பல படங்கள் அப்பா,மகள் பாசத்தை காட்டியிருந்தாலும் #விஸ்வாசம் பார்க்கும் போது எனக்கு பெண் குழந்தை இல்லையேனு பெரிய ஏக்கத்தை ஏற்படுத்திச்சி திரும்ப திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத அப்பா மகள் பாசம்
Hats off Ajith
#Suntv_sundaymovie
12 ஆயிரத்துக்கு மேல பாலோவர்ஸ் இருந்த ஐடி கண நேரத்தில போயிடுச்சி ஆனா என் எண்ணங்கள் மட்டும் போகல இன்னும் மெருகேறிருக்கு ஆனா நேரம்தான் முன்ன மாதிரி கிடைக்கல....எல்லாமும் கடந்து போகும் ...😌😉😍
தோசையை திருப்பி போட்டால்தான் வேகும் அது போல அம்மா, மனைவி சண்டைக்கு இடையில் மனைவியிடம் அம்மாவின் தப்புதான் இருந்தாலும் நீ அனுசரித்து போ உங்க அம்மா போல நினச்சிக்கோன்னு தோசையை திருப்பி போடனும் அப்பத்தான் ரெண்டுமே வேகும்😂✓
எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!
அவள் மானுடப் பெண் என்றாலும் ,
அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன்.
அவர் மணந்த பெண
கிட்னியில் கல் இருக்கு அவ்வப்போது வலி வருது ஆங்கில மருத்துவம் சிறந்ததா ஆயுர்வேதிக் அ ஹோமியோபதி மருத்துவம் சிறந்ததா கொஞ்சம் சொல்லுங்க நண்பர்களே மருத்துவம் முறையில் அனுபவப்பட்ட வர்களுக்கு தான் தெரியும் தெரிந்தவங்க சொல்லுங்க நண்பர்களே...
கட்டுனது எமனாயிருந்தாலும்,
இல்லை எவனாயிருந்தாலும் ,,,,
பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!
(படித்ததில் சிரித்தது)
சிரிக்க மட்டுமே
No serious
சாப்பாடு முக்கியம் பிகிலு 😂
நல்லது செய்யனும்னா ஒரு தடவை கூட யோசிக்காதீங்க
கெட்டது செய்யனும்னா நூறு தடவை யோசிங்க னு பல மகான்கள் சொல்ராங்க, நமக்கு தேவையானது மட்டுமே நல்லதுன்னு நினைக்கிர மனசாட்சிக்கு யார் சொல்லி புரிய வைக்கிரது✓
உறவுகளில் உன்னதமான உறவு மகன்
ஊர் போற்ற
உலகம் வாழ்த்த
அன்பும் பாசத்துக்கும் தந்தை எனும் உன்னத உறவை கொடுத்த
என் அன்புக்குரிய செல்லக் குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்ல மகனே 🥰😘😍💕💖
என்றும் எப்பொழுதும் அனைத்து பெரியோர்களை அன்புடன் மதித்து, சக உன் வயது பெண்களை அம்மாவிற்க்கு இணையாய் பாவித்து மதிப்பு கொடுத்து சக நண்பர்களுடன் நட்பு பாராட்டி பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ இதயத்திலிருந்து வாழ்த்தி மகிழ்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்ல மகனே💗💐🎉🎂
வாழ்ந்துவிட்ட வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ உலகம் எதுவும் பேசாது, வாழப் போகும் வாழ்க்கை வெற்றியோடு இருந்தால் உலகம் நீ சொல்வதை மட்டும் தான் கேட்க்கும்..💕
தீபாவளியை முன்னிட்டு வாழ்த்திய வாழ்த்துகின்ற வாழ்த்த நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த மனம் மகிழ்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉❤️😍💓
வெளித் தோற்றத்தை பார்த்து யாரையும் சட்டென்று முடிவு பண்ணிடாதீங்க பலாப்பழத்தின் வெளித்தோற்றம் முள்தான் உள்ளே இருக்கர சுளையின் சுவை அளவிடமுடியாதை போன்று✓
