நாம் திராவிடர்
தமிழர் என்று சொன்னாலே, பார்ப்பனர்கள் தாங்களும் தமிழர்கள்தான் என்றுகூறி அதில் சேர்ந்துக் கொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில்தான் பிறக்கிறோம், வளர்கிறோம்,
தமிழும் பேசுகிறோம். அப்படி இருக்கும்போது எப்படி எங்களை தமிழர்கள் அல்ல என்று நீங்கள் கூற முடியும் என்று
குஜராத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா எனத் தெரியவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு கர்நாடகாவில் மாற்றம் நிச்சயம். ராகுலைக் காண பெல்லாரியில் கூடிய கூட்டம். ராகுல், காஷ்மீரை நெருங்கும்போது மோடி-அமித் டபுள் என்ஜின் சீஸ் ஆகும்.
அக்னிபாத் திட்டமென்றால் என்னவென்று தெரியாமல் அதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்கிற குழப்பத்தில் தமிழர்கள் இருந்தார்கள். அதை ஆதரித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதால், இது மக்களின் கிட்னியைத் திருடும் சங்கித் திட்டமாகதான் இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டார்கள். நன்றி ஆளுநரே.
வருடாவருடம் வேளச்சேரி மேம்பாலத்தில் காரை பார்க் செய்துவிட்டு, மீடியாக்களுக்கு ஆவேசமாக byte தரும் அந்த சாம்பு மவன் இவர்தான்.
@ramanathan1989
அன்னாரின் ட்விட்டர் டைம்லைன் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு போய் பார்த்தோமானால் இவர் கோமியப் பிரியர் என்பதை அறிய முடிகிறது.
டீக்கடையில் இளையராஜா பாட்டு. "பாட்டெல்லாம் நல்லாதான் போடுறான். ஆனா.." என ஆரம்பித்து ராஜாவை கண்ணியமற்ற முறையில் அர்ச்சித்துக் கொண்டிருக்கிறார் பொதுஜனம் ஒருவர். தமிழர்கள் அன்னப்பறவைகள். பாலை மட்டும் உறிஞ்சிக் கொள்கிறார்கள்.
சென்னை பெசண்ட் நகரில் நடிகை சுகன்யாவுக்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவருக்கு அந்த வீட்டை வாடகைக்கு விட்டார் சுகன்யா.
அந்த வழக்கறிஞரோ நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்.
2016 தேர்தலில் அந்த வீடு நாம் தமிழர் கட்சியின் அலுவலகமாக செயல்பட்டது.
முதலீட்டாளர்களை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சரோடு, நிதியமைச்சர் வெளிநாடு செல்கிறார். எனவே கூட்டங்களில் அவர் கலந்துக் கொள்ள முடியாது. புதிய தலைமுறை நல்ல ஊடகமாக செயல்பட வேண்டுமென கூட எதிர்ப்பார்க்கவில்லை. சங்கிகளை போல, அதிமுக அடிமைகளைப் போல கீழ்த்தரமாக செயல்படுவது வருத்தமளிக்கிறது.
பறிக்கப்படுகிறது அண்ணாமலையின் பதவி!
---
முப்படைத் தளபதியின் எதிர்பாரா மரணம், ஒன்றிய அரசை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது. மூன்று படைகளுக்கும் தலைமை தாங்குபவரே விபத்தில் இறந்திருக்கிறார் எனில், அவரது பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுவது இயல்புதான்.
கண்ட நாய்களிடமெல்லாம் தன்னுடைய டாக்டரேட் சர்ட்டிஃபிகேட்டை முருகர் காட்ட வேண்டியதில்லை. டாக்டரேட் என்று சொல்லிக்கொண்ட பாப்பான் எவனாவது இதுவரை சர்ட்டிஃபிகேட் காட்டியிருக்கானா? ஆவணிக்கு ஆவணி பூணூலைதான் காட்டியிருக்கான்.
