கடையை அடித்து நொறுக்கியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். குலுங்கி குலுங்கி அழுதார்கள்.
இனி இப்படி நடக்காது, இழப்பீடு தருகிறோம், உங்கள் கடைக்கு நாங்களே பாதுகாப்பு தருகிறோம், கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிட சொன்னார்கள்..
நான் இருபது வயதில் பெரியாரை ஏற்றவன் நான், கடையில்