பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை !!!
நட்ட நடு ராத்திரியில்
வெத்தலைய போட்டுகிட்டு
உன் நெனப்ப மெல்லுறேனே
நான் சுகமா
என்ன கொறை என் பொறப்பில்
அத்தனைக்கும் நான் பொறுப்பா
உன்ன விட்டா எனக்கு
யார் இருக்கா
ஒன்ன சுத்தி வாரேன்
மூச்சிரைக்க நானும்
கண்ணாலொறு சாடை போதும்
உசுர கட்டி கொத்தாக தாரேன்🥰
I am truly grateful for your presence and warm wishes at my housewarming celebration Today. Your visit added immense joy to the occasion, and I appreciate the thoughtful gifts and good company. Thank you for making my new home even more special.
@tamilmaaran6
@Hari85716959
🫰🫰
பறக்கும் முத்தம் கொடுத்து என்னை பறக்க சொல்லும் மன்மதா
விரும்பி உன்னை அழைக்க பசி விலகி செல்வதா
காத��் என்னை காதல் செய்ய பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்
பூனை போல உள்ளே வந்த பானை இருக்கும் திசையை காட்டினேன்
பயந்து கொண்டே இதழ் குளித்தாய்
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய் ❤️❤️
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவைகட்டி பெண்ணானது
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமாஆ
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமாஆ
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே❤️
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நான் இங்கு சுகமே
நீ அங்கு சுகமா ❤️❤️
To those who keep asking me How I Am😊 Thanks for all your love and care 🥰🥰
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே
நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான் ❤️❤️❤️
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நா ரசிச்சேன்
உயிர் கொல்லுது உன் நெனப்பு கண்மணியே
ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன் பூவிழி காட்டுதடி
அத சட்டுனு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள 🥰🥰
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான்
உன்னை காணும் முன்னாள் 😍❤️❤️
Let me remind you all that my name is JEYRAM, and I have given myself this identity. It is the name that I prefer to be called by, and it is the name that I would like you all to use when addressing me.
Thanks all for your understanding !!!
சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை ❤️❤️❤️
மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்
உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி
தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தால் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒரு முறை கனவாய் கலைந்திடுமா
மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை
கண்மணி பூ பூக்க. காதல் விதையானோம் காமன் நாட்குறிப்பில் காதல் கதையானோம்❤️❤️❤️❤️