கவர்னர் உரை என்பது, சட்டமன்றத்தில் பேசப்படும் வரை அரசு ரகசியம். அதை யாரோ சுமந்த்ராமனுக்கு லீக் செய்கிறார்கள் என்றால் தேசதுரோகமாகிறது. எனவே லீக் செய்தவரும், அதைக் கேட்டு பொதுவில் பகிரும் சுமந்த்தும் தேசதுரோக சட்டத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள்.
பார்வைக்கு பொரியுருண்டை போல காட்சியளிக்கும் அர்ஜூன் சம்பத்தின் பின்னணி என்ன?
சிறுவயதில் கிறிஸ்தவப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். படிப்பு ஏறவில்லையென்றாலும் பொறுக்கித்தனத்துக்கு குறைவில்லை.
'கல்வி’ தொலைக்காட்சியில் இரண்டாம் வகுப்புக்கு எடுக்கப்படும் கணக்கு பாடத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
தனியார் பள்ளிகள் எடுக்கும் ஆன்லைன் வகுப்புகள், அரசின் இந்த முயற்சிக்கு கால்தூசு கூட பெறாது.
ஆசிரியர்கள் என்றாலே அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான்!
மறக்க முடியுமா?
பேருந்துகளில் திருக்குறள் என கலைஞர் அறிவித்தபோது கேலி பேசியது இதே பார்ப்பனப் பண்டார பரதேசிக் கூட்டம்தான்!
அந்தக் காலத்து 'துக்ளக்' இதழ்களே சாட்சி!
இதுலே ஒரு தொழில்ரகசியம் என்னன்னா, ஆட்டுக்குட்டியோட அந்த போட்டோஷூட்டை வீடியோ புடிச்சி வெளியே கசியவிட்டு நேஷனல் ட்ரெண்ட் லெவலுக்கு அசிங்கப்படுத்தினவன், கூடவே இருந்த கருப்பாடு ஒருத்தன்தான்.
காய்ச்சுவதே பாமகதான் என்று தோன்றுகிறது.
மரக்காணம், மதுராந்தகம், கள்ளக்குறிச்சி என்று பாமக அடர்த்தியாக இருக்கும் பகுதிகளிலேயே தொடர்ந்து கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுவது ஏன்?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக
நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று
இந்த மாதிரியெல்லாம் சிம்பிள��, அழகா இப்போ யாரு விளம்பரம் எடுக்கிறாங்க. எல்லா டிவி கமர்ஷியலுமே ஒரே மாதிரிதான் இருக்கு. பிராடக்ட்டுக்கும், கான்செப்டுக்கும் சம்மந்தமில்லாமே எதையாவது காட்டுறானுங்க. இந்த தீபாவளிக்கு தங்கமயில் விளம்பரம்தான் சூப்பர்.
“ராஜஸ்தான் இந்தியாவுலேதானே இருக்கு? போய் எக்ஸாம் எழுதிட்டு வரவேண்டியதுதானே?”ன்னு அமெரிக்காவுலே உட்கார்ந்துக்கிட்டு கேட்குறானுங்க.
மூதேவிகளா. பிஜேபி ஆட்சி நடக்குற மாநிலத்துக்கு எங்க பெண் குழந்தைகளை எந்த நம்பிக்கையிலே அனுப்ப முடியும்னு கொஞ்சமாவது நினைச்சிப் பார்த்தீங்களா? :(
நிதிநிலை அறிக்கையென்றால் எப்படி இருக்குமென 2K Kids இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறார்கள். Welfare state என்பதே திராவிட பட்ஜெட்டின் அடிநாதம். இது வெறும் வரவு செலவு கணக்கல்ல. தமிழ்நாடு அரசின் கொள்கை முழக்கம்.
