லுங்கி மாத்தக் கூட அனுமதிக்காமல் கைது செய்து அழைத்து சென்றனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனைவி
@News18TamilNadu
தொலைக்காட்சிக்கு பேட்டி.
"தொண்டன் மேல கை வைச்சா எங்க தலைவர் கோட்டு சூட்டு போட்டு கூட்டிகிட்டு போவாருண்ணு நினைச்சிங்களா" இது திமுக மா
@DMKITwing
@arivalayam
BJP யை மக்கள் விரட்டிய காட்சி....
மயிலை தொகுதி அம்பேத்கர் பாலம் குடியிருப்பு பகுதியில் பிஜேபி சேர்ந்த ஒரு கூட்டம் ஊருக்குள் நுழைய முயன்ற போது ஊர் மக்கள் விரட்டி அடித்த காரணத்தினால் சென்னையில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளையும் வரவழைத்து போலீஸ் உதவியுடன் ஊருக்குள் நுழைய
தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற..
சுண்டல் வேணும்னா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே.கபாலி கோயிலுக்குள் இவர்களுக்கு என்ன வேலை.கடந்த 10 ஆண்டுகளாக சக்கரை பொங்கல் வாங்கி தின்னுட்டு இப்போ வந்து கட்சியை வளர்க்க கடவுளை கூப்பிடராங்க.நல்ல காமெடி மதஅரசியல். சரி தியாகராயநகர் BJPcounsilor யாருகிட்ட பேசராங்க🤔🐐
@PKSekarbabu
பொது கூட்டத்திற்கு கூடும் கூட்டத்தை விட ஆர்பாட்டதிற்குதான் அதிக கூட்டம் கூடனும்.காரணம் நீங்கள் மக்களுக்குக்காக குரல் கொடுப்பவர்கள் ஆச்சே....அது மட்டுமில்ல இந்து மதமும், இந்து மக்களும் உங்கள் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள். அதுவும் மைலாப்பூரில் 😃😃😃😃😃
Dear Prime Minister
@narendramodi
, please campaign in Mylapore Constituency. I am the DMK candidate and it will help me in widening my winning margin. Thank you sir.
கழுதைகள் எல்லாம் புலி வேஷம் போட்டு ஆடுது பாத்துட்டு இருக்கீங்க.
கோவனத்தோட ஓடவிடுங்கைய...
சும்மா இவனுங்க வீடியோ எடுத்து செய்தியாக்க மட்டும்தான். மற்றபடி தொடை நடுங்கிகள்.சிங்கத்திடம் வந்து பூச்சாண்டி வேலையை காண்பிக்கிறார்கள்.கட்டுப்பாடு என்ற வரிக்கும் ஒரு எல்லை உண்டு.
@arivalayam
மக்கள் பணமாச்சே.தமிழ் பேப்பரில் ஹிந்தி விளம்பரம் விளம்பரம் கொடுத்தா யாரு படிப்பாங்க என்று அறிவு வேண்டாம். மூளையில் ஹிந்தி மட்டும் என்று ஒட்டிக்கொண்டு மக்கள் பணத்தை வீணடிக்ககிறார்கள்.இதில வேற தமிழ் அழிகிறோம்னு போராட்டம் வேறு. போய் கசாப்பு கடையில் தலைய வெச்சி படுங்க..
@arivalayam
மனம் உருகி ஒரு அம்மையார் வணங்கிய காட்சி.....
மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்களின் உத்தரவின் பேரில் மாண்புமிகு அமைச்சர்
@PKSekarbabu
அவர்களின் வழிகாட்டுதலில் இன்று திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்று 856 வது நாளில் (1000) ஆயிரமாவது கோயில் கும்பாபிஷேகம் மாம்பலம்
எதுக்கு இந்த தேவையில்லாத வார்த்தைகள்.குற்றம் செய்பவர்களைவிட குற்றம்செய்ய தூண்டியவர்களுக்கு தான் முதலில் தண்டனை வழங்க வேண்டும். அமைதியாக இருந்த தமிழகத்தை இப்படி யார் ஆக்கியது என்று இன்று தமிழ்நாடே பேசுகிறது.போய் கசாப்புகடையில தலைவச்சி படுங்க.தமிழகம் அமைதியா இருக்கும்.
@arivalayam
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்......
பண்டிகை காலத்தில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காத தமிழக முதல்வர்
@CMOTamilnadu
ஸ்டாலின்
@mkstalin
தன்னை சுயபரிசோதனைக்கு உடபடுத்திக்கொள்ள வேண்டும்.
