kotravan27 Profile Banner
கொற்றவன் Profile
கொற்றவன்

@kotravan27

Followers
747
Following
9K
Statuses
2K

தமிழ்த்தேசியன்🐅

Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
@kotravan27
கொற்றவன்
3 days
அவர்கள் ஒரு முடிவற்ற சரித்திரம்! தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி….. “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..! உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்) என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை ��ங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர். மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான். இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!. இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம். இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கின���ர்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள். காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வரட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது! #அறிவோம்ஈழம் ❤️💛
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
31
136
@kotravan27
கொற்றவன்
5 hours
1
0
0
@kotravan27
கொற்றவன்
5 hours
0
0
0
@kotravan27
கொற்றவன்
5 hours
@OfRavanan @jil_jank மத்தியாச்சு மாத்தியாச்சு😂
2
0
0
@kotravan27
கொற்றவன்
5 hours
@OfRavanan @jil_jank போடுற முதலுக்கு நஷ்ரம் ஏற்படும்😂
0
0
0
@kotravan27
கொற்றவன்
7 hours
RT @yaazhavaa11: #தையிட்டி_தமிழர்_சொத்து #வடக்கு_கிழக்கு_தமிழர்தாயகம்
0
2
0
@kotravan27
கொற்றவன்
10 hours
@adham_bava போராடிக் களமாடியவனுக்கு அதில் இரண்டுமே வெற்றிதான்..🔥
0
0
0
@kotravan27
கொற்றவன்
10 hours
வெளியார் யாரிடமும் கையேந்தி நிக்காத தன்னிறைவான தற்சார்புப் பொருளாதாரம். #அறிவோம்ஈழம் #தமிழீழம் ❤️💛
@neyathamil
நேயத்தமிழ்
10 hours
தமிழீழ வரைபடம் - Tamileelam Model வெளியார் யாரிடமும் கையேந்தி நிக்காத தன்னிறைவான தற்சார்புப் பொருளாதாரம்.சிறுவர்கள் முதல் மூதாளர்கள் வரைக்குமான நலத்திட்டங்கள். பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள். பெண்களுக்கு சம உரிமை. நாட்டுக்காகப் போராடி மாண்டவர்களுக்கான சரியான மரியாதை. 1/4
Tweet media one
0
0
6
@kotravan27
கொற்றவன்
11 hours
0
0
0
@kotravan27
கொற்றவன்
11 hours
ஈழத்தில் பெரியாருக்கு சிலையா🤣🤣🤣🤣பெரியார் கையில வச்சிருந்த கைத்தடிய கூட அங்க வைக்க முடியாது😂 முடிந்தால் வைத்துக் காட்டுங்கள்.
Tweet media one
2
6
28
@kotravan27
கொற்றவன்
11 hours
@Tamil_Nation24 @nellaiselvin87 @offkeeran2 @AjItHmOoRtHy_p @Kandeepan2016 @Kvara0706Vara @imiravanan_ @boomiyenamsami ஈழத்தில சிலையா🤣🤣🤣🤣🤣🤣 பெரியார் கையில வச்சிருந்த கைத்தடிய கூட அங்க வைக்க முடியாது😂
0
2
5
@kotravan27
கொற்றவன்
13 hours
ஏனெனில் பெரியாருக்கெல்லாம் பெரியார் தேசியத் தலைவர் பிரபாகரனின் மண் அது.
@Kandeepan2016
Kandeepan Moorthy
13 hours
பெரியாரை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். ஈழத்துக்கு எந்த காலத்திலும் பெரியார் தேவைப்பட மாட்டார். ஏனெனில் பெரியாருக்கெல்லாம் பெரியார் தேசியத் தலைவர் பிரபாகரனின் மண் அது. முடிந்தால் வைத்துக் காட்டுங்கள் தகர்த்தெறியப்படும்.
0
0
1
@kotravan27
கொற்றவன்
13 hours
எங்கள் மீது விழும் குண்டுகள்….🖋️🖋️ அன்று எங்களுக்காக வெடித்த குண்டுகள் இன்றும் வெடிக்கின்றன. அன்று எங்களுக்காக வெடிக்கவிருந்த குண்டுகள் இன்று வெடிக்கத் தொடங்கின. சில அன்றைய குண்டுகள் அங்கும் இங்குமாய் வெடிக்கின்றன. அன்றும் இன்றும் விலை போன குண்டுக்கள் எங்கள் மீது வெடித்துக்கொண்டே இருக்கின்றன. நான் பேனாமுனையின் குண்டைச் சொன்னேன்.
Tweet media one
0
0
0
@kotravan27
கொற்றவன்
14 hours
@offlThangaraj 🙏❤️
0
0
1
@kotravan27
கொற்றவன்
14 hours
1
0
4
@kotravan27
கொற்றவன்
14 hours
ஈழத்தின் மட்டக்ளப்பு மாவட்டத்தில்❤️💛 ஆதன் குணா அவர்கள் எழுதிய கவிதை புத்தக வெளியீட்டு விழாவில் @Theepachelvan அண்ணா கலந்து கொண்டு பேசிய உரை.
2
16
65
@kotravan27
கொற்றவன்
14 hours
RT @_outisk: இனப்பிரச்சினை, காணி உரிமை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, முன்னாள் போராளிகளுக்கான நீதி என எம்மை உடலளவிலும் உளவியலிலும் பா…
0
6
0
@kotravan27
கொற்றவன்
15 hours
@Sugashkanu அந்த கோமாளிய ஒரம் கட்டோனும்.
0
0
3
@kotravan27
கொற்றவன்
15 hours
நாளை தமிழர் தேசமாய்த் திரள்வோம்!
@Sugashkanu
Kanagaratnam Sugash
16 hours
#தையிட்டியில் நாளை தமிழர் தேசமாய்த் திரள்வோம்! #ஆளுநர் முதல் கோமாளிப் #பாராளுமன்ற உறுப்பினர்கள்வரை வெட்கித் தலைகுனியட்டும்!
1
2
8