கல்லூரி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி (Introduction Program) வகுப்பு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதலாமாண்டு கல்லூரி
மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் புதிதாக அமைத்து தரப்பட்ட சமுதாய கூடத்தில் முதல் திருமணம் நடைபெற்றது. நடைபெற்ற திருமணத்தினை நான் தலைமையேற்று நடத்தி வைத்தேன். மேலும் சட்டமன்ற உறுப்பினர்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்:
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது. சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள்
#Anganwadi
| மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட மேற்கு மலையம்பாளையத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா எமது தலைமையில் நடைபெற்றது. புதிய அங்கன்வாடி மைய
கொடுமுடி வட்டம், கொளத்துப்பாளையம் ஊராட்சி, கொளத்துப் பாளையத்தில் உள்ள நியாய விலைக் கடையில் நான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும் சரியாகவும் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தி
விற்பனையாளரிடம் விபரங்களை
ஈரோடு மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த இணை இயக்குனர்கள், செயற்பொறியாளர் மற்றும் செயலாளர் என்னை நேரில் சந்தித்து கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண் துறையின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்
வன மகோத்சவத்தை முன்னிட்டு "காவேரி கூக்குரல்" இயக்கம் மூலம் ஜூலை 1 முதல் 7 வரை தமிழகம் முழுவதும் உள்ள 86 விவசாய நிலங்களில், 472 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,40,710 மரங்கள் நடப்பட உள்ளது. மக்களிடம் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்
#mlacd
| மொடக்குறிச்சி ஒன்றியம், குளூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக்கூடம் எமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டது. அதனை நான் திறந்து வைத்து விழா பேருரை
#assembly
| தமிழ்நாடு சட்டப்பேரவையில் 27-06-2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது நான் உரையாற்றினேன்.
#PMO
|
#pmoindia
|
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எனது உரை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் துணை கேள்வி நேரத்தின்போது கீழ்க்கண்ட தொகுதி சார்ந்த கோரிக்கையை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நிகழ்த்திய உரை:-
மாண்புமிகு
உலக யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சென்னை மேற்கு மாவட்டம், அம்பத்தூர் வடகிழக்கு மண்டல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்வில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு யோகாசனம் செய்தேன். இந்நிகழ்வானது காலை 6.30 மணியளவில் சென்னை, கொரட்டூர் ஸ்ரீ நல்லி குப்புசாமி
#parasports
| தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேரா த்ரோபால் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் எழுமாத்தூரைச் சேர்ந்த வாசுதேவகிக்கு நமது அறம் அறக்கட்டளை சார்பாக போட்டியில் பங்கேற்கும் செலவினத் தொகையில் ஒரு பங்காக ரூ.10,000/-த்தை