ஏந்திக் கொள்ள
என் இதயம் உண்டு,,,
சாய்ந்து கொள்ள
வலிய தோள்கள் உண்டு,,,
நெஞ்சார அணைக்க
என் கரங்கள் உண்டு,,,
தாகம் தீர்க்க வற்றாத
இதழ்கள் உண்டு,,,
எப்போதும் தலை சாய
என் மடியில் இடமும் உண்டு,,,
இதை விடுத்து ஏனோ
ஏதும் கிடைக்காத இடத்தில்
எதையோ தேடுகிறாய்....
என் இனியவனே!!!❤️