-மாநில தலைவர்
திரு.
@annamalai_k
திமுக காரர்கள் மக்கள்பணி என்றால் இப்படித்தான் வேலை செய்வோம். ஒரு பெண் இவளோ தைரியமாக செய்கிறார் என்றால் அதுதான் திராவிட மண்.உங்களுக்கு சாதாரணமாக கூட்டத்தில் பொய் பேசும்போது எவ்வளவு இன்பமோ அதுபோல எங்களுக்கு மக்கள் பணிசெய்யும்போது இதெல்லாம் இன்பம்.ஒரு பிரதமர் ஏன் இப்படி தொங்கனும்.
Self Respect Movement.
Social Justice Movement.
A party of commoners.
All of these fake narratives dead & buried a long time ago & manifested yet again yday by
@arivalayam
.
This picture depicts Chennai Mayor & a senior IAS officer from TN hanging in
@CMOTamilnadu
’s convoy!
முதல்வரின்
@mkstalin
சட்டமன்ற வீச்சு.....
இந்தியாவிற்கே புரிந்திருக்கும்.திமுக ஆட்சிக்கோ அதிகாரதிற்கோ உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. மக்களாட்சி மாண்பை யும், மாநில உரிமைகளை காப்பாற்றவும் உருவாக்கப்பட்ட இயக்கம் என்று.💪💪💪💪💪👍
@arivalayam
@DMKITwing
இன்று காலை தமிழக முதல்வர் வேண்டுகோளின்படி காய்கறிகள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மயிலை தொகுதி மக்களுக்கு சென்றடையும் வகையில் நடமாடும் காய்கறி வண்டிகளை துவக்கி வைத்தேன்.
@mkstalin
@arivalayam
@DMKITwing
சட்டமன்றத்தில் நுழைந்த இந்த நாள் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். வாய்ப்பளித்த தலைவருக்கும் கழக தோழர்களுக்கும் மயிலை தொகுதி வாக்காள பெருமக்களுக்கும் நன்றி. நன்றி... @,நன்றி..
@arivalayam
@DMKITwing
இன்று மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதி கழக அலுவலகத்தை இளைஞர் அணி செயலாளர் திரு உதய நிதி ஸ்டாலின் அவர்கள் கழக கொடி ஏற்றி திறந்துவைத்தார்.உடன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள்...
@mkstalin
@Udhaystalin
@arivalayam
@ThamizhachiTh
காலம் காலமாக மயிலை முண்ட கண்ணி அம்மன் கோயிலுக்கு வரும் அம்மன் புடவைகளை ஏலம் விட்டு கோயிலுக்கு வருமானம் பெறும் இத்திட்டத்தை மாற்றி கொரான காலத்தையொட்டி அந்த புடவைகளை இன்று ஏழைகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுவோம்."பணி தொடரும்
@arivalayam
@DMKITwing
இடம்..பொருள்..ஏவல்
கொஞ்சமாவது அறிவு வேண்டாமா.
இறப்பு வீட்டுக்கு வந்து பேட்டி கொடுக்கணுமா.வாயில பான்பராக் போட்டுட்டு மூலையைல போய் உட்காரு மூலையில்லாதவரே.நீங்கள் டிவில வரதுக்கு பேட்டி கொடுக்கும் கும்பல்.நாங்கள் அப்படியல்ல.
@arivalayam
@DMKITwing
@dmk_youthwing
இன்று நண்பர்கள் திரைப்பட கலை இயக்குனர் துரைராஜ், நெதர்லாந்தில் வசிக்கும் ஓவியர் G. சமத், அவர்களின் வேண்டுகோளை ஏற்று"உண்டு மகிழ்" திட்டத்தில் வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து 8 வது மாதமாக மயிலை தொகுதி ஏழை குழந்தைகளுடனும் ஆனந்தமாக...
@arivalayam
@DMKITwing
@dmk_youthwing
பொண்ணியம்மண்கோயில்தெரு புதிய பம்பு கடந்த நான்கு வருடம் இந்தபம்பில் தண்ணீர் வந்ததே இல்லை. நான் ஆய்வு செய்து புதிய பம்பை மக்களுக்காக உருவாக்கினேன். மக்கள் மகிழ்சியுடன் வரவேற்ற தருணம்...
மக்கள் பணியே மனநிறைவான பணி.