#DravidanBudget2022
#TNBudget2022
நயன்தாராவுக்கு எப்படி குழந்தை பொறந்ததுன்னு ஆயிரம் கேள்வியை லாஜிக்க வைக்கிற எவனுக்காவது குந்தி தேவிக்கு எப்படிடா குழந்தைகள் பிறந்ததுன்னு கேள்வி எழுந்திருந்தா பாரதம், அகண்ட பாரதமா எப்பவோ ஆகியிருக்கும் ப்ரோ.
மொரப்பூரில் என்ன நடந்தது என விசாரித்தோம். குடி மற்றும் கஞ்சா போதையில் தெருவில் போய்க்கொண்டிருந்த பெண்களை ஆபாசமாக பேசியிருக்கிறார்கள் தம்பிகள். அப்படிலாம் பேசப்படாது என அன்பாக அறிவுறுத்தி இருக்கிறார் திமுக ஒன்றியம்.
"ஒருமுறை காரிலே காமராஜர் போய்க் கொண்டிருந்தபோது” என ஆரம்பிக்கும் ஆயிரத்தெட்டு கதைகள் தமிழ் சமூகத்தில் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
அவற்றில் எத்தனை கதைகள் உண்மையோ தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான கதைகள் காமராஜரை உயர்வாகப் பேசுவதற்காக இட்டுக்கட்டப்பட்டவையே.
நேற்று ‘கே டிவி’யில் இரவுக்காட்சி மணிவண்ணன் இயக்கிய ‘அம்பிகை நேரில் வந்தாள்’.
மோகனும், ராதாவும் அம்பாஸடர் காரில் பெட்ரோல் பங்குக்கு வருகிறார்கள்.
300 ரூபாய் கொடுத்து டேங்க் ஃபுல் செய்ய சொல்கிறார்கள். பங்க் பையன் மீதி பணத்தை வேறு கொடுக்கிறான்.
ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது :(
இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சித் தலைவராக பேரெடுத்தவர் ஓடந்துறை சண்முகம். அதிமுக - பாஜகவை ஆதரித்ததால் இம்முறை சொந்த ஊர் மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
Sources said :
புரோக்கர் சவுக்குக்கு நெருக்கமான மசாஜ் பார்லர் நடத்தும் பெண்மணி ஒருவர், உதயநிதி
ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான டிரெண்டிங்கை செய்ய எடப்பாடி, அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோரிடம் பெரும் தொகை காண்ட்ராக்ட்டாக பெற்றிருக்கிறார். இவர் ஜெயா டிவி ஊழியர் என்பது கூடுதல் தகவல்.
டேய் பொலிட்டிக்கல் பிம்பு, இது நெஞ்சுக்கு நீதி படத்தோட சக்சஸ் மீட்டுலே கூட நடிச்சவங்களோட எடுத்த படம்டா. உன்னை மாதிரி எப்பவுமே அண்ணாநகர் மசாஜ் பார்லரே கதியா கிடக்கிறவருன்னு அவரை நினைச்சியா?
நல்லவேளை ஆடு தப்பிடுமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். தேர்தல்லே நின்னு தோத்தாதான் தான் பெரிய மயிரு இல்லை, நோட்டாவுக்கே நொண்டி அடிக்கிறவன் என்பதை உணருவான்.
உயர் திரு முதல்வர்
@mkstalin
அய்யா
அவர்களுக்கு ,
செந்தில் பாலாஜி தியாகி ஒன்றும் இல்லை
அவர் ஒரு ஊழல் குற்றவாளி. வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. நீங்கள் இப்படி கூறுவது வருத்தம் அளிக்கிறது.
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
அடுத்த விக்கெட்டும் காலி.
இவன் எஸ்கேப் ஆவதை வைத்துப் பார்த்தால் இவனுக்கும் நிறைய விஷயம் தெரியுமென்று தோன்றுகிறது. பாரபட்சம் பார்க்காமல் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்.
