வெள்ளத்தில் பாலம் மூழ்கியபோதும் தூலியும் அச்சமின்றி மக்கள் பணி செய்ய தீயணைப்பு வாகனத்தில் பறந்து செல்லும் கேரளா தீயணைப்பு துறை போலீஸ்
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்கள் உயிரை காப்பாற்ற போராடும் நம் ராணுவ வீரர்கள் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் இராயல் சல்யூட் 🫡❤️🙏
சமுதாயத்தில் இது போல்
இன்னும் பல அப்பாக்கள் இருந்து
கொண்டு தான் இருக்கிறார்கள்
தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றும் பாரத்தை தான் சுமந்துகொண்டு ஓடும் இந்த அப்பாவை போல...!🙏🏻❤️❤️
சூழ்நிலைகளை பொறுத்து நெருக்கடிகளில் சோர்ந்து விடாமல் முடிந்தவரை குடும்பத்திற்கு உதவி செய்வது...
விழிகளில் பரிதாபமின்றி உதட்டில் புன்னகையுடன்...
வாழ்க்கையில் இதைவிட பெரிய பாடம் உண்டா?
பெரிய பாடங்கள் இப்போது அவளைத் தொடரும்
தொப்பூள் கொடியை அறுக்கும்போது “வலிக்குதா” என்று கேட்ட டாக்டரிடம் அம்மா சொன்னது; “வலியை நான் பொறுத்துக்கொள்கிறேன். என் குழந்தைக்கு வலிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” தொப்பூள் கொடியின் வழியாக உணர்வுடன் அவள் உயிரையும் எனக்கு கொடுத்துவிட்டாள் என்று அப்போதுதான் புரிந்தது
16 நாட்கள் கோமாவில் இருந்த தன் மகன் விழித்துக்கொண்ட செய்தியை கேட்டு பார்க்க வந்த தாயின் மனநிலை
தாய்/குழந்தை இவர்களை இணைக்கும் சக்தியை விட பெரியது வேறு எதுவுமில்லை
உலகத்தோட எந்த மூலையில் யாருக்கு கஸ்ட்டம்னாலும் உடனே களத்தில் இறங்கி வேலை செய்யுறதுல முதல் இ��ம் தமிழினம். அந்த மனமும் குணமும் என்றைக்கும் மாறாமல் இருக்க வேண்டும்.
தமிழ் வாழ்க