ஆளுநர் தன் உரையை படிக்கும் பொழுது திமுக கும்பல் கத்தி கொண்டிருந்தது.
@rajbhavan_tn
அலட்டிக்கொள்ளவில்லை. அப்போது வெளியேறவில்லை.
முதல்வர் உரையின்போது தான் வெளியேறினார்
ஆக. ஒரே பாதகையில், ஒரே சமயத்தில் திமுக, அதன் தலீவர் இருவருக்கும் அடி போட்டுவிட்டார், ஆளுநர்!
#சபாஷ்_ஆளுநர்