ஒன்றிய அமைச்சராகவோ, ராஜ்யசபா உறுப்பினராகவோ இருக்க unfit என்பதை திரும்பத் திரும்ப எல்.முருகன் நிரூபிக்கிறார். சபை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து, முடியும்போது தேசிய கீதம் என்கிற மரபு, பீகார் பார்ப்பானுக்கு தெரியாது. தமிழ்நாட்டில் பிறந்த முருகனுக்குமா தெரியாது?
மீண்டும் மீண்டும் - தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள், மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதைக் கூட செய்யமுடியாது
நங்கநல்லூரில் மூதாட்டி வீட்டு வாசலில் ஒண்ணுக்கு அடித்த வழக்கில் சங்கி டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
ஜாமீன் கோரி சுப்பையா தரப்பினர் கீழமை நீதிமன்றங்களை அணுகாமல், நேரடியாகவே உயர்நீதி மன்றத்தை அணுகினார்கள்.
இதைதான் ஆபாசம் என்கிறோம். இந்தக் கருத்துக்கு என்ன எதிர்வினை வைக்க முடியும்?
உனக்கு முதல்லே குடும்ப அட்டை இருக்கா, அதுல்லே உன் கணவர் பேரு இருக்கா என்றுதானே திமுக தொண்டன் கேட்பான்?
பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடக்கும் - ஓ.பன்னீர்செல்வம்
இந்தப் பொழைப்புக்கு ஆம்னி கார் வாங்கி பிசினஸ் பண்ணியிருக்கலாம் ப்ரோ!
ஒன்றிய உளவுத்துறை பிரதமருக்கு அனுப்பியிருக்கும் எச்சரிக்கைக் குறிப்பு என்கிறார்கள். சங்கிகள் ஏன் இரு நாட்களாக இந்தியாவைப் பார்த்து வாயால் பேதியெடுக்கிறார்கள் என்று புரிகிறதா?
15 ஆண்டுகளாக ஆண்டுக் கொண்டிருந்த டெல்லி மாநகராட்சியை பாஜக இழந்திருக்கிறது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது.
உ.பி.மெயின்பூரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி.
'அயோத்தி வழக்கு : கடந்து வந்த பாதை' என்கிற தந்தி டிவியின் செய்தித் தொகுப்பில் 1992, டிசம்பர் 6 என்று ஒரு நாளே இல்லை.
அய்யா ஆதித்தனாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!
I come from a muslim background, yet people built a temple for me. That is Sanatana Dharma.
Believe, respect, love and accept all as one.
#DK
chief
#KVeeramani
accepts the truth of Sanatana Dharma, why is DMK in denial?? Just a lame way to deviate from their failures.
.
கேரள சினிமா நிகழ்த்தியிருக்கும் மற்றுமொரு அற்புதம். அமேஸானிலோ, நெட்ஃப்ளிக்ஸிலோ வெளிவந்து உலக சினிமா உலக்கைகள் கைப்பற்றுவதற்கு முன்பாக, திரையரங்கங்களுக்குச் சென்று 1970-80களில் வாழ்ந்துவிட்டு வாருங்கள்.
தலைமை சங்கி ஜே.பி.நட்டா அனுப்பும் விசாரணைக் குழுவினர், தமிழ்நாட்டில் மதவெறி பரப்ப முயற்சித்தால் குண்டர் சட்டத்தில் அவர்களை உள்ளே வைக்க தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாது.
சிதம்பரத்தில் தீட்சிதர்கள், ஒரு விசிக நிர்வாகியை அடித்து உதைத்து துன்புறுத்தி இருக்கிறார்கள். இதுவரை விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் அவர்களை இந்த தகவல் எட்டவில்லையா? தீட்சிதர்களுக்கு எதிராக கண்டனம் கூட தெரிவிக்க வக்கில்லையா என விசிக தொண்டர்கள் மனம் குமுறுகிறார்கள்.
ராஜீவ்காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஜெயலலிதாவே அரசியலில் இருந்திருக்க மாட்டார். டிவி சீரியலில் மாமியாராக நடித்து, அதிலும் ரிட்டையர்ட் ஆகியிருப்பார்.