பாமக வாங்கிய 10 தொகுதிகளில் சாதி பிரதிநிதித்துவம்..சமுகநீதி..💪👍👌
உடையார் - 1
பட்டியல் சமுகம் - 2,
நாடார் - 1
வன்னியர் - 6
பாமக சாதிக்கட்சி என்பவர்களுக்கு செருப்படி கொடுத்த பாமக..!!!
டேய்ய் சித்ர குள்ளன்
உலக மகா நடிப்புடா சாமி , நாளைக்கு கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்காக வந்துட்டு
இங்கு ஒரு டிராமாவை போட்டுனு இருக்கான் சித்திரகுள்ளன்...
😂😂😂
ரஜினியின் படத்தை திரைப்படமாக பாருங்கன்னு தமிழிசை அக்கா சொல்ராங்க.. அப்ப ஏன் விஜய் படத்த நீங்க திரைப்படமா பாக்கல? விஜயை நடிகராக பார்க்காம ஏன் ஜோசப் விஜயா பார்த்தீங்க?
தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளிச் சட்னியா தமிழக்கா?
பஞ்சமி நிலம் குறித்து பேச வேண்டிய தலித் அமைப்புகள் கள்ள மௌனம்....
ஆனால் தலித்துகளுக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட..... சாதிவெறியர் மருத்துவர். அய்யா மட்டும் பஞ்சமி நிலத்துக்கு குரல் கொடுக்கும் போராளியாகிறார்....
சிந்திக்க வேண்டியது தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.....
கும்பகோணம் அருகே பட்டியல் இன சாதிவெறியர்களால் நிகழ்த்தப்பட்ட ஆணவப்படுகொலை குறித்து.மரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் சில புரட்சி போராளிகள். கம்யூனிஸ்டுகள்.திருமாவளவன்.ரஞ்சித்.கி.வீரமணி போன்ற இந்த நாடக காதல் கம்பெனியை சேர்ந்தவர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
அதிமுகவுடன் கூட்டணி உறுதியானால் பாமக பெட்டி வாங்கியது என்று #திமுக சொல்லும்.திமுகவுடன் கூட்டணி உறுதியானால் பாமக பெட்டி வாங்கியது என்று #அதிமுக சொல்லும்.
#மரு_அய்யா அவர்கள் சீட்டுக்காக மல்லு கட்டுவாரே தவிர நோட்டுக்காக அல்ல..PMK daa…💪
எங்களுடைய எதிர்ப்பு இயக்குனர் ஞானவேலுக்கு மட்டுமே ....அதேசமயம் அவருக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவரையும் எதிர்ப்போம் அது ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி... லைக்கா நிறுவனமாக இருந்தாலும் சரி..
வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்திய இயக்குநர் த.செ ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும்
- வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி
#Rajinikanth
#TJGnanavel
பண்ருட்டி முந்திரி ஆலை கொலைவழக்கில் கடலூர் மக்களவை உறுப்பினருக்கு நெருக்கடி முற்றுகிறது.விரைவில் அவர் கைதாவார். கொலையானவர் குடும்பத்திற்கு விரைவில் நீதி கிடைக்கும்.வன்னியர்களை காக்க மருத்துவர் அய்யா அவர்களை விட்டால் வேறு நாதி இல்லை.
நாடகம் அல்ல நிஜம்💥
தர்மபுரி திருமண நிகழ்வுக்கு செல்லும்போது கூலி தொழிலாளி தனது வாகனத்தில் மிகுந்த சுமையோடுதடுமாறியதால் அதைக் கண்ட தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வாகனத்தை நிறுத்தி, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் சென்று உதவி செய்ய அனுப்பிய காட்சி.
Many happy returns of the day to a visionary.
இந்திய சுகாதார துறையை அன்புமணிக்கு முன் , அன்புமணிக்கு பின் என வகைப்படுத்துமளவுக்கு 50 ஆண்டுக்கால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் நிறைவேற்றியவர்,
விவசாயிகள் தான் என் கடவுள் என்று கூறிய விவசாயி மகன்,
#HBDDrAnbumani
#DayofDevelopmentalPolitics
அனைவருக்கும் வணக்கம் !
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சார துவக்கம் முதல் கடைசி வரை தோளோடு தோள் நின்று களப்பணியாற்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் முதல் அண்ணன் பிரபாகரன் தான் காலத்தால அழியாத உணர்வு.... உள்ளத்தில் நிறைந்த உறவு....... துரோகத்தால் வீழ்த்தபட்ட வரலாறு மலர்ந்த நாள் இன்று ...... எல்லோர் மனதிலும் சிம்மாசனம் இட்ட சிம்ம சொப்பனம் அண்ணன் பிரபாகரன்.........
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடியவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்- தங்கம் தென்னரசு.
அக்கியூஸ்ட் நம்பர் 1-NLC நிர்வாகம்.
