பழுத்த அரசியல்வாதி உங்க தாத்தாவே .ஆதரவு கேட்ட....கிங்மேக்கர் டா தலைவர் ரஜினி என்பது ..நடிக்கவும் தெரியாத.. அரசியலும் தெரியாத உன் போன்ற அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லைடா தம்பி... ஓரமாய் போய் விளாயாடு
நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை; அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன்
- சிஏஏவை ரஜினி ஆதரித்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
@Rajinikanth
@Udhaystalin
#CAA2019
#DMK
ரஜினி ..ஒரு விழாவில் பங்கேற்கிறார்..71களிலேயே ..மற்ற ஊடகங்கள் அச்சேற்ற தயங்குகிற விஷயத்தை.. துக்ளக் வெளியிட்டது என அதன் தைரியத்தை பாராட்டுகிறார்.. அவ்வளவே.இதில் பெரியார��� துவேஷமோ... நடந்த சம்பவங்களின் உண்மை தன்மையோ எங்கே வந்தது? Funny people
@rajinikanth
கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கண்மணி சுப்பு எழுதிய பாடல். அற்புதமான ஆர்கெஸ்ட்ரா. பாடியவர்கள் இளையராஜா எஸ் ஜானகி படம் தர்மபத்தினி *இனிய காலை வணக்கம்*
குடிகாரர்களையும் ...டிரக் அடிக்ட் களையும் ஒருபோதும் லவ் செய்யாதீர்கள்.. கல்யாணம் செய்யாதீர்கள்... கல்யாணம் செய்து அவர்களை திருத்தலாம் என்று ஒருபோதும் நினைத்து ..உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள் #இன்றுஒருஅட்வைஸ்
RIP போட தயாராகுங்கள் மக்களே !!! Inspite of all precautions and prophylactic medications....i got symptoms of :COVID19... Did RT - PCR test and CT chest at GH . Salem
1982 இல் வந்த படம் சகலகலா வல்லவன் 42 ஆண்டுகளாகிறது இசையமைக்க அதிக தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்திலேயே இளையராஜா அதி நவீனமாக இசையமைத்த பாடல்.SPB மறைந்தாலும் ஒவ்வொரு புத்தாண்டடையும் வரவேற்பது அவரது வெண்கல குரலே. . கமல் நடனம் கலக்கல்.
*இனிய காலை வணக்கம்*
எந்த பேட்டியா இருந்தாலும் என் குருநாதர் #கமல் சாருக்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பேன், நான் உங்க முன்னாடி உக்கார காரணமானவர் என்னோட பின்புலம் எதுவுமே தெரியமா அசிஸ்டென்டா சேர்த்துகிட்டாரு, கடவுளால் படைக்கப்பட்ட படைப்பு என்ன மறந்தாலும் அவர மறக்கமாட்டேன் -
#KGF1
&
#KGF2
வசனகர்த்தா அசோக்💥
ஜாலியா இருங்க... என்ன நடந்தாலும்.... எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு...இன்வால்வ் ஆகி.. நல்லா அழுது முடிச்சுட்டு..விலகி நின்று.. என்ன செஞ்சா சரியாகும்னு யோசிங்க... நம்மால் தாங்க முடிகிற அளவே.. கடவுள் கஷ்டங்கள் கொடுப்பார்..நாளைக்கு கண்டிப்பா எல்லாம் சரி ஆகிடும்..All the best
இன்று ..எங்களுடன் செவிலியர்களும்.... தூய்மை பணியாளர்களும் .. பணியில்... போக்குவரத்து குறைவான சூழ்நிலையில்.. கஷ்டப்பட்டு பணிக்கு வந்திருக்காங்க ...அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன் 🙏🙏🙏
முக்தர் அவ்வளவு கேவலமாக கேள்வி கேட்ட போதும் ரவீந்திரன் மிக அழகாக பதில் சொன்னார். இப்பொழுது புரிந்தது ஏன் மகாலட்சுமி... ரவீந்திரனை காதலித்தார் என்று. பெண்கள் எப்பொழுதுமே காதுகள் மூலமாகத்தான் தான் காதலிக்கிறார்கள்.
மதுவந்தி ...சனாதனப்படி நடக்கிற வராக இருந்தால் 1) படித்திருக்க கூடாது 2) சிகாகோ போன்ற வெளிநாட்டு பயணம் கூடாது 3) அம்பேத்கர் வாங்கி தந்த டைவர்ஸ் சட்டத்தை உபயோகபடுத்தி இருக்கக்கூடாது 4) பொதுவெளியில் ஆணுக்கு சமமாக வீடியோ போடக்கூடாது 😆😆😆😆 ...
எல்லாரும் ட்விட்டரில துணி விக்கறாங்க..மசாலா விக்கறாங்க...புக் விக்கறாங்க..மொபைல் விக்கறாங்க... நான் மட்டும்...free ya medical consulting...😃😃😃
#that
💪💪💪 moment