டிப்பின் மூலம் உழைப்புச் சுரண்டலை அதிகரித்து தொழிலாளர்களை ஒட்ட சுரண்டும் இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
#DMKFailsTN
#FactoriesActAmendmentBill
#democracy
1/3
மார்க்சியம் பற்றி அறிய நல்லதோர் தொடக்கப்புள்ளி இப்புத்தகம்.
நமது தமிழ் மார்க்ஸ் குழுவின் சார்பாக 100 நபர்களுக்கு இப்புத்தகத்தை இலவசமாக வழங்குகிறோம்.
இந்தப் புத்தகத்தை பெற விரும்புவோர் கீழே உள்ள இணைப்பில் உங்களது பெயர் & முகவரியை பதிவு செய்யவும்.
முதலாளித்துவம் தன் தேவைக்கு சாதி மதம் போன்ற அடையாளங்களை அரசியல் போர்வையாக வைத்துக் கொள்கிறது.
நாம் அடையாள அரசியலில் மூழ்கி போகாமல் அடிப்படை பிரச்சனைகளை கண்டுணர்ந்து போராட வேண்டும்
உத்திரப்பிரதேசத்தில் அல்ல நம்ம தமிழ்நாடு தான்.
தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை
#Buldozzer
வைத்து இடித்துள்ளனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்.
#HappyStreets
நடைபெறும் இதே தமிழ்நாட்டிடு தெருக்களில் தள்ளுவண்டி, பிளாட்பாரம் வியாபாரிகள் மீது அரசுக்கு ஏன் இந்த
ஜெய் பீம் ஓர் உண்மை கதை..
வழக்கை வென்றெடுக்க உறுதிகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்ற தோழர் கோவிந்தன் cpim.நாளை நமது கல்வி வட்ட��்தில் இணைந்து பேச இருக்கிறார்.
#JaiBhim
#spaces
கதை சொல்லுதல் என்னும் கலையின் நாயகன்.
கதை சொல்லி என்று சொன்னாலே மனதில் தோன்றும் உருவம்.....
தோழர்.பவா செல்லத்துரை
இன்று இரவு 8 மணி spaces க்கு நம்முடைய இணைய வருகிறார்.
எங்களை பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் உங்கள் பத்திரிக்கையில் விளம்பரம் தருகிறோம் என பேரம் பேசிய
#sterlite
நிர்வாகத்திடம்
நீங்கள் 100 பக்கம் விளம்பரம் தந்தாலும் நாங்கள் மக்கள் பக்கம் தான் நிற்போம் என்ற தீக்கதிர் நாளிதழ் - நன்றி தீக்கதிர்
#theekkathir
#madurai
#communist
செவ்வணக்கம் தோழர் சங்கரய்யா
தோழர் சங்கரய்யா ஒரு தனி மனிதர் அல்ல தமிழ்நாடு உழைப்பாளர் வர்க்கத்தின் தலைவர்.இரு முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் சேவையாற்றியவர்.
சுதந்திர போராட்டத்தின் போது கல்லூரி படிப்பை தியாகம் செய்து மாணவர்களை அணி திரட்டி போராடியவர்.
கம்யூனிஸ்டுகளை ஒடுக்க
சென்னை ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் துறையில் பிஎச்.டி. படிப்பு படித்து வந்த மாணவர் திடீரென தற்கொலை செய்துள்ளார்.
அந்த மாணவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வாட்ஸ்அப் வழியே, வருந்துகிறேன். அதற்கு நான் சரியானவன் இல்லை என்று தகவல் தெரிவித்து உள்ளார்.
#IIT
#student_suicide
1/2
கனடாவில் ஹர்தீப் சிங் என்ற சீக்கியர் இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூனோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு நிராகரித்து உள்ளது..
ஜி 20 மாநாட்டிற்கு வந்த பொழுது இது குறித்து பிரதமர் மோடியிடம் தனிப்பட்ட
இனவெறி இல்லாத ஒருவர் இருப்பாரேயானால்.. பொதுவாக அவர் சோசலிஸ்ட்டாகவும், அவரின் அரசியல் தத்துவம் சோசலிசமாகவுமே இருக்கும்.
- மால்கம் எக்ஸ்
#marx
#Marxist
#quotes
#quoteoftheday
ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவக் கிருமிகளும் ஊடுருவ முடியாத கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டையாக சோவியத் ஒன்றியத்தை கட்டியமைத்த பாட்டாளிவர்க்க தளபதி தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவு நாள் இன்று...