அக்யூஸ்ட் நம்பர் 2 -கடலூர் மாவட்ட ஆட்சியர் . மாண்புமிகு அமைச்சர் அவர்களே நீங்க என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதை பார்ப்போம்.
என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக கருதி... சமூகவலைத்தளத்திலும் ...தொலைபேசி வாயிலாகவும் ...பிறந்தநாள் வாழ்த்து கூறிய ...அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.... நன்றி...நன்றி....
சிவசங்கர் அன்னே மத்த சமாச்சாரம் எல்லாம் இருக்கட்டும்.... கவர்னர் மாளிகைலே என்ன நடந்துச்சு ... ஏன் போராட்டத்தை வாபஸ் பெற்றீர்கள் ....அதை சொல்லுங்க முத��ில் ....தமிழ் மக்களை இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற போறீர்கள் ...
"தமிழர்களை பிச்சைக்காரர்கள் என கூறிய . பட வாய்ப்புக்காக தமிழ்நாட்டில் பிச்சை எடுக்கும் தானியாவை ஹீரோயின் ஆக்கியது ஏன்?" இத நாங்க கேட்டா சினிமாவுக்கு எதிரானவர்கள் என்று கூறுவார்கள்.திரு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பதில் சொல்ல வேண்டும்.தமிழன் மானமும் ரோஷமும் உள்ளவன்டா மறந்துடாதீங்க
மரணம் எல்லோருக்குமானது ...ஒருவரின் இறப்பை எதிர்நோக்கி எள்ளி நகையாடுவது மனிதத்தன்மையற்றது... மருத்துவர் அய்யாவின் பயிலரகத்தில் பயின்ற தொண்டர்கள் நாங்கள் ....முத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறோம் ....
மரு அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபொழுது மக்களுக்காக என்ன செய்தார் ....எடப்பாடி பழனிசாமி
அவர் அப்படி பேசிக்கொண்டே இருக்கும்பொழுது ...அந்தவழியாக 108 ஆம்புலன்ஸ் வேகமாக ..சேலம் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு சென்றதாம் ....
சூர்யா என்கிற நபர் வன்னியர் அடையாளத்தை இழிவு செய்த போது, அதனை வன்மையாக எதிர்த்தோம். கண்டனத்தை பதிவுசெய்தோம்.ஆனால்,அதையே அவரது புதிய படத்துக்கும் செய்தால்,அது அந்தப் படத்துக்கான விளம்பரமாக மட்டுமே இருக்கும்..
உண்மையான நண்பனாக இரு அல்லது..உண்மையான பகைவனாக இரு..துரோகியாகவோ அல்லது
பாதி நம்பிக்கைக்கு.உரியவனாகவோ இருக்காதே.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
படித்ததில் பிடித்தது
இவரிடம் மட்டும் இந்நேரம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் .தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும்.கஞ்சா ஹெராயன் பான்பரா குட்கா போன்ற போதை வஸ்துக்கள் ஒழிக்கப்பட்டு இருக்கும்.தரமான கல்வி மற்றும் மருத்துவம் கிடைத்திருக்கும்.விவசாயம் மேலோங்கி இருக்கும்…
என்னது ராஜராஜசோழன் இந்து மதமா. அட வெட்டி பயலுகளா .ஜப்பான்காரன் எதை எதையோ கண்டு பிடிக்கிறான் இவனுங்க இங்கே எதை கண்டு பிடித்து இருக்கிறார்கள் பாருபோங்க. போங்க வீட்ல பிள்ளை குட்டிங்க இருந்தா படிக்க வையுங்க போங்க.
எங்கள் அய்யா தி மு க வை எதிர்த்து அறிக்கை தந்தால்தான் ....த�� மு க வில் வன்னியர் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது ...அண்ணன் திரு M R K வுக்கு எல்லாம் அறிக்கை கொடுப்பதற்கான அதிகாரம் இருக்கு என்பதே...
*மோடி போன வாரம் :- காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் 4 ஆண்டுகளில்*
*செய்து விட்டோம்.*
*மோடி இந்த வாரம் :- 60 ஆண்டுகளாக காங்கிரஸ் இந்த நாட்டை நாசமாக்கி விட்டது.* — feeling confused
நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது பிரதான எதிர்க்கட்சித் தலைவர்...அதிகம் பழக வாய்ப்பு கிடைக்காத பொழுதிலும் அவரைப் பற்றி கேட்டு அறிந்ததை எண்ணி வியந்தவன்...ஒரு நல்ல மனிதரை இழந்து நிற்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..
இன்று நெய்வேலி ஆர்ச்கேட் அருகே பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி அவர்கள் தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம். தமிழ் சமூகமே அலைகடலென திரண்டு வாரீர்..!!