@mkstalin
@arivalayam
@dmk
@DMKITwing
@MylaporeExpress
திறமையையும் உழைப்பையும் உலகுக்கு காட்டி, அதன் மூலம் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றிட, உன் எதிர்காலம் மிகச் சிறப்பாகவும், வெற்றி எனும் நேர்கோட்டில் தன்னம்பிக்கையுடன் பயணிக்கவும் வாழ்த்தி,வாழ்வில் இன்றுடன் 240 மாதங்களை நிறைவு செய்யும் என்
வேலு அரவிந்தனுக்கு
இனிய பிறந்தநாள்
மைலாப்பூரை ஆன்மீக சுற்றுலா தலமாக தலைவர் ஆட்சி வந்ததும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து மைலாப்பூர் தீர்த்த பாலீஸ்வரர் கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்..
@arivalayam
@DMKITwing
@mkstalin
@Udhaystalin
என்றும் என் மனதிலே நிறைந்திருக்கும் மறைந்த அண்ணன் J அன்பழகன் அவர்களுடைய இல்லத்திற்கு இளைஞர் அணி செயலாளர் அன்பிற்குரிய இளைய சூரியன்
@Udhaystalin
அவர்களுடன் சென்று அண்ணன் அன்பழகன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்பத்தினரை சந்தித்தோம்.
@arivalayam
@DMKITwing
இன்று எனது ஏற்பாட்டில் வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள முடியாத ஏழை எளிய மக்களுக்கு 50 படுக்கைகள் மற்றும் உணவு எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. அதன் பணிகளை இன்று ஆய்வு செய்த போது...
@mkstalin
@arivalayam
@DMKITwing
@SriramMadras
நண்பரே,நாங்க ரொம்ப பொறுமையை கடைபிடிப்பவர்கள்.
உச்சி பிள்ளையார் கோயில்ல போய்ட்டு அங்கே இருப்பது என்னனு கேட்டா அறிவாளிகள் பிள்ளையார் சிலை என்று சொல்லுவார்கள்.அப்போ வள்ளுவர் கோட்டம் போய்ட்டு இங்கே யாரு என்று கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க.
@arivalayam
@DMKITwing
@BJP4TamilNadu
இன்று மயிலை பிஷப்கார்டனில் உள்ள வீட்டில் தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது...
@arivalayam
@DMKITwing
#mylapore
அம்மா❤️❤️❤️
"எவரும் உணர முடியாத வலியை தானே உணர்ந்து,
உருவம், உள்ளம் தெரியாது,
குரல், குணம் அறியாது கருவறையிலே சுமந்து,
பெற்று, வளர்த்து
தான் கல்லறை செல்லும் வரை கொடுக்கும் அன்பும் குறையாது இயற்கையோடு கலந்தாள்."
எனது தாயின் மறைவிற்கு எனக்கு தொலைபேசியில் மூலம் ஆறுதல் தந்து
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபிறகு முதல் சட்டமன்ற கூட்டத்திற்கு இன்று தலைவர் தளபதியின் பேரவையில் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் கலந்து கொண்ட போது....
@arivalayam
@DMKITwing
#mylapore
இன்று வரலாற்று சிறப்புமிக்க சட்டபேரவையின் பட்ஜெட் கூட்ட தொடர் நிறைவு நாளையொட்டியும் வரலாற்று சிறப்புவாய்ந்த பல அறிவிப்புகளையும் தீர்மானங்களையும் நிறைவேற்றிய மாண்புமிகு முதல்வர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது..
@arivalayam
@DMKITwing
KINGS இன்ஸ்டியூட் மருத்துவமனைக்கு தரம் உயர்த்த தமிழக முதல்வர் 250 கோடி நிதி ஒதுக்கியதற்கு தென் சென்னை மாவட்டம் மற்றும் தென்மேற்கு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தென் சென்னை நாடளுமன்ற உறுப்பினர் இன்று நன்றி தெரிவித்த போது..
@DMKITwing
@arivalayam
இந்திராகாந்தி முதல் மோடி வரை பார்த்து கொண்டிருக்கும் இயக்கம்.ஒன்றிய ஆட்சி இல்லையென்றால் எப்போவே தட்டில் உள்ள கற்பூரம் மாதிரி காணாமல் போய் இருக்கும் தாமரை. இந்த உதாரு விட்டு ஊரு சுற்றியவர்களை பார்த்த இயக்கம். பயத்தால் பிதற்றல் தெரிகிறது.மலரே மௌனமாய் இரு.
@arivalayam
@DMKITwing