#JosephStalin
#SocialismisFuture
#Communist
#deathanniversary
𝐇𝐨𝐰 𝐦𝐚𝐧𝐲 𝐦𝐞𝐧 𝐡𝐚𝐯𝐞 𝐲𝐨𝐮 𝐤𝐢𝐥𝐥𝐞𝐝?
"𝗡𝗼𝘁 𝗮 𝗺𝗲𝗻... 𝗙𝗮𝘀𝗰𝗶𝘀𝘁𝘀.
𝗧𝗵𝗿𝗲𝗲 𝗵𝘂𝗻𝗱𝗿𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗻𝗶𝗻𝗲"
#OnThisDay
in 1916, the most successful female sniper, Hero of the Soviet Union Lyudmila Pavlichenko was born. She is known for her enemies
"சுதந்திரத்தை விரும்பும் எவரும் சோவியத் செம்படைக்கு கடன்பட்டிருக்கிறார்கள், அதை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது" என்றார் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் " எர்னஸ்ட் ஹெமிங்வே" .
எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு கம்யூ���ிஸ்ட் அல்ல ஆனாலும் உலகின் மிக அபாயகரமான, முதலாளித்துவத்தின்
முதலாளிகளின் முகத்தில் சிவப்பு சாயத்தை பூசிய பழங்குடியின போராளி!
பிரேசில், அமேசான் காடுகளில் "ஃபெரோக்ராவோ" என்ற இரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் பெறும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் அமேசானில் வசிக்கும் 14 பழங்குடி சமூக மக்கள் பங்கேற்றனன்.
இத்திட்டம் தங்கள்
ஆப்பிரிக்க வின் சே குவேரா
ஆப்ரிக்க எனும் மாபெரும் கண்டத்தில் சின்னஞ்சிறு பகுதிதான் பிரெஞ்சு காலனிக் கீழ் இருந்த 'அப்பர் வோல்டா' எனும் நாட்டின் விடுதலை போராட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றி கண்டார் தாமஸ் சங்கரா.
விடுதலைக்குப்பின் 'புர்கினோ பாஸோ' என அந்நாட்டிற்கு பெயரிட்டார். 1/6
ஆப்ரிக்காவின் சே குவேரா என்று அழைக்கப்படும் தோழர் தாமஸ் சங்கரா பாலஸ்தீன விடுதலை குறித்து பேசியது...
அமைதிக்கான வேட்கை என்பது சுதந்திரமான நாடு கேட்கும் உரிமையையும் உள்ளடக்கியது. இந்த விஷயத்தில், மிகவும் பரிதாபமான, மிகவும் பயங்கரமான உதாரணம் மத்திய கிழக்கு நாட்டில் காணப்படு���ிறது.
மார்க்ஸ் மிகப்பெரிய எழுத்தாளன். அவர் வாழ்நாளில் எழுதியதை எல்லாம் படித்துவிட்டு தான் பேச வேண்டும் என்பது இல்லை. நானும் படித்தது இல்லை.
ஆனால் மார்க்சியத்தின் அடிப்படை கூறுகள் தெரிந்தால், அவர் தனிநபர் சர்வாதிகாரத்தை ஆதரித்தார் என்று சொல்ல மாட்டார்கள்.
மேற்கு வங்காள இடது முன்னணி அரசின் மீது வைக்கப்பட்ட அவதூறை அம்பலப்படுத்தும், "மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது? " என்ற புத்தகத்தை
@tncpim
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்
@kbcpim
கே.பாலகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கியதில் பெருமையும், மகிழ்ச்சியும்
#LeftModel
#LeftisAlternative
கம்யூனிஸ்ட்களின் ஆட்சி மக்களுக்கானது என ஏன் கூறுகிறோம்? இதோ ஓர் உதாரணம்
நிலமற்ற குடும்பங்களுக்கு நிலம் கொடுப்பது என்ற திட்டத்தின் கீழ் 67,069 குடும்பங்களுக்கு 2.99 லட்சம் சென்ட் நிலம் கேரளாவில்
#LDF
அரசால் கடந்த 7 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
”நீங்களும் மனிதர்கள். நிலப்பிரபுக்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். உங்களுக்கும் இரண்டு கைகள் இருக்கின்றன. நிலப்பிரபுக்களுக்கும் இரண்டே கைகள்தான். அவன் உன்னை சாட்டையால் அடித்தால் நீயும் அவனைத் திருப்பி அடி.
