கும்மிவிட்டான பாதை
கணவனும் மனைவியும் பயணிப்பதை
கார் டிரைவர் பார்த்துவிட்டு
மெதுவாக அவர்கள் பயணிக்கும் வேகத்திலேயே
அவர்களுக்கு
வழி தெரியும்படியாக
காரை ஓட்டிச் செல்வது
சிறந்த மனிதாபிமானம் தான்
💙💙💙💙💙💙💙💙💙💙
திரு ராஜ்தீப் சர்தேசாய் அவர்கள்
சென்னையில் கடற்கரை ஓரம் உள்ள மீன் உணவகத்தில்
சென்னையின் பெருமையை பகிர்கிறார்
காங்கிரசுக்கு ஆதரவாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிலர்களின் இவரும் ஒருவர்💙💙💙💙💙💙💙
பள்ளத்திலிருந்து ஒரு குழந்தை சாலையை நோக்கி வருவதை கவனித்து விட்டு மீண்டும் ரிவர்சில் வந்து அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றது சிறப்பு
இந்த இளைஞர்களுக்கு கேரளா முழுவதும் பாராட்டுக்கள் குவிகிறது
வீழ்ந்தாலும் எழுந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் என்று சொல்லும் ராஜ் தீப் இடம் நான் என்ன மோடியா?
முதல் நாலு ரவுண்டு
பின்தங்கி விட்டு
திருட்டு வேலை செஞ்சு ஜெயிக்கிறதுக்கு
நான் ஆரம்பத்துல இருந்து லீடிங்ல தான் இருந்தேன்
கோடி மீடியாவுக்கு
சேர்த்து செருப்படி கொடுத்துள்ளார்
நல்ல வேலையாக இந்த முறை பட்ஜெட்டில்
STAND UP INDIA
SIT UP INDIA
WALK INDIA
SLEEP INDIA
எதுவும் சொல்லவில்லை மறந்துட்டாங்க போல
ஐஏஎஸ் - எம்பி ஆக மாறின��ள்
பேச்சு இப்படித்தான்
செருப்படியாய்
பதிய வைப்பார்களா
அந்தக் குழந்தை ஆயுள் முழுவதும் இந்த நிகழ்வை மறக்காது
சாருக் கான் நேரடியாக வந்து அந்த குழந்தையை சந்தோஷப்படுத்தியது இவர் ஏன்
"சூப்பர் ஸ்டார் " ஆக இருக்கிறார் என்பது தெரிகிறது
சும்மா
கேமராவுக்கு போஸ் கொடுக்கிற கிழட்டு நாய் இதைப் பார்த்துவிட்டு
செத்து தொலையட்டும்
உண்மையான அன்பு
எங்கிருந்து வருகிறது என தெரிகிறதா?
இதயத்தின் வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்கிறது
வித்யா பாலன்
மதம் சம்பந்தப்பட்ட எதற்கும் நிதியுதவி செய்ய மாட்டேன்
கல்வி மருத்துவம் என்று கேட்ட��ல் மட்டும் உதவ தயார்
தென்னிந்திய படிப்பு இதைத்தானே
சொல்லி கொடுத்து உள்ளது
காரில் வருபவர்களை உதவி கேட்கிறது யாருக்கும் புரியல
ஒருவர் அதை புரிந்து கொண்டு பார்த்த போது அதன் கண்ணில் நீர் வடிவது தெரிந்தது ஏதோ பிரச்சனை என்று அதன் உடன் சென்ற போது தான் சேற்றுக்குள் சிக்கி இருப்பவை தெரிந்தது
உதவிக்கு சிலரை அழைத்து
காப்பாற்றி விட்டார்
💜🙏💜🙏💜🙏💜🙏💜
கன்னி சாமிகள் என்றாலே
ஸ்பெஷல் கேட்டகிரி தான்
அதிலும் குழந்தை கன்னி சாமிகள்
பார்க்க பார்க்க அவர்கள் பாடுவதை கேட்க கேட்க சந்தோஷமாக இருக்கும்
எல்லா இடங்களிலும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை பார்த்தால் தான் தெரியும்
ரீல்ஸ் பதிவிடுவதற்காக சாமியார் வேடத்தில் உட்கார்ந்து இருந்தவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் மக்கள்😭😭😭😭😭😭😭
எத்தனை பெரியார் பிறந்து வந்தாலும் இவர்களை திருத்த முடியாது
கல்வியை
டெல்லியில் இருந்து உங்களால் பாதுகாக்க முடியாது
அந்தந்த மாநிலம் கையில் ஒப்படைத்தால் மட்டுமே
மக்களுக்கு கல்வி சென்று சேரும்
அவனுங்களுக்கு மக்கள் படிச்சிட கூடாது என்பது தானே அக்கறை
நீ ராமர் கோவிலை கட்டு
இல்ல கிருஷ்ணர் கோயில கட்டு
சந்தோஷம்தான்
அந்த கருப்பு பணத்தை எப்படா எடுத்துட்டு வருவீங்க
நீ சொன்ன
"அச்சே தின் "
அந்த நல்ல நாள் எப்படா வரும்
முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்கடா
ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய் பத்து பைசாவுக்கு கொடுப்பதாக சொன்னவன்
யாருக்காவது கிடைத்ததா?
தேர்தல் நெருங்க நெருங்க இவனது பேச்சுக்கள்
பதிவிட்டுக்கொண்டே இருப்பேன்
பாரிசில் ஒரு குட்டி தமிழ்நாடு
தமிழனின் வியாபாரம் உலகம் முழுவதும்
உள்நாட்டில் பானி பூரி விற்பவர்கள் அல்ல தமிழர்கள்
பக்கோடா போட படிப்பவர்கள் அல்ல தமிழர்கள்
💙💙💙💙💙💙💙💙💙💙
ட்ரான்ஸ்லேட் செய்யும்போது சில சிக்கல்கள் வரத்தான் செய்யும்
அது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல
அந்தக் குழந்தையை அவர் மகிழ்விப்பது உண்மையில் பெருந்தன்மையை காட்டுகிறது