உள்ளம் களிப்புற
உற்றார் ஊரார்
வாழ்த்தில் உவகை பொங்க
தந்தை,தாயெனும்
பெரும் பாக்கியம் பெற்ற
இன் நன்நாளே
எங்கள் இருவரின்
வாழ்வில் பெரு மகிழ்ச்சி
உச்சி முகர்ந்து இருவரும் வாழ்த்தி மகிழ்கிறோம் என்றும் சீரும் சிறப்புடன் வளமுடன் வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் செல்வமே❤️😘🎂
அருகிலே இருந்தால் கூட இவ்வளவே பாசமான உறவாக இருக்குமோ தெரியாது.. எங்கேயோ இருந்தாலும் நம் மீது அன்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரித்திடும் சில உன்னத உறவுகள் கடவுளின் பரிசு💞
நல்ல எண்ணங்கள், நற் பண்புகளோடு, அனைவருடனும் அன்போடு பழகி என்றும் ஊர் உற்றார் போற்ற எல்லாம் வல்ல ஈசனின் பூரண அருள் பெற்று என்றென்றும் அன்புடன் வாழ என் இதய பூவே உனக்கு என் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍💐🎉🍫
பெண்ணின் உணர்வுகளை மதிக்கும்போதுதான் ஆண் அழகா தெரிகிறான்
ஒவ்வொரு ஆண்களையும் அவரவருக்கேற்றார் போல் மதித்து நடக்கும்போதே உணர்வுகளால் ஒவ்வொரு பெண்ணும் அழகாக தெரிகிறாள்....✓
காக்கைக்கு தெரியுமா எருதின் வலி, சிலருக்கு புரிவதும் இல்லை தெரிவதும் இல்லை காக்கை போல குத்த மட்டுமே தெரிகிறது✍️
இனிய காலை 💐 நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கையின் சிறப்பு 🙏
எனக்கே ஒரு மாதிரி இருக்கு
மொரட்டு சிங்கிள்கள் என்ன செய்வாங்க இந்த
#EyeTwitter
லாம் நிறுத்துங்கப்பா ஒவ்வொண்ணும் கண்ணு இல்ல GUNU....
களவாடும் கண்களை கடந்து போக முடியவில்லை 😜
அன்பான வேண்டுகோளுடன் இனிய காலை வணக்கம் 💐💐💞🙏
எங்கள் குடும்பத்தில் எல்லோரும் #விஜய் ரசிகர்கள், நான்
@rajinikanth
மற்றும் #அஜீத்.இதற்காக குடும்பத்தில் சண்டை போட்டு கொண்டா இருக்கிறோம்.யார் படம் வந்தாலும் குடும்பமாய் போய் பார்த்து விட்டு வருவோம்...
ஓட்டு போடும் போது எதுக்கு கருப்பு மை வைக்கறாங்க தெரியுமா
ஒட்டு போட்டுட்டோம்னு அடையாளத்துக்கு
அட நீ வேறப்பா இந்த கருப்பு மை போல இனி உங்க வாழ்க்கை இருண்டு தான் இருக்கும்னு மறைமுகமாக சொல்றாங்கப்பா...
வார்த்தையை
வீசிச் சென்றால்-என் இதயம் கனிந்தது
நிலை கொள்ளாது -அதன் ஓசை அருகில் இருப்பவருக்கு
இல்லை இல்லை தொலைவில் இருப்பவருக்கே கேட்டிருக்கும் ஏனோ நிற்கவில்லை 💓 சத்தம் இடுகிறதா எகதாளம் இடுகிறதா
அறியேன் அச் சொல் அக்கணமே
இதயத்தில்
வி ழு(தை)ந்/த்து
எழுந்தது💕
#வாழைசுபா✍️
பூக்கும் மலர்கள் அனைத்தும் கடவுளுக்கு மாலை ஆகாது, நல்லதும், கெட்டதும் பிறப்பில் வகையறுக்கப்பட்டாலும் வளர்ப்பிலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் உருவாகிறது.
இனிய காலை வணக்கம் 🙏
நான்லாம் 15 K பாலோ வார்ஸ் வச்சிருந்தேன் இப்ப முதல்ல இருந்து ஆரம்பிச்சிருக்கேன் அதனால எதுவும் நிலையில்லை யாரையும் யாருகிட்டேயும் சண்டை போடாதீங்க #அன்பைவிதைப்போம் பகிர்வோம் 😍