தோழர் பி.சீனிவாசராவ் கீழத்தஞ்சை விவசாய தொழிலாளர்களை ஒன்று திரட்டி
சென்னையில் தலித் இளைஞர் பிரவீன் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் 2 மாதங்களிளேயே தற்கொலை செய்து கொண்டார்.
அப்பெண்ணின் சார்பில் வழக்காடும் இடதுசாரியும் மூத்த வழக்கறிஞருமான பவானி பி மோகன், பிரவீன் ஆணவக்கொலையில் இருந்து குற்றவாளிகளை திமுக தலைவர்கள்
ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக பெருமளவில் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்தகைய கூட்டு எவ்வளவு தற்காலிகமானது எனினும்,
ஊசலாட்டம் நிறைந்தது எனினும்,
நிலைதடுமாறக்கூடியது எனினும்,
நம்பகத் தன்மை அற்றது எனினும் அத்தகைய
தனி மனித துதிகளை வரலாறு என்று நம்பிக்கொண்டு இருந்த மனித இனத்திற்கு,
"வரலாற்றியல் பொருள்முதல்வாதம்" என்று முதன்முதலில் உண்மையான வரலாறு என்றால் என்ன என்று காட்டியவன் பேராசான் மார்க்ஸ்.
#Marx203
இடது மாடலின் வலுவான எதிர்வினை!
பாசிச இந்துத்துவா அரசியல் திட்டத்துக்கு ஏதுவாக வரலாற்றை சிதைக்கும் முயற்சிக்கு எதிராக வலுவான எதிர்வினையாக 11/12ம் வகுப்பு புத்தகங்களில்
#Leftmodel
#Kerala
#Education
1/2
#Breaking
| பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை!
ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி, கண்ணன் உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்; இவ்வழக்கில் 68
தோழர் சே குவேரா கைகளை துப்பாக்கிகளும், சிகார்களுமே நிரம்புவதாக இந்த முதலாளித்துவ உலகம் கட்டமைத்து அவரை ஒரு விற்பனை பண்டமாக நம்மிடம் மாற்றியுள்ளது, ஆனால் அவர் ஒரு சிறந்த வாசிப்பாளர், மார்க்சிய லெனினிய சிந்தனைகளை தனது பால்ய வயதுமுதல் வாசித்து வந்தவர், தன்னுடைய புரட்சிகர பாதையில்
மிக குறுகிய காலத்தில் 1500 பாலோயர்களை பெற்றுள்ளது மார்க்சிய கல்வி வட்டத்தின்
@tamil_marx
ஐடி.
தொடர்ந்து இணைந்து இருங்கள், நண்பர்கள் தோழர்களாவோம்.❤️
(இது ஐயாவுக்கு கிடைத்த வெற்றி ன்னு quote பன்றவன், ரத்தம் கக்கி சாவான்.)
தேர்தல் நேரத்தில் நகம் கடித்துக் கொண்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் நிற்கும் வேட்பாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்களுக்கே உரிய தனித்துவ பாணியில் 'RED volunteers' மூலம் கொரோணா பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆக்ஸிஜன் கொண்டு சென்ற ஒரு வேட்பாளர். மாணவர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர்.
#OTD
#EMS
இந்திய மார்க்சிய, கம்யூனிச இயக்க வரலாற்றின் ஒப்பற்ற தோழர், சிந்தனையாளர், போராளி, தோழர் இ.எம்.எஸ் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை நினைவுகூறுவதில் தமிழ் மார்க்ஸ் பெருமை கொள்கிறது.
#Birthanniversary
#comrade_ems
மின்வாரிய மற்றும் தூய்மை காவலர்களின் பணியை புனிதப்படுத்த வேண்டாம்.அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்களுக்காக குரல் எழுப்புவோம் .
பேரிடர் காலத்தில் மட்டும்தான் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் இருப்பதே தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு மின்வாரியத்தில உள்ள காண்ட்ராக்ட்
ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான். ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்.
-கார்ல் மார்க்ஸ்
#BigBreaking
|
#SecurityBreach
இந்தியாவின் மிக மோசமான தாக்குதல்கள் எல்லாம் நடந்தது பா.ஜக.வின் ஆட்சியில்தான்...
தேசத்தின் பாதுகாப்பையே கேள்வி குறியாக்கியவர்கள் இன்றைக்கு எதிர்க்கட்சி காரர்களை தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் என பாஜகவினர் கூறுவதுதான் அபத்தம்.
இரண்டு