தமிழ்நாட்டின் 🌿காலநிலை மாற்றம்💐 குறித்து 20 🌿ஆண்டுகளாக நீர்நிலை🌿 சேமிப்பு தடுப்பணை ஏரிகளை 🌱 தூர் வாருவது🌿பற்றி தமிழ்நாடு🌿🌱 ஆலோசனை வழங்கிய 🌿🌱பசுமை தாயகம் 🌿💐தலைவர். அன்புமணி ராமதாஸ் 🇷🇴எம் பி.🇷🇴பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் 🙏
1000ரூபாய் செலவு செய்து தண்ணீர் பந்தல் திறந்தாலே... 5000 ரூபாய்க்கு விளம்பரம் தேடும் திராவிட கட்சிகளுக்கு மத்தியில்....
பாமக தான் பெற்ற வெற்றிகளை...
தம்பட்டம் அடிப்பதில்லை...
அவர் உயிரோட இருக்கும்போது "குடிச்சுட்டு பேசுறாரு,வேட்பாளர்கள மரியாதை இல்லாம நடத்துறாரு,பொது இடங்கள்ல அநாகரிகமா பேசுறார்ன்னு சொல்லி அவர மன உளைச்சலுக்கு ஆளாக்குனதே நீங்க தானேடா.
இப்ப கருணை வள்ளல், கருப்பு வைரம், கர்ஜனை சிங்கம்ன்னு சொல்லி சோகமான மியூசிக் போட்டுக்கிட்டு இருக்கீங்க
வாழ்த்துக்கள் தம்பி..
மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் திரு பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார் என்பதை மகிழ்ச்சி...
#பொன்பரப்பி சம்பவத்திற்கு பொங்கியவர்களே!!
இன்று கடலூர் மாவட்டத்தில்
#வன்னியர்களின் வீடுகள் சூறையாடபட்டுள்ளது??
பொங்குவீர்களா??
#போலிசாதி_ஒழிப்பவாதிகளே!
#ஸ்டாலின்,திருமாவளவன்,வைகோ,...
#இதுதான்_புரட்சியோ
மாற்று சாதி பெண்களை அக்காவாக தங்கையா உறவுமுறை ஏற்று கொள்ள மாட்டீரோ..
இதுக்கு பெயர் தாண்ட நாடக காதல் திட்டமிட்டு பொருளாதாரம் சாதி பார்த்து வருவதல்ல காதல்
உண்மையான காதலை சொல்ல வார்த்தை இல்லை...
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையில் ....நடைபெற இருந்த மாநில இளைஞர் சங்க ...மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ....தேதி மாற்றி வைக்கப்படுகிறது...
30/10/19 அன்று நடைபெற இருந்த கூட்டத்தை 31/10/19 அன்று மாற்றி வைக்கப்படுகிறது ...இடம்... சென்னை
கோபாலபுரத்திலும் இல்லை...
போயஸ் தோட்டத்திலும் இல்லை...
எங்கள் தைலாபுரம் தோட்டத்தில் மட்டுமே சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு சிலை வைத்து வணங்குகிறோம்.
132-வது பிறந்தநாள் இன்று..!
அ.தி.மு.க ஆட்சி காலத்தில், தினசரி 41 லட்சம்லிட்டர் பால் ஏழை விவசாய பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட��டது .தற்போது 30லட்சத்து50 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.சுமார் 10.50 லட்சம் லிட்டர் பால் குறைந்துள்ளது.இப்படி சென்றால்.ஆவின் மூடுநிலை ஏற்படும்.
தமிழ்தாய்வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்த இந்தஅதிகாரிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும்…அதிகாரிகளே தமிழ்நாடில் தமிழ்தாய்வாழ்த்துக்கு நீங்கள் மரியாதை தராமல் போனால் ..வேற எந்த இடத்தில மரியாதை கொடுத்துடபோறீங்க???
சோர்ந்துகிடக்கும் தமிழகத்திற்கு நீ பெற்றுவந்த தங்கம் சுடர்முகம் காட்டுகிறது...... .
இன்னும் பல வெற்றிகளை குவித்திட இந்த வெற்றி விதையாகட்டும் .....
வாழ்த்துகள் இளவேனில் .....
காலையில் நான் இணையத்தில் படித்த எனக்கு பிடித்த பொதுவுடமை கருத்தை அனைவரிடமும் பகிரலாம் என்று என்னுடைய பாணியில் பதிவிட்டேன் .... இதைத்தவிர தந்தை பெரியார் கூறியது போல இதில் எந்த வெங்காயமும் ( அரசியலும்)இல்லை...
முதலில் நான் விவசாயி
பிறகு நான் மருத்துவர்
அதன் பிறகுதான் அரசியல்வாதி........ தமது வாழ்வின் பெரும் பகுதியைச் சமூக நீதிக்கான போராட்டக்களங்களாக மாற்றிக்கொண்டு, இடையறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழினப்...