நாம போன இடத்துல மரியாதை குடுக்கலைன்னு என்று சொல்றது தப்பு..
மரியாதை இல்லாத இடத்துக்கு
நாம போனது தான் தப்பு..
யோசிச்சு பாத்தா தப்பெல்லாம் நம்ம மேல தான் இருக்கும்....
அளவுக்கு மீறிய நம்பிக்கையோ அல்லது உரிமையோ தான் எல்லா அவமதிப்புக்களுக்கும் காரணம்.!
எதிலும் அளவோடு இருந்தால் எவ்விதமான பாதிப்புக்களும் இல்லை..!!
#காலை_தென்றல்
யார் மீதோ வந்த கோபத்தை வேறு
யார் மீதோ எளிதாக காட்டிவிடும்
நம்மால்,
யார் மீதோ வந்த அன்பை மட்டும்
அவ்வளவு எளிதில் அடுத்தவர் மீது
காட்ட முடிவதில்லை....
#காலை_தென்றல்
பக்குவப்பட்ட பின்
உண்மைகளைப் புரிந்து கொண்ட பின்
யதார்த்தங்களை ஏற்கப் பழகிய பின்
புன்னகையொன்று வரும்..
அதில் சொல்ல முடியாத அர்த்தங்கள்
ஆயிரம் ஒளிந்திருக்கும்...
#வணக்கம்_காலை 💕
யார் மீதோ வந்த கோபத்தை வேறு
யார் மீதோ எளிதாக காட்டிவிடும்
நம்மால்,
யார் மீதோ வந்த அன்பை மட்டும்
அவ்வளவு எளிதில் அடுத்தவர் மீது
காட்ட முடிவதில்லை....
#காலை_தென்றல்