கோவை இராமகிருட்டிணன்
9 months
கும்பகோணம் அரசு பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்த கடவுளர படங்கள் அகற்றப்பட்டு விட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவப் படங்களை பேருந்தில் ஒட்டும் போராட்டம் கை விடப்படுகிறதுஉடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்குமபோக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.